Home > ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு (Page 3)

திருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்!

இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அர்த்தமற்ற / பயனற்ற விஷயங்களில் ஈடுபட்டு தங்களது ஆற்றலை வீணாக்காமல் கல்வி தவிர வேறு ஏதாவது ஒரு உன்னத லட்சியத்தில் தங்களை இணைத்துக்கொண்டு அதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, தங்களது ஊருக்கு பெருமை சேர்க்குமாறு நடந்துகொள்ளவேண்டும். அது தான் நம் மாணவர்கள் செய்யவேண்டிய தலையாய பணி. அப்படி நடந்துகொண்டு பிறந்த ஊருக்கு புகழை சேர்த்து வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடி தந்துகொண்டிருக்கும் ஒரு மாணவரை பற்றித்

Read More

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

சுமார் இருபது, இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயக்குனர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில், வெளியான 'வானமே எல்லை' என்கிற படத்தில், வாழ்க்கையில் பல்வேறு மட்டங்களில் தோல்வியடைந்து, வஞ்சிக்கப்பட்டு, விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயலும் 3 இளைஞர்களும் 2 இளம்பெண்களும் சந்தித்துக்கொள்வார்கள். ஒரு மாதம் இஷ்டப்படி வாழ்ந்துவிட்டு 30 வது நாள் கடைசியில் தற்கொலை செய்துகொள்வது என்று தீர்மானம் எடுப்பார்கள். ஐந்து பேர்களில் ஒரு இளைஞனின் தந்தையாக வரும் திரு.ராஜேஷ், "நான்

Read More

ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்!

ராயப்பேட்டையில் எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ அருகே தன்னைத் தேடி தினசரி வரும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு இருவேளையும் உணவளிக்கும் சேகர் அவர்களை நாம் சந்தித்ததும், அவரது சேவையில் நம்மை இணைத்துக்கொண்டு மாதந்தோறும் அவருக்கு உதவி வருவதும் நீங்கள் அறிந்ததே. மாதம் ஒருமுறையாவது சேகர் அவர்களை சந்திக்காமல் நாம் இருப்பதில்லை. இந்த மாதம் நம் கோட்டாப்படி கிளிகளுக்கு அரிசி வாங்கித் தரவேண்டி (75 கிலோ) திரு.சேகர் அவர்களை தொடர்பு கொண்டு நாம் வருவதாக சொன்ன போது,

Read More

வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!

வடலூரில் வாழும் வள்ளலாராக விளங்கிவரும் சிவப்பிரகாச சுவாமிகள் பற்றியும் முதுகெலும்பு உடைந்து கழுத்துக்கு கீழே அனைத்தும் செயலிழந்த நிலையிலும் சுவாமிகள் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கும் முதியோர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வருவதை பற்றியும் சென்ற பதிவில் கூறியிருந்தோம். சுவாமிகளை பற்றித் தான் அந்த பதிவில் விரிவாக கூறியிருந்தோம். இல்லத்தை பற்றியும் இல்லத்தில் அடைக்கலம் பெற்று புனர்வாழ்வு பெற்று வருபவர்கள் பற்றியும் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் இந்த பதிவு. (Pls check : ஆதரவற்றவர்களின்

Read More

ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!

இந்த உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்போதே நான்கு பேருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்கும் வருவதில்லை. சிலர், உண்டு உறங்கி வாழ்வதைத் தவிர வேறு எதையும் அறியமாட்டார்கள். வேறு சிலர் தங்கள் நலனையும் தங்கள் குடும்பத்தினர் நலனையும் தாண்டி சிந்திப்பதை அறியமாட்டார்கள். வேறு சிலர் எதிர்பார்ப்போடு தான் எதையுமே செய்வார்கள். அறம் செய்து வாழ்வது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்பதை உணராது, இதைச் செய்தால் அந்த புண்ணியம்,

Read More

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!

இரு கண்களிலும் பார்வை இல்லாவிட்டாலும் நம்பிக்கையோடு உழைத்து பல துறைகளில் பரிமளிக்கும் எண்ணற்ற பார்வையற்ற தன்னம்பிக்கை சிகரங்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களில் 29 வயதாகும் கண்ணப்பன் சற்று வித்தியாசமானவர். திருச்சி உறையூரை சேர்ந்த மெக்கானிக்கான இவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை கிடையாது. ஆனாலும் தனது அபார திறமையால் அனைத்து வகை டூ-வீலர்களையும் சுலபமாக பழுது பார்க்கிறார். தாங்கள் நினைப்பது நடக்கவில்லை, கேட்பது கிடைக்கவில்லை என்றதும் விதி மீதும் இறைவன் மீதும் பழியை

Read More

இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !

'உலக தர்ம சேவை மன்றம்' என்கிற அமைப்பு பல திருக்கோவில்களில் உழவாரப்பணி செய்து வருகிறது. இந்த அமைப்பின் முயற்சியினால் உழவாரப்பணி செய்யும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் குழுக்களை ஒருங்கிணைத்து இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகாரத்தோடு செயல்படும் ஒரு TEMPLE CLEANING VOLUNTEERS FEDERATION  துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் இந்த அமைப்பின் 100 வது உழவாரப்பணி சென்னை மயிலையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலில் சென்ற ஞாயிறு

