உணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பசுக்களை தெய்வமாக நாம் பூஜித்து வரும் வேளையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோ-சாலையில் பசுக்களும் கன்றுகளும் போதிய உணவின்றி இறந்தது தொடர்பாக வெளியான தினமலர் செய்தியை நம் வாசகர்கள் சிலர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அது தொடர்பாக ஏதேனும் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர். அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் போன்ற மக்கள் லட்சக்கணக்கில் வந்து செல்லும் வருமானம் மிகுந்த கோவிலின் கோ-சாலை பசுக்கள் இறந்தது நிச்சயம் உணவுப் பற்றாக்குறையினால் இருக்க முடியாது. பராமரிப்பு இல்லாமையால்
Read More