Home > 2017 > February (Page 2)

சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது சரியா?

இந்த நவீன ஃபாஸ்ட் புட் உலகத்தில் அனைத்துமே சுருங்கிவிட்டது. விரைவாகிவிட்டது. கோவில்களில் அர்ச்சனை மட்டும் விதிவிலக்கா? சுமார் 20 - 25 வருடங்களுக்கு முன்பு கோவில்களில் அர்ச்சனை செய்யச் சென்றால் குருக்கள் சங்கல்பம் செய்துவிட்டு சன்னதிக்கு சென்றால் வெளியே வர இருப்பது நிமிடங்களாகும். இன்று? ஓரிரு மந்திரங்கள் கூறிவிட்டு வந்துவிடுகிறார்கள். இது அவர்கள் தவறு அல்ல. காலம் அப்படி மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில், கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது சிலர் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக நினைத்து "சுவாமி

Read More

கோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்? வழிகாட்டும் மகா பெரியவா!!

மகா பெரியவா தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ பேருக்கு எத்தனையோ விஷயங்களில் தீர்வு சொல்லியிருக்கிறார். சாஸ்திர சம்பிரதாயங்களை கரைத்து குடித்தவர் மட்டும் அல்ல, ஜோதிடமும் நன்கு அறிந்தவர் பெரியவா.  குருவார்த்தையே அருமருந்து அல்லவா? பையனுக்கு என்ன கோத்திரம்? திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள், ஒரு பெண். மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறை, குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை. ஓரிரு நாள்கள்

Read More

சொகுசும்… சுதந்திரமும்!

அந்த ஊரில் உள்ள மைதானத்தில் நாய் கண்காட்சி மிகவும் பிரபலம். மிகப் பெரிய செல்வந்தர்கள் அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் அந்த நாய் கண்காட்சிக்கு தாங்கள் வளர்க்கும் பல உயர் ரக நாய்களை அழைத்து வருவார்கள். அந்த நாய்களை பார்க்கவே பலர் வருவார்கள். ஒவ்வொன்றும் அப்படி இருக்கும். இந்த முறையும் கண்காட்சி தடபுடலாக தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவரவர் தாங்கள் கொண்டு வந்த நாயை வைத்தே தங்கள் அந்தஸ்த்தை சொல்லாமல் சொல்லினர். உள்ளூர் மக்களும்

Read More

குரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை!

இந்தப் பதிவு இன்றைய தேவை. நம் ஒட்டுமொத்த எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. ஒரு தேர்தலில் ராட்சத பலத்துடன் மெஜாரிட்டி பெறும் ஒரு அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஒற்றை இலக்க எண்கள் வாங்கி மண்ணை கவ்வுவது எப்படி? அதே போல ஒரு குறிப்பிட்ட பிரச்னை குறித்த விழிப்புணர்வும், எழுச்சியும் கோடிக்கணக்கான மக்களிடம் வெகு சீக்கிரம் பரவுவது எப்படி? எத்தனையோ பேர் சொல்லியும் மக்களிடம் எடுபடாத கருத்துக்கள், ஒரு சிலர் சொல்லும்போது மட்டும்

Read More

அன்புக்கு அவள் அடிமை – உருகவைக்கும் உண்மை சம்பவம்!

இன்று தைப்பூசம். அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகன் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள். முருகப் பெருமான் குறித்து ஏற்கனவே அளித்த பதிவை அளிக்காமல் புதிதாக ஏதேனும் அளிக்க விரும்பினோம். முருகனைப் பற்றி எழுதினாலே வினைகள் அறுபடும். (படிக்கும் உங்களுக்கும் தான்). இந்நிலையில் தளம் வேலை செய்யாததால் பணியில் மனம் ஒன்றவில்லை. (அதை ஏன் கேக்குறீங்க. These days were horrible). இன்று தற்காலிகமாக தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சென்ற

Read More

விதி என்னும் விளையாட்டு பொம்மை மதியை எப்படி ஆட்டிப்படைக்கிறது?

