சூரியனிடம் வேதம் கற்ற மகரிஷி யாக்ஞ வல்கியர்! ரிஷிகள் தரிசனம் (5)
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் இருக்கும் நென்மேலி என்கிற கிராமத்தில் சிரார்த்த சம்ரக்ஷண பெருமாள் என்று ஒரு தலம் உண்டு. பித்ரு காரியம் செய்ய கயைக்கு ஈடான தலம் இது. ஆதரவற்றவர்களுக்கு யார் வேண்டுமானால் சிரார்த்தம் செய்யலாம். பெண்களும் இங்கு பித்ரு கர்மாக்களை செய்யலாம். இந்த ஆலயம் பற்றி ஏற்கனவே நம் தளத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு பதிவு வெளியானது. இவ்வாலயத்தை மிகச் சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வரும் திரு.சம்பத்
Read More