Home > 2014 > August (Page 2)

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

கண்ணனையும் சரி, பிறையை சூடிக்கொண்டிருக்கும் கங்காதரனையும் சரி... நமக்கு பிரித்துப் பார்க்க தெரியாது. நம்மை பொருத்தவரை இருவரும் ஒன்று தான். இவரை அழைத்தால் அவர் அருள் புரிவார், அவரை அழைத்தால் இவர் ஓடிவருவார் என்பது நமது திடமான நம்பிக்கை. இந்த சிந்தனை இன்று நேற்று ஊறியதல்ல. பல்லாண்டுகளுக்கு முன்பே, மஹா பெரியவா அவர்களின் பக்தனாக நாம் மாறுவதற்கு முன்பே இந்த சிந்தனை நம்முள் இருந்தது. (சைவ, வைஷ்ணவ பேதம் மஹா

Read More

கண்ணனாக அவதரித்ததற்கு கடவுள் கொடுத்த விலை – கிருஷ்ண ஜெயந்தி SPL!

நாளை ஆகஸ்ட் 17, ஞாயிற்றுக் கிழமை, கண்ணனின் பிறந்த நாள், கோகுலாஷ்டமி. கண்ணனின் பிறந்த நாள் எப்படி அஷ்டமியில்? அது குறித்து நெகிழவைக்கும் ஒரு சம்பவம் உண்டு. அஷ்டமி, நவமி என்று இரு திதித் தேவதைகள் இருவருக்கும் மிகுந்த கவலை தங்களை யாருமே நற்காரியங்களுக்காகக் கண்டுகொள்வதில்லை என்பது அவர்களது மனக்குறை. இதை யாரிடம் சொல்லி மீட்சிபெறலாம் என்று சிந்தித்து ஈற்றில் மற்றவர் குறை போக்கும் மஹாவிஷ்ணுவிடமே சரணடைந்தனர். "மஹா பிரபோ எங்கள் நிலையை

Read More

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

கோவையில் இருக்கும் நம் நண்பர் விஜய் ஆனந்த், இரண்டு நாட்களுக்கு முன்னர் தினமலரில் வெளியான ஒரு செய்தி குறித்து நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கோவையில் இயங்கி வரும் அனைத்துலக சகோதரத்துவ சங்கம் (Universal Brotherhood Association) என்னும் அமைப்பு தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்கள், அவர்களுடைய தியாகம் ஆகியவற்றைத் திரட்டி, கோவையில் தேசப்பற்றுக்கான ஒரு கலைக்கூடத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளது. இந்த தலைவர்களின் புகைப்பட

Read More

என்று மாறும் தன்னை அழித்து இன்பம் காணும் இந்த நிலை?

நாளை நம் நாட்டின் 67 வது சுதந்திர தினம். 'தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை... கண்ணீரால் காத்தோம்' என்று சுதந்திரத்திற்காக நம் முன்னோர்களும் தலைவர்களும் எத்தனை பாடுபட்டார்கள் என்பதை பாரதி ஒரே ஒரு வரியில் கூறிவிட்டார். எத்தனை எத்தனையோ தன்னலமற்ற ஜீவன்களின் தியாகத்தின் பலன் தான் இன்று நாம் அனுபவித்து வரும் சுதந்திரம். தங்கள் அபிமான சினிமா நட்சத்திரங்களின் பிறந்த தேதியும், படப்பட்டியலும் தெரிந்த அளவுக்கு இன்றைய தலைமுறையினருக்கு காந்தி,

Read More

கரைவது கண்ணீர் அல்ல… நம் வினைகள்! – குரு தரிசனம் (7)

மகா பெரியவா அவர்களை பற்றிய பதிவுகளை நாம் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்த தளத்தில் அளித்து வந்தாலும் அதில் சிறு தொய்வு கூட ஏற்பட்டுவிடக்கூடாது... குரு மகிமையை தட்டச்சு செய்யும் பாக்கியமும் அதை உங்களை படிக்க வைக்கும் பாக்கியமும் எள்ளளவு கூட நமக்கு குறைந்துவிடக்கூடாது... என்று தான் குரு வாரம் என்று கூறப்படும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மகா பெரியவாவை பற்றி பதிவை வெளியிடுவதை நாமே ஒரு வழக்கமாக ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். 'மகா பெரியவா அவர்களை

Read More

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்!

இதுவரை நாம் பார்த்த காணொளிகளில் மிகச் சிறந்த காணொளி இது என்று அடித்துக் கூறுவோம். இதை நம் முகநூலில் சமீபத்தில் பகிர்ந்திருந்தோம். தளத்தில் வெளியிட்டால் பலரும் பார்ப்பதற்கும் பகிர்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதால் இங்கு வெளியிடுகிறோம்.காட்டெருமை கூட்டத்தை குறிவைத்து சிங்கம் ஒன்று பாய்கிறது. நடந்த  களேபரத்தில் அப்போது தான் பிறந்த காட்டெருமை குட்டி ஒன்று தாயிடம் இருந்து பிரிந்துவிடுகிறது. பசியோடு பாய வரும் சிங்கம், எழுந்து நிற்க கூட முடியாத

Read More

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (4)

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 343வது ஆராதனை தற்போது  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவன பிரவேசம் செய்து 343 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனங்களில் இந்த நான்கைந்து நாட்கள் மிகவும் விசேஷம். மூல பிருந்தாவனம் அமைந்துள்ள மந்த்ராலயத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி துவங்கி தற்போது வெகு விமரிசையாக ஆராதனை நடைபெற்றுவருகிறது. ஆகஸ்ட் 13,  2014 புதன்கிழமை அன்று உத்தர ஆராதனை மற்றும்

Read More

திராவிடக் கட்சிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியும் சமஸ்கிருத எதிர்ப்பும்!

