தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
நாளை (19/03/2015) பங்குனி சதயம். 63 நாயன்மார்களில் ஒருவரான தண்டியடிகளின் குருபூஜை. (அவர் இறைவனோடு கலந்த நாள்.) எந்த நாயன்மாருக்கும் இல்லாத சிறப்பு தண்டியடிகளுக்கு உண்டு. இவர் பார்வையற்றவர். (காலம் 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி). நாம் ஏற்கனவே கூறியது போல உண்மையான 'சமூகநீதிக் காவலர்' நம் தலைவர் சிவபெருமான் தான். எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் அனைத்து வர்க்கத்தினருக்கும் தனது அருளை வாரி வாரி வழங்கி
Read More