Home > 2016 > December (Page 2)

இழந்த அனைத்தையும் மீட்டுத் தந்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் -16

சிவபுண்ணியக் கதைகள் உணர்த்தும் நீதிகள் ஒவ்வொன்றும் சிலிர்க்க வைப்பவை. சிந்திக்க வைப்பவை. பாவங்களை பொசுக்க இப்படி ஒரு மார்க்கம் உண்டா என்று வியக்க வைப்பவை. எத்தகைய சிறு செயல்கள் கூட சிவபுண்ணியம் தரும் என்பதை உணர்ந்து பொருளுக்கு அலைந்திடும் இந்த வாழ்க்கையில் இடையிடையே அருளையும் தேடிக்கொள்ளவேண்டும். நாளை ஒரு அமயம் சமயம் என்றால் உங்களுக்கும் சரி உங்கள் பிள்ளைகளுக்கும் சரி உதவிக்கு வரப்போவது இந்த சிவபுண்ணியம் தான். மேலும் சிவபுண்ணியத் தொடரை

Read More

பாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி!

சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர். 16/11/1916 அன்று தமிழகத்தை வரலாறு காணாத புயல் தாக்கிய நேரம். அப்போது பாரதி புதுவையில் இருந்தார். எங்கும் மழை வெள்ளம். ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர். பல நூறு பேர் உயிரிழந்தனர். பாரதியும் அவர் நண்பர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதலில் தங்கள் கையில் இருந்த பணத்தைப் போட்டு, நாலைந்து பேர்களைத் தண்டலுக்கு (நிதி வசூல் செய்ய) அனுப்பினார்கள். குடிசைகளில் சிக்கி மடிந்த வர்களை எடுத்துப் போட்டார்கள்.

Read More

ராமரின் சிவபூஜைக்கு அனுமன் கொணர்ந்த லிங்கம் என்ன ஆனது? Rightmantra Prayer Club

சென்ற வாரம் ராமேஸ்வரம் சென்று வந்தது வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. இந்த ஆண்டு துவக்கத்தில் (பிப்ரவரி 2016) சுமார் ஐம்பது லட்சம் பேர் பங்கேற்ற - பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் - மகாமகம் சென்றபோது கிடைத்த மகிழ்ச்சியை விட மனநிறைவை விட ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்திலும் ஏனைய 22 தீர்த்தங்களிலும் நீராடியபோது கிடைத்த மகிழ்ச்சி அதிகம். மேலும் ராமநாத சுவாமியை தரிசித்தபோது கிடைத்த மகிழ்ச்சி அதையும் விட

Read More

குமரி முதல் ராமேஸ்வரம் வரை – ஒரு பிரார்த்தனை பதிவின் பயணம்!

பிரார்த்தனை கிளப் பதிவுகள் தயாரிப்பது முன்னைப் போல சுலபமானதாக இல்லை. பொருத்தமான கதை + பதிகம் / பாசுரம் + சிறப்பு விருந்தினர் + பிரார்த்தனை கோரிக்கைகள் + பொதுப் பிரார்த்தனை + FOLLOW UP என பல விஷயங்கள் உள்ளன. இருப்பினும் எப்பாடுபட்டாவது பிரார்த்தனை கிளப் பதிவை மட்டும் மாதமிருமுறை தவறாமல் அளிக்க உறுதி பூண்டிருக்கிறோம். சில சமயம் இடைவிடாத பணிகள் + பயணம் காரணமாக அது முடிவதில்லை. பதிவு

Read More

களவு போன உற்சவரை மீட்டெடுத்து வந்த சமயோசிதமும் சிவபக்தியும்!

வாசக அன்பர்களுக்கு வணக்கம். நம்முடைய நான்கு நாள் குமரி - ராமேஸ்வரம் ஆன்மீக சுற்றுப் பயணம் மிக மிக இனிமையாக, வெற்றிகரமாக நடந்தேறியது. திருவருள் துணைக்கொண்டு அனைத்தையும் நல்லபடியாக முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் பாம்பனிலிருந்து காரைக்குடி வழியாக திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து திங்கள் அதிகாலை  சென்னை வந்து சேர்ந்தோம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அசாதாரண சூழ்நிலையால் நமது பயணம் மற்றும் பாதுகாப்பை பற்றி பலர் அக்கறையுடன்

Read More