Home > 2014 > August (Page 3)

மாங்கல்யம் காத்திடுவார், மகிமைகள் பல புரிந்திடுவார் – குரு தரிசனம் (6)

நாளை குருவாரத்தை முன்னிட்டு சிறப்பு பதிவுகள் இடம் பெறப்போவதால் நாளை அளிக்கவேண்டிய இந்த பதிவை இன்றே அளிக்கிறோம். மகா பெரியவாவின் அற்புதங்களும் மகிமைகளும் தோண்ட தோண்ட தங்கச் சுரங்கம் போல வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொன்றும் ஒரு பாடம். நமக்கு. மகா பெரியவா அவர்களின் போதனைகளையும் அவர் அறிவுரைகளையும் ஒருவர் பின்பற்றி வாழ்ந்தாலே போதுமானது. வேறு எந்த நீதி நூல்களையும் பக்தி இலக்கியங்களையும் அவர்கள் படிக்கவேண்டியதில்லை. அவர் நடத்தும் நாடகங்களிலும், லீலைகளிலும்

Read More

திருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்!

இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அர்த்தமற்ற / பயனற்ற விஷயங்களில் ஈடுபட்டு தங்களது ஆற்றலை வீணாக்காமல் கல்வி தவிர வேறு ஏதாவது ஒரு உன்னத லட்சியத்தில் தங்களை இணைத்துக்கொண்டு அதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, தங்களது ஊருக்கு பெருமை சேர்க்குமாறு நடந்துகொள்ளவேண்டும். அது தான் நம் மாணவர்கள் செய்யவேண்டிய தலையாய பணி. அப்படி நடந்துகொண்டு பிறந்த ஊருக்கு புகழை சேர்த்து வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடி தந்துகொண்டிருக்கும் ஒரு மாணவரை பற்றித்

Read More

உங்களுக்கு நல்ல நண்பர்கள் வேண்டுமா?

நேற்றைக்கு 'சர்வதேச நட்பு தினம்'. INTERNATIONAL FRIENDSHIP DAY. நட்பை குறித்தும் நல்ல நண்பர்கள் குறித்தும் ஓர் விரிவான பதிவை உங்களுக்கு நேற்றைக்கு அளித்திருக்கவேண்டியது. ஆனால் எதிர்பாராத அலுவல் காரணமாக சனிக்கிழமை இரவு பழனிக்கும் திருச்சிக்கும் செல்ல வேண்டியிருந்ததால் பதிவளிக்க முடியவில்லை. இன்று காலை வந்ததும் MONDAY MORNING SPL மற்றும் இந்த பதிவு இரண்டையும் அவசர அவசரமாக தயார் செய்தோம். இருப்பினும் கூற வந்த கருத்துக்களை கூறியிருப்பதாக கருதுகிறோம். ஒரு

Read More

கடவுளின் குரலை சிறிது நேரம் கேட்கலாமா? MONDAY MORNING SPL 55

தகுதியும் திறமையும் மிக்க இளைஞன் அவன். சம்பள உயர்வும் கைநிறைய போனஸும் வந்தவுடன் அவன் செய்த முதல் வேலை, தான் நீண்ட நாட்களாக வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட காரை வாங்கியது தான். காரை வாங்கியதும் அதை நண்பர்களிடம் காட்ட ஒரு நாள் காரை எடுத்துக்கொண்டு தெருவில் மிக வேகமாக அவன் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் பார்க் செய்யப்பட்டிருந்த கார்களுக்கு இடையே ஒரு சிறுவன் திடீரென எட்டிப்பார்ப்பது போல தெரிந்தது சற்று வண்டியை

Read More

ஆண்டவனை பகைத்தாலும் அவன் அடியவர்களை பகைக்காதே – Rightmantra Prayer Club

இது 17 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். 'சோழவளநாடு சோறுடைத்து' என்று புகழ் பெற்றது.  சோழவள நாட்டின் தலை நகர் தஞ்சை.  17 ஆம் நூற்றாண்டில் அந்நாட்டை நாயக்க மன்னர்கள் ஆண்டனர்.  அவர்களுள் கடைசியாக ஒரு சிற்றரசன் ஆண்டுவந்தான்.  அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன் அல்லன்.  கீழோர் நட்பைப் பெரிதும் கொண்டவன்,  ஆனால் தெய்வ பக்தி உடையவனாக இருந்தான். அந்த அரசன் பெயர் மன்னார் நாயுடு என்பது அவன்

Read More