Home > 2015 > August (Page 2)

நாட்டை உலுக்கிய ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ – சுதந்திர தின SPL – MUST READ

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்று தியாகங்கள் பல புரிந்த தொண்டர்களை கணக்கெடுத்தால் அது சொல்லி மாளாது. அத்தனை பேரையும் நினைவு கூர்ந்து இந்த வலைத்தளத்தில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஆசை அடியேனுக்கு இருக்கிறது. ஆனால் கையில் தட்டுப்படும் ஒரு சிலரைப் பற்றியாவது முதலில் கொடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் சில அரிய தொண்டர்கள் பற்றி இங்கே தகவல்களை திரட்டி தருகிறோம். இவர்களின் வரலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது.

Read More

‘இறைவனை வீடு தேடி வரவழைத்த பக்தி’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

துவாரகைக்கு அருகே உள்ள டாங்கோர் என்னும் சிற்றூரில் ராமதாஸர் என்கிற பக்தர் ஒருவர் இருந்தார். தினமும் உஞ்சவிருத்தி செய்து கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தார் அவர். தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பியதும் வீடு திரும்பிவிடுவார். "இவர் நம் வீட்டுக்கு வரமாட்டாரா...!" என்று மக்கள் ஏங்கி தவிப்பார்கள். அந்தளவு இனிமையாக பாடிக்கொண்டே உஞ்சவிருத்தி செய்வார். பெயர் தான் ராமதாஸரே தவிர துவாரகையில் உள்ள கிருஷ்ணன் மீது பெரும் பக்தி பூண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட

Read More

அலகிலா விளையாட்டுடையான் ஒரு தாயுடன் விளையாடிய விளையாட்டு!

அலகிலா விளையாட்டுடையானின் மற்றுமொரு விளையாட்டு இது. நாம் கொடுக்க வேண்டிய அறிமுக உரையை கட்டுரையாளரே கொடுத்துவிட்டபடியால் நேரடியாகவே பதிவை பதிகிறோம். உங்களில் சிலர் இதை ஏற்கனவே படித்திருக்கக்கூடும். பரவாயில்லை. மறுபடியும் படியுங்கள். படித்துவிட்டு கண்களில் நீர் துளிர்க்காதவர்கள் யாரேனும் இருந்தால் நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி! - 'ரைட்மந்த்ரா' சுந்தர், ஆசியர், Rightmantra.com உனக்கு வேணும்னா அவரைத் தரிசனம் பண்ணிக்கோ... எதுக்காக என்னை இழுக்கறே? மஹா பெரியவா என்கிற வார்த்தையே பிராண வாயு. மூச்சுக்காற்று. சகல

Read More

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து திருமலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட ஸ்ரீராமுலு குழுவினரை கௌரவிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அந்நேரம் புகைப்படமெடுத்தவர் செய்த தவறால் நாம் ஸ்ரீராமுலு அவர்களை கௌரவிப்பது போன்ற புகைப்படங்கள் மட்டும் கேமிராவில் பதிவாகவில்லை என்று கூறியிருந்தோம் நினைவிருக்கிறதா? அதை தொடர்ந்து சுருட்டப்பள்ளியில் ஸ்ரீராமுலு அவர்களை மறுநாள் சந்திப்பது என்று முடிவானது. முன்னதாக மத்தூர் சென்று மகிஷாஷூர மர்த்தனியை தரிசித்துவிட்டு பின்பு அங்கிருந்து நேரே நகரி வழியாக நல்லாட்டூர், பிச்சாட்டூர் தொடர்ந்து

Read More

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன், அந்த தானத்தை செய்தால் அந்த பலன் என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள் என்றால் எல்லாராலும் எல்லா தானத்தையும் செய்ய இயலாது. அவரவர் சக்திக்கு ஏற்ப தான் தானங்களை செய்ய இயலும். மேலும் வகைப்படுத்தி பலன்களை சொல்லும்போது, தானத்தின் மீது ஒரு ஆர்வமும் பிடிப்பும் தன்னாலே வரும். பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில்

Read More

இளநீர் வியாபாரி செய்த தானம்!

அந்த ஊரில் இளநீர் விற்றுப் பிழைக்கும் சோமன் என்கிற குடியானவன் ஒருவன் இருந்தான். ஒரு காலில் சிறிதே ஊனத்துடன் பிறந்த அவன் தினசரி மரமேறி இளநீர் பறித்து சந்தைக்கு சென்று விற்று வருவது வழக்கம். ஒரு நாள் சந்தைக்கு செல்லும் வழியில், ஒரு கோவிலில் ஒரு மகான் பக்தி பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். இறைவனின் பெருமைகளை பற்றி கூறி, "பக்தி செய்வதோடு நின்றுவிடாது தான தர்மங்களும் அடியவர்களுக்கு தொண்டும் செய்துவரவேண்டும் அப்போது தான்

Read More

சமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு!

