Home > 2013 > December (Page 3)

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!

நமது சென்ற வருட பாரதி பிறந்த நாள் விழா ஒப்பற்ற சாதனையாளர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது உங்களுக்கு  தெரிந்திருக்கும். எனவே இந்த வருட பாரதி விழாவை அதை விட சிறப்பாக நடத்திவிடவேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இயல்பாகவே இருந்தது. ஆனால் இந்த வருடம் ஏற்பாடு துவங்கியதில் இருந்து நம் மனவுறுதியை சோதிக்கும் வண்ணம் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இருப்பினும் நடத்துவது பாரதி விழா அல்லவா... சோதனையின்றி இருக்குமா? எவர்

Read More

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

வாழ்வில் ஒவ்வொரு கணமும் போராடி, போராடி இன்று வெற்றி கொடி நாட்டியிருக்கும் நிஜ ஹீரோவான மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி. பாலன் அவர்களை நம் பாரதி விழாவுக்கு அழைப்பு விடுக்க சில நாட்களுக்கு முன்னர் அவர் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தோம். சந்திப்பின் இறுதியில், தான் எழுதிய 'சொல்ல துடிக்குது மனசு' நூலை நமக்கு பரிசளித்தார். (இவரது சந்திப்பு பற்றிய பதிவு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும்.) போகிற போக்கில் பாலன் போன்றவர்கள் உச்சரிக்கும்

Read More

அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

நண்பர்களே, டிசம்பர் 8, ஞாயிறு மாலை நடைபெறும் நம் தளத்தின் இரண்டாம் ஆண்டு பாரதி விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறோம். இதையே எங்கள் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் அவசியம் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நம் தளம் சார்பாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஆண்டு விழாவும், டிசம்பர் மாதம் பாரதி விழாவும் நடத்தப்படும். பதிவுகள் வழியே பேசிக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் பார்க்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு.

Read More

அமைதி என்றால் என்ன? Monday Morning Spl 22

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்திருந்தார்கள். ஒருவர்

Read More

எயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ !

டிசம்பர் 1, ஞாயிறு. சர்வேதேச எயிட்ஸ் தினம். எயிட்ஸ் நோய் குறித்தும் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பல தவறான கருத்துக்கள் மற்றும் அபிப்ராயங்கள் உலவி வருகின்றன. சுய கட்டுப்பாடும் ஒழுக்கமின்மையும் தான் எயிட்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் என்றாலும், சம்பந்தமேயில்லாத அப்பாவிகளும் குழந்தைகளும் கூட சில சமயம் அந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கொடுமை. சமீபத்தில் மதுரா திரு.வீ.கே.டி.பாலன் அவர்களை சந்தித்தபோது தான் எழுதிய 'சொல்லத் துடிக்குது மனசு' என்ற

Read More