சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி… “இதோ எந்தன் தெய்வம்” – (4)
நண்பர் செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்களின் 'ஞானத்திரள்' இதழின் 6 ஆம் ஆண்டு விழா திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் 26 ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்க நமது உதவியாளருடன் திருவாரூர் சென்றிருந்தோம். 26 ஆம் தேதி விழாவில் பங்கேற்றுவிட்டு மறுநாள் 27 ஆம் தேதி நம் தளத்தின் ஆலய தரிசன பதிவுகளுக்காக சில திருகோவில்களை இந்த திருவாரூர் பயணத்தில் கவர் செய்ய திட்டமிட்டிருந்தோம். பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அரிதினும் அரிய பரிகாரத்
Read More