Home > 2015 > January (Page 2)

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

புராண காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை "பிறவா நிலையே எனக்கு வேண்டும் இறைவா!" என்று மிகப் பெரிய அருளாளர்கள் கூட  வேண்டி விரும்பிக் கேட்கும் ஒரு சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தர் இறைவனிடம் கேட்டது என்ன தெரியுமா? "கடைத்தேறுவதற்கு கடைசி மனிதன் இந்த உலகில் இருக்கும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன்!" என்பது தான். எத்தனை பெரிய வார்த்தைகள்... எப்படிப்பட்ட ஒரு சிந்தனை... எத்தனை பெரிய லட்சியம். "சுவாமி விவேகானந்தர்

Read More

நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

ராபர்ட் வின்சென்சோ என்பவர் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு மிகப் பெரிய கோல்ப் வீரர். மிகப் பெரிய சாதனையாளர். பல பாராட்டுக்களையும் பதக்கங்களையும் குவித்தவர். ஒரு முறை ஒரு போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகையையும் கோப்பையும் பெற்ற பிறகு வீட்டுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் காரில் ஏறப்போன நேரம் ஒரு பெண்மணி ஓடிவந்து அவர் ரசிகை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் ஒரே குழந்தை மருத்துவமனையில் சாகக் கிடப்பதாகவும் ஆப்பரேஷன் மற்றும் டாக்டர்

Read More

நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

பகவானை நேரிடையாகக் காணத் துடிப்பவர்கள் வேத கோஷம் மூலம் காண முடியும். அது தான் நம் அனைவருக்கும் ஜீவநாடி. வேதமே அனைத்து தர்மத்திற்கும் அடிப்படை அனைத்து சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. தர்மமே அனைத்து உலகத்தையும் நிலைநிறுத்தக்  கூடியது என்றும் வேத சப்தத்தால் தான் இவ்வுலகத்தை இறைவன் படைத்தான் என்றும் இவ்வுலகின் ஸ்ருஷ்டிக்கும், ஸ்திதிக்கும், வளர்ச்சிக்கும் வேதங்களே முக்கிய காரணமாக உள்ளது என்றும் உபநிஷத்துக்கள் கூறுகின்றன. இறைவனது மூச்சுக் காற்றாகவே வேதங்கள் இருந்து வருகின்றன.

Read More

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

மகா பெரியவா விஜயம் செய்த நாகங்குடி பற்றிய பதிவின் தொடர்ச்சி இது.  ஒரு வழியாக சீர்காழி – மயிலாடுதுறை சாலையில், நாகங்குடியை கண்டுபிடித்த பின்னர் ஊருக்குள் பயணம். பசுமை மாறாத விவசாய பூமி இந்த நாகங்குடி..! சிறிய கிராமம் தான் என்றாலும் தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு கோவில், குளம் அந்த ஊரில் தென்பட்டது. இந்த பதிவு தொடர்புடைய முந்தைய பாகத்தை படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் நலம். (சாமி குத்தம்,

Read More

சனீஸ்வர பிரசாதம் பரம பவித்ரம், சர்வ மங்களம்! – சனிப்பெயர்ச்சி தரிசன அனுபவம்!

கடந்த 16/12/2014 செவ்வாய் அன்று மார்கழி முதல் நாள். அன்று மற்றொரு விசேஷம். ஆம் அன்று தான் சனிப்பெயர்ச்சியும் கூட. அன்று இரண்டு மகத்தான விஷயங்கள் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அதைப் பற்றி தான் இந்த பதிவு. நண்பர் ஒருவர் சென்ற மாத துவக்கத்தில் கொஞ்சம் தொகை அனுப்பி அதில் குறிப்பிட்ட அளவு கோ-சம்ரோக்ஷனத்துக்கு வைத்துக்கொண்டு, மீதி தொகையை ரைட்மந்த்ரா செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நாமும் பணியை முடித்துவிட்டு தொடர்புகொள்வதாக

Read More

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா? – பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 4

பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் தொடரின் அடுத்த பாகம்  இது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருப்பதாக கருதுகிறோம். ரைட்மந்த்ரா வாசகர்கள் ஒருவர் விடாமல் அனைவரையும் ஒரு சாதனையாளர்களாகவும் தன்னிறைவு மிக்கவர்களாகவும் பார்க்கவேண்டும் என்பதே நமது ஆசை. நாமும் நம்முடன் பல வாசகர்களும் நண்பர்களும் இந்த தன்னிறைவை நோக்கிய பயணத்தில் கூட வருகிறார்கள். நீங்களும் வர ஆசைப்படுகிறீர்களா?  முதல் மூன்று பாகத்தையும் படியுங்கள். அதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துங்கள். உங்களுக்கே புரியும்.

