வள்ளுவர் + பாரதி + விவேகானந்தர் = கலாம்!
நமது அண்மை வெளியீடுகளில் ஒன்றான "உன் வாழ்க்கை உன் கையில்!" நூலை இறுதி செய்த பின்பு, அதை யாருக்கு அர்ப்பணிப்பது என்று ஒரு பெரிய மனப் போராட்டம் எழுந்தது. நமது வழிகாட்டும் தெய்வங்களாக நாம் பாவிப்பது வள்ளுவரையும், பாரதியையும், விவேகானந்தரையும் தான். அது உங்களுக்கும் தெரியும். மூவரையும் குறிப்பிட்டு அர்பணிப்பது நமக்கு உடன்பாடில்லை. யாராவது ஒருவரை குறிப்பிட்டு அவரது படத்தை போடவேண்டும் என்று முடிவு செய்தோம். கடைசியில் நாம் யாருக்கு நூலை அர்ப்பணித்தோம் தெரியுமா? கனவு
Read More