Home > 2016 > June (Page 2)

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன?

சமீபத்தில் முகநூலில் சாபங்கள் பற்றிய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. அந்த பதிவில் கூடுதல் விஷயங்கள் சேர்த்து சாபத்திற்கும் தோஷத்திற்கும் வித்தியாசம் என்ன, சாபநிவர்த்திக்கு என்ன செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை விரிவாக விளக்கியிருக்கிறோம். பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 1) பெண் சாபம் 2) பிரேத சாபம் 3) பிரம்ம சாபம் 4) சர்ப்ப சாபம் 5)

Read More

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

மகா பெரியவாவை பற்றி அடுத்தப் பதிவை எப்போது அளிக்கப்போகிறீர்கள் என்று பல வாசகர்கள் கேட்டபடி இருக்கிறார்கள். நமது  ஆக்கத்தில் பிரத்யேகமாக உருவான பெரியவா பற்றிய சிறப்பு பதிவுகள் (Rightmantra Exclusive) விரைவில் வருகிறது. சற்று பொறுமையாக இருந்தால் மிகப் பெரிய விருந்தை ருசிக்கலாம். நமக்கு முன்பை விட பதிவுகள் எழுத, தயாரிக்க தற்போது நிறைய நேரம் பிடிக்கிறது. காரணம் நம் தளத்தின் பதிவுகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. எனவே நமது பொறுப்பும்

Read More

வேள்விச் சாலைக்குள் நாய்களுடன் புகுந்த சண்டாளன் யார்? – Rightmantra Prayer Club

சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் தூய அந்தணர் மரபிலே பிறந்தவர் சோமாசி மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து சிவபக்தி செய்து அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே 'நமச்சிவாய' மந்திரம் ஒலிக்கும். இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். இவர் வேள்விகளை (யாகங்கள்) தவறாமல் நடத்தி வந்தார். அப்படி நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும்

Read More

அடியாரின் பொருட்களை கொள்ளையடித்த ஈசன்- எங்கு, ஏன் ?

இன்று சேக்கிழார் குருபூஜை. சேக்கிழார் பெருமான் சைவ சமயத்திற்கு செய்திருக்கும் தொண்டு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. தன்னிகரற்றது. தனித்துவமிக்கது. 8 ம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் அடியார்களின் பெருமையை விளக்கும் 'திருத்தொண்டத் தொகை' பாடினார். அவர் மூலம் தான் நமக்கு முதன் முதலில் நாயன்மார்கள் குறித்த விபரம் தெரியவந்தது. அதற்கு பிறகு இரண்டு நூற்றாண்டுகள் கழித்து 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜராஜ சோழன் காலத்தில், திருநாறையூரை சேர்ந்த நம்பியாண்டார்

Read More

ஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை!

'டாடா' என்னும் மிகப் பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஜேம்ஷெட்ஜி டாட்டா ஒரு முறை ஜெர்மனிக்கு EMPRESS என்னும் கப்பலில் சென்று கொண்டிருந்தார். அன்று கப்பலில் உள்ள அவருடைய முதல் வகுப்பு அறைக்கு வெளியே வந்து ஒரு முறை நின்று காற்று வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது கப்பலின் கீழ் தளத்தில் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டது. என்ன ஏது என்று விசாரித்தார். வீரத் துறவி சுவாமி விவேகானந்தரும் இதே கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருக்கும் விபரம்

Read More

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

சிவாலயத் திருப்பணி செய்வதால் கிட்டும் சிவபுண்ணியம் பற்றிய கதை இது. வாமதேவர் என்கிற முனிவர் கூறியது. "குலண்டம் என்கிற நாட்டில் கபித்தபுரம் என்கிற பட்டணம் இருக்கிறது. அங்கு கண்டன் என்கிற பெயருடைய ஒரு அதர்மி இருந்தான். அவனுக்கு தொழிலே திருட்டு தான். அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் பட்டணங்களுக்கும் சென்று பொருட்களை திருடி வந்து வேற்றூர்களில் அவற்றை விற்று வாழ்ந்து வந்தான். இவ்விதம் ஒரு நாள் பொருட்களை திருடிக்கொண்டு மூட்டைக்கட்டி தூக்கி வரும்போது, மாலை

Read More

நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே... எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்... என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.  சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம். அனைவருக்கும் தேவையான ஒரு நீதி! பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம் கூறுகிறார் : "மஹா பெரியவாள் சொல்கிற கதைகளை வில்லுப்பாட்டில் பொருத்தமான இடத்தில் நான் சொல்வது ஒரு பக்கம்

Read More

விட்டில் பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு துருவ நட்சத்திரம்!

