சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!
"ஹீரோ தண்ணியில்லா காட்டுக்கு வருகிறார். (நான் சொல்றது அத்தியாவசியமான தண்ணியை பத்தி!). அந்த கிராமத்து குழந்தைகள் கல்வியறிவு இல்லாமல் இருப்பதையும், இளைஞர்கள் மதுவால் சீரழிவதையும் பார்க்கிறார். பொங்கி எழுகிறார். புரட்சி செய்கிறார். பள்ளிக்கூடங்கள் திறக்கிறார். இளைஞர்களை திருத்துகிறார். கிராம மக்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய சக்தியாக எழுகிறார்...!" சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்ட இதை தொன்று தொட்டு பார்த்து பார்த்து கைதட்டி, விசிலடித்து, ஆனந்தப்படுவது நம் மக்களின் வழக்கம். ஆனால் நிஜத்தில்
Read More