மதுவை எதிர்த்து தமிழகமே போராடிவரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக களம் இறங்கிவரும் நிலையில், மக்களின் அபிமான திரை உலக நடிகர்கள் வழக்கம்போல் இந்த மக்கள் பிரச்னையிலும் இதுவரை எதுவும் பேசவில்லை. இன்றைய குடி கலாசாரத்துக்கு முக்கியமான பங்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்டு. அரைமணி நேரத்துக்கு குடியுடன் ஒரு குத்துப்பாட்டும், டாஸ்மாக் விளம்பரம்போல குடிபோதை காட்சிகளும், நடிகைகளும் குடித்து சம உரிமை கேட்பதுபோலவும் உள்ள காட்சிகள் தமிழ்ப்

Read More

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

தனது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள விலைமதிப்பற்ற வைரங்கள் மீதும் வைடூரியங்கள் மீதும் அந்த வணிகனுக்கு எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அவன் தனது குருவாக கொண்டாடும் ஒரு ஞானி அவனைக் காண அவன் இல்லத்திற்கு ஒரு முறை வந்தார். அவரிடம் "என்ன சேர்த்து வைத்துள்ளாய் இது வரை?" என்று கேட்க, "யாராலும் விலை மதிக்க முடியாதவைகளை நான் சேர்த்துவைத்துள்ளேன்" என்றான். "என்ன அது?" "என்னுடன் வாருங்கள்" என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்று

Read More

அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே…! Rightmantra Prayer Club

நார்த்தமலை அருகே உள்ள கீழக்குறிச்சி என்ற செழிப்பான ஊர் ஒன்று உள்ளது. எங்கெங்கு பார்க்கினும் பசுமையை போர்த்திய வயல்வெளிகள் தான். இந்த வயல்வெளிகளுக்கு இடையே உள்ள பாதை வழியே சிவாச்சாரியார் ஒருவர் தினந்தோறும் சென்று வரும்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்கும்போது மட்டும் இடறிவிழுந்துவிடுவாராம். இது போல ஒரு முறை அல்ல பல முறை நடக்கவே அவருக்கு சந்தேகம் தோன்றி, வயலில் வேலை செய்பவர்களை அழைத்து அந்த இடத்தை தோண்டி

Read More

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

இது நமது தளத்தின் 1001 வது பதிவு. நமது தளம் துவக்கி விரைவில் மூன்று ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. சரியாக 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று துவக்கப்பட்ட நம் தளம் இன்று 34 மாதங்களில் 1001 பதிவை எட்டியுள்ளது. இந்த ஒன்மேன் ஷோவிற்கு உறுதுணையாக இருந்த நம் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்றும் நம்மை வழிநடத்தும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் எளிமையின் திருவுருவம் மகா பெரியவா அவர்களுக்கும்,

Read More

அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3)

சென்ற வாரம் இரண்டு விஷயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. ஒன்று.... ஆடி ஸ்பெஷல் குறுந்தொடர் தளத்தில் துவக்கியாகிவிட்டது. குறைந்தது வாரத்துக்கு ஒரு பதிவாவது போடவேண்டும். சும்மா அரைத்த மாவையே அரைக்காமல் புதிதாக ஏதேனும் நம் வாசகர்களுக்கு சொல்லவேண்டும. ஏதாவது சக்திமிக்க அதே சமயம் அதிகம் அறியப்படாத ஆலயத்திற்கு செல்லவேண்டும் என்று ஆசை. அப்போது மனதில் தோன்றியது தான் சிறு வயதில் நாம் சென்ற மத்தூர் மஹிஷாசுரமர்தினி ஆலயம். (திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலையில், பொன்பாடி

Read More

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

அவர் ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர். அவருடைய குழுவில் குறைந்தது நூறு பேராவது அவருடன் பாதயாத்திரை செல்வது வழக்கம். அதில் பத்து பதினைந்து பெண்களும் அடங்குவர். சென்ற ஆண்டு இதே நேரம் அவர் தனது குழுவினருடன் பாதயாத்திரை மேற்கொண்டபோது அலமேலுமங்காபுரத்திற்கு நான்கைந்து கிலோ மீட்டர்கள் முன்னே 'பிராமணப்பட்டு' என்னுமிடத்திற்கு வரும்போது உடன் வந்த இரண்டு பெண்கள் மேற்கொண்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே அங்கு ஒரு

Read More

ராமநாமத்தின் விலை!

அண்மையில் நாம் படித்து ரசித்து வியந்த கதை இது. நாம் எழுதுவதற்கே எண்ணற்ற பதிவுகள் இருக்கும்போது பிற தளங்களில் இருந்து பதிவுகள் எதையும் நாம் மீள்பதிவு செய்ய விரும்புவதில்லை. மேலும் நமது நமது தளத்தின் தனித்தன்மை நமது பிரத்யேக ஆக்கங்களே என்பதை நாம் அறிவோம். இருப்பினும் வேறு எங்கேனும் நல்ல பதிவோ விஷயங்களோ படிக்க நேர்ந்தால் அதை நம் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள தயங்குவதில்லை. அந்த வகையில் இது ஒரு அற்புதமான கதை! 'தினமும் காலை, நாராயண

Read More

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

அடுத்தடுத்து ஆன்மீக / ஆலய தரிசன பதிவுகள் பல வரவிருப்பதால சுயமுன்னேற்ற பதிவு ஒன்றை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சுவாமி விவேகானந்தர் தொடர்புடைய இந்த சம்பவத்தை பதிவளிக்கவேண்டும் என்று  நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தோம். இது சாதாரண பதிவு அல்ல. வாழ்க்கைக்கே வழிகாட்டும் பதிவு. பொருள் உணர்ந்து படியுங்கள்! வாழ்த்துக்கள்!! உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்.... விவேகானந்தர் சிகாகோ சென்றிருந்தபோது, சுவாமிஜியும் ஹாலிஸ்டர் என்ற சிறுவனும், ஒரு புல்வெளி வழியாக நடந்து

Read More