'தான் உண்டு, தன் வேலை உண்டு, தன் முதலீடுகள் உண்டு, தன் குடும்பம் உண்டு' என்று உலகமே சுயநலம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களை பற்றி கேட்கவே வேண்டாம். குறிப்பாக நடிகைகளை பற்றி கேட்கவே வேண்டாம். வார மாத இதழ்களுக்கு பேட்டி கொடுப்பதும், டி.வி.நிகழ்ச்சிகளில் தோன்றுவதும், கவர்ச்சியாக பத்திரிகை அட்டைகளுக்கு போஸ் கொடுப்பதும், சான்ஸ் பிடிக்க திரைப்பட நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக ஆடை அணிந்து கலந்து கொள்வதும்,

Read More

தெய்வங்களாலும் முடியாததை யார் சாதிப்பார்கள்?

மற்ற மதங்களைவிட ஹிந்து மதம் ஒரு விஷயத்தில் தனித்து விளங்குகிறது. தெய்வத்தைவிட குருமார்களை ஒரு படி மேலே வைத்திருப்பது தான் அது. (மாதா, பிதா, குரு, தெய்வம்!) மகான்களின் பாதம் பட்டாலே அந்த பூமி தோஷங்கள் நீங்கி, வளம் பெறும். வறண்ட பிரதேசங்களுக்கு மகான்கள் வருகை தந்தால் அப்பகுதியில் வறட்சி நீங்கி பசுமை தழைக்கும். ஆதிசங்கரர், ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர்,  ஸ்ரீ ராகவேந்திரர், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவா உள்ளிட்ட மகான்களின் வாழ்க்கையில் இது

Read More

ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

பக்தியின் மூலம் முக்தியடைய விரும்பும் அனைத்து அன்பர்களுக்கும், இன்முகம் காட்டி நிறைவான அன்பு செலுத்தி, அவர்களை வழிநடத்திச் சென்றவர் ரமண மகரிஷி. பரம்பொருளின் சொரூபமாக விளங்கிய ரமணர், "நான் யார் என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வியே தேவையற்ற எண்ணங்களை எழவிடாமல், மனதை அடக்கும். அதுவே ஆத்ம தரிசனம்!" என்றார். சிஷ்யர்கள் சந்தேகங்களை கேட்கும்போது மெய்ஞாநியானவன், மிகப் பெரிய நூல்களையும் வேத உபநிடதங்களையும் தேடவேண்டியதில்லை. அவர்கள் உள்ள சூழலில்

Read More

Think before you decide!

உறவுகளிடமும் நண்பர்களிடமும் சில சமயம், அவர்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் நாம் நமக்கு தோன்றியதை கற்பனை செய்துகொண்டு நாமாகவே ஒரு தவறான அனுமானத்திற்கு வந்துவிடுகிறோம். இது சரியா? நாம் கண்டவரை இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. மனித வாழ்கையும் மனித மனமும் நம்முடனான பிறரது அணுகுமுறைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகக்கூடியவை. எந்தவொரு விஷயத்தையும் பற்றி இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்டவர்களின் சூழ்நிலையை ஒரு முறை எண்ணிப் பார்த்தல்

Read More

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

சிவபுண்ணியம் பற்றி கண்வ மகரிஷி கூறிய கதையை தற்போது பார்ப்போம். மாளவ தேசத்தில் உள்ள கல்யாணபுரம் என்ற நகரில் கார்கவன், வைணவன் என்கிற இரண்டு வணிகர்கள் வசித்து வந்தார்கள். வணிகர்களுக்கு உரிய எந்த தர்மத்தையும் பின்பற்றாமல் அடுத்தவர்களை வஞ்சித்து ஏமாற்றி பொருளீட்டி, அந்த பொருளை கொண்டு அனேக குற்றங்களை செய்து மலையென பாவங்களை குவித்து வந்தார்கள். இவர்கள் பகலில் வியாபாரிகள் போல திரிவார்கள். சக வியாபாரிகளிடம் மெல்ல பேச்சு கொடுத்து அவர்கள் சொத்து மற்றும்

Read More