Home > 2014 > March (Page 2)

தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!

மஹா பெரியவா அவர்கள் தன் பக்தர்கள் வாழ்வில் சர்வசாதரணமாக நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம் அநேகம். அவ்வாறு அவர் நிகழ்த்திய அற்புதம் ஒன்றை தந்திருக்கிறோம். நீங்கள் ஏற்கனவே இதை கேள்விப்பட்டிருந்தாலோ அல்லது படித்திருந்தாலோ மீண்டும் ஒரு முறை படியுங்கள். விஷயம் இருக்கிறது. திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம்.

Read More

ஆண் Vs பெண் – சில வித்தியாசங்கள் ! MONDAY MORNING SPL 36

1. தனக்கு தேவையென்றால் ஒரு ஆண் ரூ.100/- மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.200/- கொடுத்து கூட வாங்குவான். அதுவே ஒரு பெண் என்றால், ரூ.200/- மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100/- க்கே கூட வாங்கிவிடுவாள். (அதாவது அவளுக்கு தேவையில்லாத பொருளை!) 2. தங்களுக்கு ஒரு துணை கிடைக்கும் வரை தான் பெண்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவார்கள். ஆண்களோ துணை கிடைக்கும் வரை எதிர்காலத்தை பற்றியே சிந்திக்கமாட்டார்கள். 3. தன் மனைவி செலவழிக்கூடிய தொகைக்கும்

Read More

“உங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ..?” Rightmantra Prayer Club

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஸ்ரீகிருஷ்ணபக்தி இயக்கத்தினரின் மூலமந்திரமாக இந்த மந்திரம் உள்ளது. நாமசங்கீர்த்தனத்தை மூச்சாகக் கொண்டுள்ள கிருஷ்ணபக்தி இயக்கத்தினரின் இந்த மூலமந்திரத்தை முதன்முதலில் அளித்தவர் தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. கிருஷ்ண பக்தி இயக்க வரலாற்றில் சைதன்ய மஹாபிரபுவுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. 'கிருஷ்ணப் பிரேமை' என்று கூறப்பட்ட ராதையின் உயர்ந்த கிருஷ்ண

Read More

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு வாங்க – ஒரு கோடி பிரதோஷ தரிசன பலனை அள்ளுங்க!

வரும் சனிக்கிழமை (15/03/2014) திருக்கழுக்குன்றம் தாமோதரன் ஐயாவின் திருவாசக முற்றோதல் சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது. அது பற்றிய பதிவை நாம் சில நாட்களுக்கு முன்னர் அளித்தது நினைவிருக்கலாம்.  அந்த பதிவில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் ராஜகோபுர புகைப்படம் ஒன்றை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இணையத்தில் தேடியதில் திருப்திகரமாக எந்த படமும் கிடைக்கவில்லை. சற்று சீக்கிரம் கிளம்பினால் நாமே குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு அப்படியே

Read More

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

பொதுவாக ஸ்லோகமோ ஸ்தோத்திரமோ இயற்றியவர், அதன் பலன் குறித்தும் இறுதியில் கூறியிருந்தால் அந்த ஸ்லோகத்துக்கு/பாடலுக்கு நிச்சயம் ஒரு விசேஷ சக்தி இருக்கும். உதாரணத்துக்கு கந்த சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி போன்ற ஸ்லோகங்கள். மனமொன்றி நம்பிக்கையுடன் தினசரி பாராயணம் செய்து வந்தால் எல்லா ஸ்லோகங்களுக்குமே பலன் உண்டு என்றாலும், எல்லோராலும் எல்லா சுலோகங்களையும், ஸ்தோத்திரங்களையும் எளிதில் படித்து பாராயணம் செய்ய முடிவதில்லை. சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி. அதில் சந்தேகமே இல்லை. நான்மறைகள்

Read More

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்; பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்!

நாளை முதல் நம் அனைவரது தியானம் துவங்குகிறது. குருமுகமாக தியானத்தை துவங்கவேண்டும் என்று கருதுபவர்களுக்கு, இருக்கவே இருக்கிறார் மஹா பெரியவா. அவரை மானசீகமாக பிரார்த்தித்துவிட்டு, உங்களை அவரிடம் ஒப்படைத்துவிட்டு (உங்கள் குறைகளை களைவதற்கு) தியானத்தை துவக்குங்கள். ஆமையானது கரையைத் தேடிவந்து முட்டை இட்டுச் செல்லும். பின் அது அந்த முட்டையைப் பற்றிய நினைவிலேயே இருக்குமாம், இதன் காரணமாக முட்டை பொரிந்து குஞ்சாகுமாம். குருவுக்கும் சீடனுக்கும் ஆழ்ந்த அன்பு- நம்பிக்கை இருந்தால் சீடனின் நினைப்பிலேயே,

Read More

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலில் தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல்!

