Home > 2016 > January (Page 2)

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

வெற்றிகரமான வாழ்க்கை என்றால் என்ன? இது பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு DEFINITION கொடுப்பது சுலபமல்ல. அவரவர் பார்வையில் வெற்றிகரமான வாழ்க்கை என்பதன் அர்த்தம் வேறு. சமூகத்தின் பார்வையில் அதன் அர்த்தம் வேறு. ஆண்டவனின் பார்வையிலோ அது முற்றிலும் வேறு. இந்த ஊர்லயே எட்டு கார் வெச்சிருக்கிறது நான் ஒருத்தன் தான் சார்... படித்து பட்டம் பெற்று பல நாடுகளுக்கு சென்று பொருளீட்டி, புதிய வியாபாரத்தை துவக்கி வெற்றி மேல் வெற்றி

Read More

அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !

இன்று (09/01/2016) அனுமத் ஜெயந்தி. சப்த சிரஞ்சீவிகளில் ஒருவர் அனுமன். நாமெல்லாம் ஒரு சிறு கஷ்டம் வந்தாலே துவண்டுவிடுகிறோம். ஆனால், அஞ்சனை வயிற்றில் கருத்தரித்தது முதலே பல கஷ்டங்களை சந்தித்து, முட்கள் நிரம்பிய பாதையில் பயணித்தவர் அனுமன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் இடுக்கண் அழியாமையும் இவரது அணிகலன்கள். ராம நாமம் இவரது மூச்சு. ஏற்கனவே நமது தளத்தில் அனுமனை பற்றி பல பதிவுகள் வந்துள்ளன. (சுட்டிகள் இறுதியில்

Read More

சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!

சேரமான் பெருமான் சுந்தரரை பின்தொடர்ந்து கைலாயம் சென்ற சம்பவம் பல நீதிகளை உணர்த்தும் - அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய - ஒன்று. சுந்தரர் பல்வேறு தலங்களை தரிசித்துவிட்டு திருப்புக்கொளியூரில் (இன்றைய அவினாசி) முதலை விழுங்கிய பாலகனை மீட்டுக் கொடுத்துவிட்டு தனது நண்பர் சேரமான் பெருமானை காண திருவஞ்சைக்களம் சென்றார். (Before proceeding please read : பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்! ) கற்றாரை காமுறுவர் என்பது போல, சேரமான் பெருமான்

Read More

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

மகான்கள் வாழும் காலத்தை விட அவர்கள் மறைந்த பின்பே அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். ஈசன் வகுத்த இந்த விதியின் சூட்சுமம் இன்று வரை விளங்கப்படாத ஒன்று. சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதி முதல் பெருந்தலைவர் காமராஜர் வரை பல அருளாளர்கள் நம்மிடையே வாழ்ந்த போது அவர்களின் அருமையை நாம் உணரவில்லை. இன்றைக்கு அவர்கள் மீண்டும் பிறக்கமாட்டார்களா நம்மை வழி நடத்தமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம். காஞ்சி மகா பெரியவாவை பொருத்தவரை, அவர் வாழும்போதே அவருடைய

Read More

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்கு அரங்கனின் பக்தர் ஒருவர் யானையையும் பசுவையும் தானமாக வழங்கினார். கோவிலுக்கு கஜம், கோ இரண்டும் ஒரே நேரத்தில் கிடைத்ததையடுத்து ஊர் மக்களும், ஆலய ஊழியர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் யானைக்கு அலங்காரம் செய்வித்து முறைப்படி கோவிலில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தது. அனைத்தும் முடிந்த நிலையில், யானைக்கு வடகலை திருமண் சாற்றுவதா (நாமம்) அல்லது தென்கலை திருமண் சாற்றுவதா என்று குழப்பம்

Read More

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

பல வித போர்க் கலைகளில் பயிற்சி பெற்ற வீரர்கள் அந்த நாட்டின் முப்படைகளில் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பலவித போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளித்து தகுதியானவர்களை தனது படையில் சேர்த்துக்கொள்வது அந்நாட்டு மன்னனது வழக்கம். பல சலுகைகளோடு கிடைக்கும் அராசங்க உத்தியோகம் என்பதால் அந்த போட்டிகளில் பலர் கலந்துகொண்டு சிலர் வெற்றி பெற்று ஒவ்வொரு ஆண்டும் படையில் சேர்ந்து வந்தனர். இந்நிலையில் வாட்படை பிரிவை சற்று விரிவுபடுத்த

Read More

பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!

ரைட்மந்த்ரா குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 2016 அனைவருக்கும் ஏற்றமும் மாற்றமும் தரும் ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு பதிவையும் ஒரு சிற்பி செதுக்குவது போல கவனமாக நாம் அளிப்பது நீங்கள் அறிந்ததே. இந்த ஆண்டின் முதல் பதிவு இது. அப்படின்றால் நாம் எந்தளவு கவனமாக இதை எழுதியிருப்போம் என்று நினைத்துப் பாருங்கள். நம் வாசகர்கள் அனைவருக்கும் நாம் கொடுக்ககூடிய இந்த ஆண்டிற்கான மெசேஜ் இது தான். இந்த பதிவு

Read More