'One of the finest, oldest and classical languages in the world' என்று பெயர் பெற்ற ஒரு அற்புதமான மொழி சமஸ்கிருதம், இன்று இந்த அரசியல்வியாதிகளிடம் சிக்கி படும் பாடு இருக்கிறதே... வார்த்தைகளால் வடிக்க முடியாத கொடுமை அது. முதலில் ஒன்றை தெரிந்துகொள்வோம்... சமஸ்கிருதம் அந்நிய மொழியல்ல. நமது கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த மொழி. மாபெரும் இதிகாசங்களும், காப்பியங்களும், சுலோகங்களும், ஸ்தோத்திரங்களும் சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்டுள்ளன. நமது பாரதத்தின்

Read More

கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!

சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட 'பளார்' பதிவு இது. நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம். படியுங்கள்... நமது கருத்துக்களை இறுதியில் தந்திருக்கிறோம். ரயிலில் கிடைத்த பாடம்! கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும்

Read More

காலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா? MONDAY MORNING SPL 56

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த மிகப் பெரிய தொழிலதிபர் ரஸ்ஸல் ஹெர்மன் கான்வெல். இவர் 1843-ல் பிறந்து, 1925 ஆம் ஆண்டு வரை 80 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்தவர். 15 ஆண்டுகள் வக்கீல் தொழில் ப்ராக்டீஸ் செய்த பின் சர்ச் ஒன்றில் பாதிரியார் ஆனார். ஒரு நாள் ஒரு ஏழை மாணவன் ஒருவன் அவரிடம் வந்து தான் மேற்படிப்பு படிக்க விரும்புவதாகவும் ஆனால் அதற்குரிய பணவசதி இல்லைஎன்றும் கூறினான். அந்தக் கணமே

Read More

பிறவி ஊமையை பேசவைத்த திருமலை தெய்வம் – உண்மை சம்பவம்!

இது ஒரு உண்மை சம்பவம். இன்று ஆகஸ்ட் 10, 2014 ஞாயிற்றுக்கிழமை தினகரன் நாளிதழில் வெளியாகியிருக்கிறது. படித்தவுடன் சிலிர்த்துப் போனோம். திருப்பதியில் இருப்பது ஸ்ரீனிவாசன் விக்ரகம் அல்ல. சாட்சாத் ஸ்ரீனிவாசனே. ஆம்... அங்கே நிஜமாக நின்று கொண்டிருக்கொண்டிருக்கிறான் ஸ்ரீனிவாசன். தன்னை நாடி வருவோரின் துயர் தீர்க்க...! ஆதாரம்... இதோ! வாய் பேச முடியாத வாலிபர் பேசிய அதிசயம் ! திருமலை: பிறவியிலேயே வாய் பேச முடியாமல் இருந்த லண்டனை சேர்ந்த பக்தருக்கு 18 ஆண்டுகளுக்கு

Read More

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள் – Rightmantra Prayer Club

ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர். அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார். அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள்.

Read More

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

சென்ற அத்தியாயத்தில் போரூரை சேர்ந்த சுகுமாரன் என்பவரின் வாழ்க்கையில் ராயர் புரிந்த அற்புதத்தை பார்த்தோம். தற்போது அதன் தொடர்ச்சி... திரு.சுகுமாரன் அவர்களின் வாழ்வில் ராயர் புரிந்த அடுத்தடுத்த அற்புதங்களை தெரிந்துகொள்வதற்கு முன்பு தஞ்சை வடவாற்றங்கரையில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். ஸ்ரீ ராகவேந்திரர் கும்பகோணம் விஜயீந்திர சுவாமிகளின் மடத்தில் பட்டமேற்ற பிறகு தேச சஞ்சாரம் சென்றுகொண்டிருந்தார். அச்சமயம் தஞ்சை மாநிலம் முழுவதும் மழையின்றி கடும் பஞ்சத்தில் வாடியது. அப்போது தஞ்சை மன்னர்

Read More

புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர், சிவனிடம் கேட்டது என்ன? – ரிஷிகள் தரிசனம் (5)

ரிஷிகள் தரிசனத்தில் இந்த வாரம் நாம் பார்க்கவிருப்பது வியாக்ரபாதர். வியாக்ரம் என்றால் சமஸ்கிருதத்தில் புலி என்று பொருள். தமிழில் இவர் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கும் புலிக்கும் என்ன தொடர்பு? புலிக்கால் முனிவர் என்று பெயர் ஏற்பட்டது ஏன்? வாருங்கள்... வியாக்ரபாதரின் திவ்ய சரிதத்தை பார்ப்போம். இறைபக்தியிலும் அறநெறிகளிலும் சிறந்தவர் மத்யந்தன முனிவர். சிவபெருமானின் அருளால் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மழன் என பெயர்

Read More