சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!
கண்ணனையும் சரி, பிறையை சூடிக்கொண்டிருக்கும் கங்காதரனையும் சரி... நமக்கு பிரித்துப் பார்க்க தெரியாது. நம்மை பொருத்தவரை இருவரும் ஒன்று தான். இவரை அழைத்தால் அவர் அருள் புரிவார், அவரை அழைத்தால் இவர் ஓடிவருவார் என்பது நமது திடமான நம்பிக்கை. இந்த சிந்தனை இன்று நேற்று ஊறியதல்ல. பல்லாண்டுகளுக்கு முன்பே, மஹா பெரியவா அவர்களின் பக்தனாக நாம் மாறுவதற்கு முன்பே இந்த சிந்தனை நம்முள் இருந்தது. (சைவ, வைஷ்ணவ பேதம் மஹா
Read More