இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3
கல் நந்தி புல் தின்ற அதிசய சம்பவத்தை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். தற்போது வேறு ஒரு சம்பவத்தை பார்ப்போம். சென்ற வாரம் சிவராத்திரி குறித்து நம் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அதன் மகத்துவத்தை விளக்கி கடந்த கடந்த மூன்றாண்டுகளாக நாம் சிவராத்திரி விரதம் இருந்து வரும் விஷயத்தை சொல்லி அதன் மூலம் நமக்கு கிடைத்த மனநிறைவையும் உயர்வையும் சொன்னோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவராத்திரி விரதம் குறித்து நாம் மேற்கொண்ட தேடலே
Read More