சிவனோடு சில மணி நேரம் – ஊன்றீஸ்வரரோடு கழிந்த நம் சிவராத்திரி!
நம் வாசகர்கள் பலர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். பலர் முதல் முறையாக அனுஷ்டித்திருப்பீர்கள். தொடர்ந்து மஹா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து வாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் வாழ்வில் ஏற்றத்தை உணர்வீர்கள். இந்த பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து சிவனை தொழும் வாய்ப்பு கிடைப்பதும், சிவபெருமானை சிந்தை நினைப்பதும் கூட ஒரு மிகப் பெரிய பேறு தான். அந்த வகையில் நாம் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள். விரதங்களை கடைபிடிப்பது, சிவாலயங்களை, வைணவ ஆலயங்களை தரிசிப்பது
Read More