Read More

மெரினாவில் இதுவரை 300 உயிர்களுக்கும் மேல் காப்பாற்றியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரை என்கிற பெயர் மெரினாவுக்கு உண்டு. மாலை வேளைகளில் கடற்கரை மணலில் காலாற நடந்து சென்று, பரந்து காணப்படும் வங்காள விரிகுடாவையும் ஓயாமல் அது எழுப்பும் அலைகளையும் பார்த்து ரசிப்பதே ஒரு தனி இன்பம் தான். அழகிருக்கும் இடத்தில் ஆபத்து இருப்பது இயல்பு தானே? மெரினாவின் ஆர்பரிக்கும் அலைகளால் சுண்டி இழுக்கப்பட்டு கடலுக்குள் கால் பதிப்பவர்கள் உற்சாக மிகுதியால் சற்று ஆழமான பகுதிக்கு செல்வதும் ஆக்ரோஷ அலைகள்

Read More

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

சென்னை, கிண்டியை அடுத்துள்ள பரங்கிமலையை சேர்ந்த ஆங்கிலோ இந்தியர்கள் திரு.ஹப்டன் மற்றும் அவரது மனைவி ஷெரில் இருவரும் அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாக பணி புரிந்து கொண்டிருந்தனர். நடுத்தர மக்களுக்கே உரிய எதிர்கால கனவுகளோடு வாழ்ந்து வந்த குடும்பம் அது. ஒரு நாள் மகள் டெனிஸ் வந்து, "அம்மா... புதுசா ஒரு பிசினஸ் ஐடியா எனக்கு தோணியிருக்கு. எத்தனை நாளைக்கு இப்படி கஷ்டப்படுறது? வேலையை விட்டுட்டு வந்தா முழுமூச்சா அதுல

Read More

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

திருவாரூர் தியாகேசரின் அருளால் நமது ஆலயதரிசனம் + சாதனையாளர் சுற்றுப் பயணம் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. நமது வாசகர்களும் அதில் பங்கேற்று சிறப்பித்தது மறக்க முடியாத ஒன்று. இப்போதைக்கு நமது சுற்றுப் பயணம் ஒரு குவிக் அப்டேட். என்ன சொல்வது... எதை சொல்வது... எப்படி சொல்வது... திணறித்தான் போனோம்! வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டையடுத்து முன்னதாக வால்பாறை செல்லும் வழியில், ஆழியாரில் அமைந்துள்ள வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவில் சென்றிருந்தோம். நம்முடன் திருப்பூரை

Read More

தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

எத்தனையோ பறவைகள் இருக்க அன்னை மீனாக்ஷி, காமாக்ஷி மற்றும் 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' ஆண்டாள் ஆகியோரின் திருக்கரங்களில் அமரும் பாக்கியத்தை கிளிகள் ஏன் பெற்றன தெரியுமா? கிளிகள் தெய்வாம்சம் மிக்கவை. அதுமட்டுமல்ல கிளிகளும் குழந்தைகளும் ஒன்று. எனவே தான் அவற்றை கிளிப்பிள்ளை என்று சொல்கிறார்கள். சமீபத்தில் நீங்கள் கிளிகளை பார்த்தது எப்போது ? அநேகமாக ஏதாவது மிருகக் காட்சி சாலையில் வலைக்குள்ளோ அல்லது கூண்டுக்குள்ளோ அடைக்கப்பட்டு, அவற்றின் சுதந்திரத்தை பலிகொடுத்து, நமக்கு காட்சிப்

Read More

சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்!

நமது தளத்தின் ரோல் மாடல் பேட்டிக்காக ஒரு மிகப் பெரிய சாதனையாளர் ஒருவரை சந்திக்க வார இறுதியில், ராயப்பேட்டை பாரதி சாலை சென்றிருந்தோம். நம்முடன் நண்பர் நாராயணன் என்பவரும் வந்திருந்தார். பேட்டியெல்லாம் முடித்துவிட்டு ஒரு டீ சாப்பிடலாம் என்று பக்கத்தில் டீக்கடையை தேடி நடந்தபோது 'நேதாஜி தங்கிய இல்லம்' என்று கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை பாரதி சாலையில் பார்க்க நேர்ந்தது. (* மேலே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தி.நகர் முகவரி, இந்த கல்வெட்டிய

Read More

தேவை : வாழ்வில் சாதிக்க துடிக்கும் சில இளைஞர்கள் !

வாழ்வில் பல்வேறு சோதனைகளை வென்று இறுதியில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள நிஜ ஹீரோக்களை தேடி நாம் புறப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. சாதனையாளர்களை தேடி புறப்பட்டுள்ள நமது பயணத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்ட சாதனையாளர்களை சந்தித்துவிட்டோம். அடுத்த 5 வருடத்திற்குள் 1000 சாதனையாளர்களை சந்திக்க இலக்கு நிர்ணயித்து பல்வேறு துறைகளில் சோதனைகளை வென்று சாதித்து கொண்டிருப்பவர்களை சந்தித்து வருகிறோம். இதன் நோக்கம் என்னவெனில், வாழ்வில் வெற்றி பெற, சோதனைகளை சாதனைகளாக்க அவர்கள் கையாண்ட வழிமுறைகள்,

Read More

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!

நமது சென்ற வருட பாரதி பிறந்த நாள் விழா ஒப்பற்ற சாதனையாளர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது உங்களுக்கு  தெரிந்திருக்கும். எனவே இந்த வருட பாரதி விழாவை அதை விட சிறப்பாக நடத்திவிடவேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இயல்பாகவே இருந்தது. ஆனால் இந்த வருடம் ஏற்பாடு துவங்கியதில் இருந்து நம் மனவுறுதியை சோதிக்கும் வண்ணம் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இருப்பினும் நடத்துவது பாரதி விழா அல்லவா... சோதனையின்றி இருக்குமா? எவர்

Read More