வாசகர்களுக்கு வணக்கம். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மட்டுமல்ல நம் தளத்திற்கும் அசாதாரண சூழ்நிலை தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு தளத்தின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு கடும் முயற்சிக்கு பின்னர் சரி செய்யப்பட்டது. இருந்தாலும் வளர்ச்சிக்கு ஏற்ற பிரச்சனைகள் என்பது போல மீண்டும் மீண்டும் ஏதாவது பிரச்னை தோன்றியபடி இருந்தது. சென்ற வாரம் அதனால் தளம் மீண்டும் முடங்கிப்போனது. தளத்தை சில நாட்கள் நிறுத்திவிட்டு பராமரிப்பு பணிகளை செய்தால் மட்டுமே

Read More

ருணம், ரோகம், சத்ருக்கள் தொல்லையா? கைகொடுக்கும் ‘ஸ்ரீ சுதர்சன சதகம்’

ஸ்ரீமந் நாராயணனின் பஞ்ச ஆயுதங்கள் என்று அழைக்கப்படுபவை ஸ்ரீபாஞ்சஜன்யம், ஸ்ரீசுதர்சனம், ஸ்ரீகௌமோதகீ, ஸ்ரீநந்தகம், ஸ்ரீசார்ங்கம் (சங்கு, சக்கரம், கதை, வாள், வில்) ஆகியன. இவை உணர்வற்ற வெறும் ஆயுதங்கள் அல்ல. ஜீவன் உள்ளவை. இந்த ஆயுதங்களாக இருந்து திருமாலுக்குப் பணிபுரியும் வைகுண்டத்திலிருக்கும் 'நித்ய சூரிகள்' என்ற தேவர்கள். ஆழ்வார்களில் பொய்கை ஆழ்வார் பாஞ்ச சன்னியம் என்ற சங்கின் அம்சமாகவும், பூதத்தாழ்வார் கதையின் அம்சமாகவும், பேயாழ்வார் நந்தகம் என்ற வாளின் அம்சமாகவும், திருமழிசை ஆழ்வார்

Read More

யார் சொல்வது பலிக்கும்?

'நாவானது நல்ல விஷயங்களையே பேசவேண்டும்' என்பதன் அவசியம் பற்றி ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு பதிவை எழுதிக்கொண்டிருந்தோம். இன்சொல் பேசுவதைப் பற்றி கவியரசு கண்ணதாசன் ஏதாவது கூறியிருந்தால் அதை பதிவில் சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று அர்த்தமுள்ள இந்துமதத்தை புரட்டியபோது அருமையான இந்த அத்தியாயம் கண்ணில் பட்டது. முதலில் இதை அளிப்போம்; நாம் எழுதிக்கொண்டிருக்கும் பதிவை பின்னர் அளிக்கலாம் என்று முடிவு செய்து இந்தப் பதிவை தட்டச்சு செய்தோம். நல்ல வார்த்தைகளை பேசுவதைப் பற்றியும்,

Read More

வைத்தியநாத சாஸ்திரிகளும் ஒரு கல்யாண ரிசப்ஷனும்!

திருவாரூரில் கமலாம்பிகை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வைத்தியநாத சாஸ்திரிகள். அந்தக் காலத்து பி.லிட். வைதீகமான குடும்பத்தில் பிறந்தவர். படித்தது தமிழ் தான் என்றாலும் ஆங்கிலத்திலும் அபார புலமை மிக்கவர். ஆங்கில ஆசிரியர் வரவில்லை என்றால் அன்று இவர் தான் ஆங்கில பாடம் எடுப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்தளவு இரு மொழிகளிலும் பாண்டித்யம் மிக்கவர். திருவாரூரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் நினைவு தெரிந்த நாள் முதல் தினமும் பெரிய கோவிலுக்கு

Read More

அச்சம் என்பது மடமையடா, அதிலும் பாதி உனது கற்பனையடா!!

தளத்தின் சர்வரில் ஏற்பட்ட பிரச்சனையால் சில நாட்கள் தளம் வேலை செய்யவில்லை. ஓரளவு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டது.  (தளம் வளர வளர இது போன்ற பிரச்சனைகள் யதார்த்தம். DUE TO HEAVY CONTENT & DATABASE). அண்மையில் நாம் சென்ற வேலூர், தஞ்சை, வேதாரணியம், நடுக்காவிரி பயணம் நல்லபடியாக முடிந்து கடந்த ஞாயிறு சென்னை திரும்பினோம். வழக்கம் போல எல்லாம் வல்ல ஈசன் உடனிருந்து வெற்றிகரமாக பயணத்தை நடத்திக்கொடுத்தான். இல்லையெனில் இந்த எளியோனுக்கு பல

Read More