பிரச்னைகளுக்கு அப்பாற்பட்டவர் இங்கே யார்?
நம் நட்பு வட்டங்களில் யாரிடமாவது "எனக்கு மனசு சரியில்லேப்பா... கொஞ்சம் பிரச்னை" என்று சொன்னால் "என்னது உங்களுக்கு பிரச்னையா? நீங்களே இப்படி சொன்னா எப்படி?" என்று ஏதோ நாம் பிரச்சனைகளுக்கும் கவலைகளுக்கும் அப்பாற்பட்ட மனிதர் போல நினைத்து அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் நம்மை பார்க்கிறார்கள். பிரச்னைகளுக்கும் துன்பத்திற்கும் அப்பாற்ப்பட்ட மனிதர் என்று எவருமே இந்த உலகத்தில் கிடையாது. யாராவது அப்படி சொன்னால் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். மாபெரும் ஞானிகள் மற்றும்
Read More