Read More

நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)

நம்பிக்கையுடனும் பக்தியுடனும் படிப்பவர்கள் வாழ்வில் 'வேல்மாறல்' தொடர்ந்து தனது அற்புதத்தை செய்து வருகிறது. கடந்த வாரம் ஒரு நாள், 'வேல்மாறல்' பற்றிய நமது முந்தைய பதிவில் இப்படி ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. படித்துவிட்டு பிரமித்துவிட்டோம். உங்கள் சௌகரியத்திற்காக அந்த பின்னூட்டத்தை மொழி பெயர்த்து தந்திருக்கிறோம். =============================================================== Divine job for my son because of 'Velmaral'! Even I wanted to share my experience with "Vel Maral".  My son

Read More

தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

ஒவ்வாமை மற்றும் இதர காரணங்களினால் தீராத தோல் நோயினால் சிலர் அவதிப்படுவதுண்டு. என்ன பரிகாரம் செய்தாலும் என்ன மருத்துவம் பார்த்தாலும் குணமாகாது. சிலருக்கு மறைவாகவும், சிலருக்கு முகம் மற்றும் கைகால்களிலும் பிறர் பார்வையில் நன்கு தெரியும்படியும் இருக்கும். இவர்கள் நான்கு பேருடன் கலந்து பேசவோ, அல்லது பொது இடங்களுக்கு செல்லவோ மிகவும் சங்கடப்படுவார்கள். பாதிப்பு தரும் எரிச்சல் ஒருபுறம், சங்கடம், அவமானம் மறுபுறம் என வேதனையில் தவிப்பார்கள். அத்தகையோருக்கு வரப்பிரசாதமாய் ஒரு

Read More

வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

"வாழ்க்கையில் உயர என்ன வழி?" என்று ஆசிரியரிடம் கேட்டனர் மாணவர்கள். "இரு கோடுகள் தத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் உயரலாம்” என்றார் ஆசிரியர். "இரு கோடுகள் தத்துவமா? அதை கொஞ்சம் விளக்குங்களேன்" என்றான் ஒரு மாணவன் எழுந்து. கரும்பலகையில் கோடு ஒன்றைப் போட்ட அவர், "இதன் அருகே சிறிய கோடு போட்டால் இந்தக் கோடு பெரிதாகி விடும். பெரிய கோடு போட்டால் முன்னமே உள்ள கோடு சிறியதாகி விடும். இதுதான் அதன் விளக்கம்"

Read More

திருவாதிரை சிறப்பும் ஆருத்ரா தரிசனமும்!

மார்கழி மாதத்து பவுர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் `திருவாதிரை' விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை 'ஆருத்ரா தரிசனம்' என்றும் அழைக்கின்றனர். ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது. அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும். நாளை (ஞாயிறு) இரவு சிவாலயங்களில் நடராஜருக்கு விடிய விடிய அபிஷேகம் நடைபெறும். மறுநாள் காலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும். ஆருத்ரா 

Read More

உயிர்கள் அனைத்திலும் உறைபவன் அவனன்றோ… Rightmantra Prayer Club

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் திருச்சிராப்பள்ளி நகரத்தில் பாயும் காவிரியின் வடதிசையாய் விளங்குவது திருமங்கலம் என்னும் கிராமம். லால்குடி ரயில் நிலையத்திலிருந்து, பூவாலுர் வழியே வடமேற்க்கில், சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். இவ்வூரில் உலகநாயகி உடனமர் சாம வேதீஸ்வர பெருமானின் சிறப்பு மிகு ஆலயம் அமைந்துள்ளது. இறைவனை வேதத்தின் பெயரால் அழைப்பதே இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பரசுராமர் சிவபெருமானை இங்குதான் வழிப்பட்டு பரசு என்ற ஆயுதத்தைப்

Read More