Home > 2014 > January (Page 3)

மும்மூர்த்திகளின் அருளைப் பெற வழிகாட்டும் ஸ்ரீ குரு சரித்திரம்!

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசூயா தேவி. கற்புக்கரசிகளில் ஒருவர். இவரின் கற்புத் திறனை நாரதர் மூலம் அறிந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி முதலான முப்பெரும் தேவியரும் அனுசூயா மீது பொறாமை கொண்டனர். அவள் கற்பை சோதிக்க தங்கள் கணவர்களை அனுப்பினர். அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சந்நியாசிகள் போல வேடம் புனைந்து அத்திரி மகரிஷியின் ஆசிரமம் வந்தனர். அவர்களை முறைப்படி வரவேற்ற அனுசுயா தேவி உணவு

Read More

பிரச்னைகளை தூக்கிக்கொண்டு திரிபவரா நீங்கள்? MONDAY MORNING SPL 27

ஆசிரியர் அன்று பாடத்தை துவக்கும் முன்னர், கையில் ஒரு கிளாஸில் நீரை நிரப்பி, "இதன் எடை என்ன தெரியுமா?" என்று கேட்க்கிறார். "50 கிராம்... 100 கிராம்.... 150 கிராம்...." என்று ஆளாளுக்கு கூறுகின்றனனர். "இதை எடை பார்க்காதவரை இதன் சரியான எடை என்ன என்று தெரியப்போவதில்லை. நான் கூறவருவது இதன் எடையை பற்றியல்ல.... என் கையை இப்படியே நான் சிறிது நேரம் வைத்திருந்தால் என்ன ஆகும்?" "ஒன்றுமாகாது!" "சரி.... ஒரு மணிநேரம் வைத்திருந்தால்...?" "உங்கள் கைகள்

Read More

புறக்கணித்தவர்களை பெருமூச்சு விடவைப்போம்!

ஆண்கள் பெண்களை நிராகரித்த காலம் போய், பெண்கள் ஆண்களை நிராகரிக்கும் காலம் இது. கல்யாண சந்தையே இப்போது தலைகீழாக போய்விட்டது. 20-30 வருடங்களுக்கு முன்னர் மணமகன் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. தகுதியே இல்லையென்றாலும் ஆணாக இருக்கும் ஒரே காரணத்தால் அப்போதெல்லாம் திருமணம் கைகூடிய ஆண்கள் அநேகம் பேர். ஆனால் இன்று? நிலைமை அப்படியே தலை கீழ். பெண்கள் அதிகம் படித்திருக்கிறார்கள். சம்பாதிக்கவும் செய்கிறார்கள். வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்பு, கண்ணோட்டம் எல்லாம்

Read More

வாருங்கள் விதியை வலிமை இழக்கச் செய்வோம்….! Rightmantra Prayer Club

திருடர்கள் நள்ளிரவில் ஒரு வீட்டினுள் புகுந்தனர். அவர்கள் எதிர்பார்த்த எதுவும் அங்கில்லை. வீட்டைத் துருவித் துருவித் தேடினர். ஒரு மூலையில்  ஒரு சேவலைக் கண்டார்கள். திருடர்கள் அச்சேவலை மட்டுமே எடுத்துச் சென்றனர். தங்கள் வீட்டிற்குப் போனவுடன் சேவலைக் கொல்ல முயன்றனர். சேவல் அவர்களைப் பார்த்து, ‘‘ஐயா, என்னைக் கொல்லாதீர். நான் மனிதருக்கு மிகுந்த பயன் அளிப்பேன்; அதிகாலையில் கூவி எழுப்பி விடுபவன்  நான்தான்’’ என்று கூறிக் கெஞ்சியது. அரக்க குணம் மிகுந்த

Read More

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

பரபரப்பான உலகில் சுயநலத்தையே சுவாசித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நடுவே, நம் தளம் சார்பாக நடைபெறும் எத்தனையோ அறப்பணிகளுக்கும், ஆன்மீக காரியங்களுக்கும் உறுதுணையாக இருந்து உதவி செய்பவர்கள் நம் வாசகர்கள். தங்களுக்கும் சரி தங்கள் குடும்பத்தினருக்கும் சரி.... புண்ணியம் தேடிக்கொள்வதில் அலாதி ஆர்வம் உள்ளவர்கள். அவர்களுக்கு புண்ணியம் சேர்ப்பது குறித்து மேலும் ஒரு பரிமாணத்தை விளக்கவேண்டியே இந்த பதிவை அளிக்கிறோம். புண்ணியம் என்பது ஏதோ அடுத்த ஜென்மத்திற்கும், இறுதியில் இறைவனடி சேர்வதற்கும் மட்டுமே

Read More