Home > 2016 > May (Page 2)

கேள்வியை கொஞ்சம் மாத்திக் கேட்டாப் போதும்… எங்கேயோ போய்டலாம்!

அமெரிக்காவில் கான்சாஸ் நகரில் ஒரு இளைஞர் இருந்தான். கார்ட்டூன் வரைவதில் அவன் அபார நிபுணத்துவம் பெற்றிருந்தான். அரும்பாடுபட்டு அவன் உருவாக்கிய ஒரு காரக்டரை காப்புரிமை செய்ய தவறிய காரணத்தால், அவனுடன் இருந்த நண்பரே மோசடி செய்து அவனை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டுவிட்டார். இவன்  நிறுவனத்தின் ஊழியர்கள் முதல் வாட்ச்மேன் வரை அனைவரும் தற்போது எக்ஸ்-பார்ட்னருடன். துரோகம் தாங்காமல் அழுதபடி தெருவீதிகளில் காலத்தை கழித்தான். அதற்கு பிறகு வேலை கேட்டு பல கம்பெனிகளை

Read More

தங்க மழை பொழிந்த ‘ஸ்வர்ணத்து மனை’ – நேரடி ரிப்போர்ட் – காலடி பயணம் (5)

சென்ற ஆண்டு அக்ஷய திரிதியை திருநாளை முன்னிட்டு கேரளாவில் உள்ள ஆதிசங்கரரின் ஜன்ம பூமியான காலடிக்கு நாம் சென்றிருந்தது நினைவிருக்கலாம். காலடி பயணத்தை ஓரிரு பதிவுகளில் அடக்கிவிட முடியாது. எனவே தான் தொடராக அளிக்க ஆரம்பித்தோம். தொடரில் நான்கு பகுதிகள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில், இதோ ஐந்தாம் பகுதி அளிக்கப்படுகிறது. இந்த ஐந்தாம் பகுதி நீண்ட இடைவெளிக்கு பிறகு அளிக்கப்படுகிறது என்று நமக்கு தெரியும். வாசகர்கள் மன்னிக்க. எத்தனையோ சிரமங்களுக்கு இடையே

Read More

ஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club

நாயன்மார்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தொண்டால், மேற்கொண்ட சிவபக்தியால் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள். "இது தான் பக்தி, இப்படித் தான் தொண்டு செய்யவேண்டும், இப்படித் தான் வாழவேண்டும்" என்று எடுத்துக்காட்டினார்கள். 'இறைவனுக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதற்காகவும் இறைவனை துறந்துவிடக்கூடாது' என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இன்று சித்திரை பரணி. சிறுத்தொண்ட நாயனாரது குருபூஜை. சிறுத்தொண்ட நாயனாரது சரிதம் மிக மிக தனித்தன்மை வாய்ந்தது. வாத்ஸல்யத்திலேயே மிகப்பெரிய வாத்ஸல்யமான புத்திர வாத்ஸல்யத்தை சிவனுக்காக

Read More

மனக்கவலைக்கு மருந்தாகும் திருமுறைகள்!

இன்றைக்கு நாகரிகமும் வசதி வாய்ப்புக்களும் தகவல் தொடர்பும் பன்மடங்கு பெருகிவிட்டன. சம்பளமும் பெருகிவிட்டது. கூடவே மன அழுத்தமும். ஆம்... எதையும் எதிர்கொள்ளும் துணிவின்றி, சிறு பிரச்சனை வந்தாலே இன்றைய இளைஞர்கள் துவண்டுவிடுகிறார்கள். ஐ.டி. துறையில் பெருகி வரும் தற்கொலைகளே இதற்கு சான்று. இதற்கு முக்கிய காரணம் இன்றைய கல்வி முறை. வெற்றி - தோல்விகளை பக்குவப்பட்டு பார்க்கும் மனநிலை இல்லாதவர்களாகவே இன்றைய கல்வி முறை மாணவர்களை வளர்க்கிறது. சறுக்கல்களையும் வீழ்ச்சிகளையும்

Read More

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலை கிரிவலம் முடிந்தவுடன் நாங்கள் புறப்பட்ட இடமான வள்ளித் தவப்பீடதிற்கு வந்து சேர்ந்தோம். திரு.சக்திவேல் முருகன் அவர்களின் தலைமையில் சொற்பொழிவும் பயிலரங்கமும் நடைபெற்றது. அனைத்தும் முடிந்து அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டோம். அன்றிரவு நல்ல உறக்கம். பின்னே அன்னை வள்ளியின் மடியல்லவா அந்த பூமி...! உறக்கம் வராமல் தவிப்பவர்கள் ஒரு நாள் வள்ளிமலை வந்து வழிபட்டுவிட்டு அங்கு இரவு தங்கவேண்டும். அதன் பின்னர் நிம்மதியான உறக்கம் கியாரண்டி. இதற்கிடையே நாமும் நண்பர்

Read More

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்!

நாகப்பட்டினம் - திருவாரூர் மார்க்கத்தில் முடிகொண்டான் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம் திருப்புகலூர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவராலும் பாடப்பெற்ற தலம். காவிரி தென்கரை தலங்களில் இது 75 ஆவது தலமாகும். திருப்புகலூர் செல்லும் பாதையே, வாய்க்கால்களும், வயல்களும் நிரம்பிய பசுமைப் பாதை தான். இறைவனின் திருவடிகளை புகலாக அமைந்த தலம் என்பதால் புகலூர் என்று பெயர். திருநாவுக்கரசர் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்த திருத்தலம். முருகநாயனார் அவதாரத்தலம். சுந்தரருக்கு

Read More

எனக்கு ஒரு பிரச்சனை – தப்பு தப்பு – ‘சவால்’!

இன்றைக்கு பலர் 'பிரச்னை' 'பிரச்னை' என்று எதற்கெடுத்தாலும் சர்வசாதரணமாக அந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். பிரச்னையே இல்லாத வாழ்க்கை யாருக்குமே சாத்தியமில்லை. ஒரு பிரச்சனை முடிந்தால் வேறு ஒரு பிரச்சனை. அது முடிந்தால் இன்னொன்று. இது தான் வாழ்க்கை. சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, அவரவர் உயரத்திற்கு தகுந்த பிரச்சனைகளை அவரவர் சந்தித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்கவே இயலாது. இன்று நமக்கு வரங்களை வாரி வாரி வழங்கும் மறைந்த அருளாளர்கள், ஞானிகள் கூட

Read More