Home > 2015 > October (Page 2)

வள்ளுவர் + பாரதி + விவேகானந்தர் = கலாம்!

நமது அண்மை வெளியீடுகளில் ஒன்றான "உன் வாழ்க்கை உன் கையில்!" நூலை இறுதி செய்த பின்பு, அதை யாருக்கு அர்ப்பணிப்பது என்று ஒரு பெரிய மனப் போராட்டம் எழுந்தது. நமது வழிகாட்டும் தெய்வங்களாக நாம் பாவிப்பது வள்ளுவரையும், பாரதியையும், விவேகானந்தரையும் தான். அது உங்களுக்கும் தெரியும். மூவரையும் குறிப்பிட்டு அர்பணிப்பது நமக்கு உடன்பாடில்லை. யாராவது ஒருவரை குறிப்பிட்டு அவரது படத்தை போடவேண்டும் என்று முடிவு செய்தோம். கடைசியில் நாம் யாருக்கு நூலை அர்ப்பணித்தோம் தெரியுமா? கனவு

Read More

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

மகா பெரியவா தொடர்புடைய பதிவுகள் எனும்போது நமது முயற்சியில் விளையும் பிரத்யேக பதிவுகளை நாம் அவ்வப்போது அளித்து வந்தாலும், 'டைமிங்'கான பதிவுகள் சில நேரங்களில் தேவைப்படுகின்றன. காரணம், படிக்கும் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நம்பிக்கையும் பற்றும் ஏற்படும். மகா பெரியவா ஒரு விஷயத்தை சொன்னால் அது சாட்சாத் அந்த சர்வேஸ்வரனே சொன்னது போல என்பதால் ஒரு பண்டிகை நாளோ விஷேடமோ வருகிறபோது, பெரியவா அது குறித்து என்ன திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்

Read More

இராமர் அனுஷ்டித்த நவராத்திரி விரதம்! – நவராத்திரி SPL 1

நம் தளம் துவங்கியது முதல் ஒவ்வொரு நவராத்திரியின் போதும் நவராத்திரி பற்றிய பதிவுகளை தவறாமல் அளித்துவந்துள்ளோம். இந்த வருடம் சற்று வித்தியாசமாக, வழக்கமான பாணியில் அல்லாமல் சற்று அரிதான, சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டு நவராத்திரி சிறப்பு பதிவுகளை அளிக்க தீர்மானித்தோம். அம்பிகையின் திருவருளால் ஒரு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. இந்த நவராத்திரி முழுக்க அம்பிகையை பற்றியும் நவராத்திரியின் மேன்மைகளையும் சிறப்புக்களையும் உணர்த்தும் விஷயங்களும் கதைகளும் அளிக்கப்படும். கல்வி, செல்வம், ஆற்றல் இந்த

Read More

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

மிகப் பெரிய செல்வந்தன் அவன். பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும் தோட்டம் துரவுகளும் அவனுக்கு இருந்தன. அவனுக்கு நான்கு வாரிசுகள். "எனக்கு நீங்கள் பிள்ளைகளாய் பிறந்தவர்கள் என்பதால், என் சொத்துக்களை உங்களுக்கு தரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பெற்றோர் என்ன சொத்தை எனக்கு எழுதி வைத்து விட்டு சென்றார்கள்? அத்தனையும் நான் உழைத்து சம்பாதித்தது" என்று அடிக்கடி மகன்களிடம் சொல்வான். (பில்கேட்ஸ் கூட இதேக் கொள்கையை உடையவர் தான்!) தனக்கு இறுதிக்

Read More

கொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ ?

இது 18 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவம். சென்னையை அடுத்த திருநின்றவூரில் இரப்போர்க்கு இல்லை என்று கூறாமல் வாரி வாரி வழங்கிய காளத்தியப்பர் என்ற வள்ளல் வாழ்ந்து வந்தார். மிகப் பெரிய செல்வந்தரான அவருக்கு பல நிலபுலன்கள் இருந்தன. அதன் மூலம் வரும் வருவாய் மற்றும் விளைச்சல்களை ஏழைகளுக்கு அள்ளி வழங்கி வள்ளுவம் வழி நின்று வாழ்ந்து வந்தார். இவ்வாறாக பசுமை கொழித்த திருநின்றவூரில் ஒரு சமயம் மழை பொய்த்து

Read More

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

மகா பெரியவா தொடர்புடைய பல அனுபவங்களை சம்பந்தப்பட்ட பக்தர்களையும் அணுக்கத் தொண்டர்களையும் நேரடியாகவே சென்று அவர்கள் இருப்பிடத்திலேயே சந்தித்து அவர்கள் கூறியதை பல முறை இங்கே நம் தளத்தில் பகிர்ந்திருக்கிறோம். அள்ள அள்ள குறையாத அருட்சுனைகள் அவை. இந்நிலையில் நமது அலுவலகத்திற்கு சென்ற வாரம் நண்பரும் வாசகருமான திரு.திருக்கருகாவூர் ராஜன்கணேஷ் என்பவர் வந்திருந்தார். நீண்ட நாட்களாகவே நம் அலுவலகம் வந்து நம்மை சந்தித்து அளவளாவ வேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தார். நமது நூல்

Read More

தொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் !

குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும் சேக்கிழார் விழாவையொட்டி மணிமண்டபத்தில் நமது உழவாரப்பணி தவறாமல் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உழவாரப்பணி ஜூலை 19, 2015 அன்று நடைபெற்றது. அது பற்றிய பதிவு இது. இந்தப் பதிவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால், பிரவுசர் சற்று மெதுவாகத் தான் லோட் ஆகும். எனவே பொறுமையுடன் பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 1) உழவாரப்பணியின் புகைப்படங்கள் 2) நாகேஸ்வரர் கோவிலில்

Read More

எது சரி? எது தவறு??

மாட்டிறைச்சி உண்பது குறித்து கருத்து தெரிவிக்கும் சிலர் 'இது எங்கள் உரிமை' என்று வாதிடுகின்றனர். இது ஒரு புறம் இருக்கட்டும். சில மதங்களில் புலால் உண்பதை எதிர்க்கவில்லை. மாட்டிறைச்சி உண்பது கூட பாவமாக அறியப்படவில்லை. இதுவும் ஒரு புறம் இருக்கட்டும். எந்த மதத்தையும் சாராதவர்களுக்கோ "எங்கள் உணவை உண்பது எங்கள் தனி மனித உரிமை. இதில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை!" என்பது வாதம். இதுவும் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் நம் இந்து மதத்திலோ குறிப்பாக சைவம்

Read More

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

நமது பயணத்தில் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கத்தினால் (?!) திடீர் திடீரென்று ஒரு சந்தேகம் நமக்கு வந்துவிடும். "ஆமாம்... நாம போற பாதை சரிதானா?" என்கிற சந்தேகம்தான் அது. எப்போதெல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ, எப்போதெல்லாம் செய்யும் பணிகளில் சவால்கள் தென்படுகின்றனவோ அப்போதெல்லாம் நமக்கு உற்ற துணையாக விளங்குவது மூன்று விஷயங்கள் : 1)திருக்குறள் 2)சுவாமி விவேகானந்தரின் உரைகள் & 3)பாரதியார் கவிதைகள். இவற்றில் மூழ்கும்போது நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஏதோ

Read More

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

அக்டோபர் 5. "உயிர்களை நேசியுங்கள்! ஜீவகாருண்யமே மோட்சத்தின் திறவுகோல்!!" என்று முழங்கிய திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாள் இன்று. ஏழைகளின் பசிப்பிணியை போக்குவதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவி அணையா அடுப்பை ஏற்றி வைத்து தினமும் பல்லாயிரம் ஏழைகளின் பசிப்பிணியை போக்கி வருபவர். அவர் தனது வாழ்க்கையில் நிகழ்த்திய எண்ணற்ற அற்புதங்களுள் இரண்டினைப் பார்ப்போம். இரண்டிலும் நமக்கு எண்ணற்ற செய்திகள் ஒளிந்துள்ளன. பிள்ளைகளுக்கு படிப்பு ஏறலை சாமீ.... வள்ளலார் ஒரு முறை வேங்கட ரெட்டியார்

Read More

நமது நூல்கள் எங்கே கிடைக்கும் ? எப்படி வாங்கலாம் ??

பல விதமான பகீரத பிரயத்தனங்கள் மற்றும் தளராத முயற்சிகளுக்கு பிறகு நம் புத்தகங்கள் இரண்டும் நல்லபடியாக வெளியாகிவிட்டன. வாசகர்கள் அனைவரும் நம்மை பாராட்டியும், சிலர் வெளியீட்டு விழாவிலேயே புத்தகங்களை வாங்கியும் நமக்கு ஊக்கமளித்தனர். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றி.  இன்னும் பலர் புத்தகங்கள் கிடைக்கும் இடம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நமது தளத்தில் வெளியாகும் பதிவுகளின் கருத்துக்கள் இணையம் பார்க்காத சாமான்ய மக்களையும் சென்றடைய வேண்டும்

Read More

நல்லருள் பொழியும் நம்பிக்கை கோயில் – Rightmantra Prayer Club

திருவொற்றியூருக்கு சுந்தரர் வந்தபோது சங்கிலி நாச்சியார் என்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது. கண்டதும் காதல் கொண்டார். சங்கிலி நாச்சியார் அழகில் மட்டுமல்ல பக்தியிலும் சிறந்தவர். சிவனடியார் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வைராக்கியமாக இருந்தவள். கோவிலில் தியாகராஜருக்கும் வடிவுடையம்மனுக்கு பூ தொடுத்துக் கொடுத்து சிவத்தொண்டு புரிந்து வந்தார். பூர்வ ஜென்ம கணக்குப்படி சுந்தரர் - சங்கிலி இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் நோக்கி அது நகர்ந்தது. "ஏற்கனவே உங்களுக்கு மனைவி இருக்கிறாள்.

Read More

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

நமது நூல் வெளியீட்டு விழாவுக்கு சில நாட்கள் முன்பு விழாவின் ஸ்டேஜ் பேக்-டிராப் டிசைனை நமது அலுவலகத்தில் அமர்ந்து செய்து முடித்த நேரம்.... முதல் ப்ரூஃப் (MAIDEN DESIGN) திருப்திகரமாக இருந்தது. இன்னும் சிலச் சில நகாசு வேலைகள் செய்துவிட்டு பிரிண்டிங் அனுப்பிவிடலாம் என்று கருதி அனைத்தையும் முடித்து டிசைனை இறுதி செய்துவிட்டோம். ஆனால், பேனரில் ஏதோ ஒன்று மிஸ்ஸாவது போல இருந்தது. திரும்ப திரும்ப பார்த்தோம் ஒன்றும் புரியவில்லை.

Read More