திருவாசகம் கேட்பது என்றாலே ஒரு இனிய அனுபவம் தான். அதுவும் திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் கூட்டத்தின் சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்கள் திருவாசகம் பாட அதை கேட்பது இனிமையிலும் இனிமை. தமிழகமெங்கும் உள்ள  பல ஊர்களுக்கு சென்று தாமோதரன் ஐயா அவர்கள் மனிதன் சொல்ல இறைவன் எழுதிய நூலாம் திருவாசகத்தை முற்றோதல் (முழுவதும் ஓதுதல்) செய்து வருகிறார். (Double click to ZOOM the image) சென்னையில், கடந்த அக்டோபர் மாதம் 2

Read More

“என்னது, இந்த வயசுல விவாகரத்தா?” – MONDAY MORNING SPL 35

யூ.எஸ்.ஸில் இருக்கும் தனது மகனுக்கு ஒரு நாள் கால் செய்கிறார் ஒரு வயதான தந்தை. "மகனே... காலங்காத்தால உனக்கு ஃபோன் பண்ணி இப்படி ஒரு செய்தியை சொல்றதுக்கு மன்னிக்கணும். உங்கம்மாவோட வாழ எனக்கு பிடிக்கலே. என்னோட 35 வருட திருமண வாழ்க்கை கசந்துடுச்சு. சீக்கிரம் அவளை விவாகரத்து பண்ணப்போறேன்!" மகன் அதிரிச்சியில் உறைந்து போகிறான். "என்னப்பா... சொல்றீங்க நீங்க?" "இனிமே அவ முகத்துல முழிக்க கூட எனக்கு விருப்பம் இல்லே! பட்டதெல்லாம் போதும்னு முடிவு

Read More

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

சென்னை, கிண்டியை அடுத்துள்ள பரங்கிமலையை சேர்ந்த ஆங்கிலோ இந்தியர்கள் திரு.ஹப்டன் மற்றும் அவரது மனைவி ஷெரில் இருவரும் அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாக பணி புரிந்து கொண்டிருந்தனர். நடுத்தர மக்களுக்கே உரிய எதிர்கால கனவுகளோடு வாழ்ந்து வந்த குடும்பம் அது. ஒரு நாள் மகள் டெனிஸ் வந்து, "அம்மா... புதுசா ஒரு பிசினஸ் ஐடியா எனக்கு தோணியிருக்கு. எத்தனை நாளைக்கு இப்படி கஷ்டப்படுறது? வேலையை விட்டுட்டு வந்தா முழுமூச்சா அதுல

Read More

தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையான விளக்கம்!

இதற்கு முன்பு நாம் அளித்த "தியானம் செய்வதால் கிடைக்கும் 100 பலன்கள்" பதிவு, நம் தள வரலாற்றில் ஒரு மைல் கல் பதிவு என்றால் மிகையாகாது. அதை தொடர்ந்து "தியானம் செய்வது எப்படி?" என்பது குறித்த பதிவை நேற்றே அளிக்கவேண்டியது. அடுத்து மகளிர் தினம் வருகிறது. அதற்கு சிறப்பு பதிவு ஒன்றை தயார்  செய்துவருகிறோம். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பெரிய பதிவுகளை வெளியிடவேண்டாம் என்று தான் பிரார்த்தனை பதிவை ஒரு

Read More

“இது கூட தெரியாமல் தான், நீர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீரா?” Righmantra Prayer Club

மிக மிகப் பெரிய தத்துவங்களை, உண்மைகளை ஒரு சிறு சம்பவம் மிக அழகாக, ஆணித்தரமாக பொட்டிலடித்தாற்போல உணர்த்திவிடுவதுண்டு. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பராசர பட்டர் என்ற ஆச்சார்யார், புரோகிதராக இருந்தார். ரங்கநாதர் கோயில் வீதியிலிருந்த குருகுலத்தில், அவர், தன் சிஷ்யகோடிகளுக்கு தினமும் பாடம் நடத்துவார். அந்த வழியே ஒரு வித்வான், தினமும் தன் சீடர்களோடு போவார். பட்டர் அவரைக் கவனிக்கக் கூட மாட்டார். அதே நேரம், அந்த வீதியில் ஒரு செம்பை

Read More

தினசரி சில நிமிடம் போதுமே! தியானம் செய்வதால் கிடைக்கும் 100 பலன்கள்!!

மெடிடேஷன் எனப்படும் தியானம் மனித குலத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. தியானத்தின் பலன்கள் அளவிடற்கரியது. பிரமிப்பூட்டுவது. மிகப் பெரிய பிரச்சனைகளை சர்வசாதாரணமாக தீர்த்து வைக்கும் ஆற்றல் தியானத்துக்கு உண்டு. கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள பொக்கிஷத்தை கையருகே கொண்டு வரும் உன்னத கலை தியானம். ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதை சூரியனின் கிரணங்களுக்கு முன்பாக வையுங்கள். எவ்வளவு நேரமானாலும் ஒன்றும் ஆகாது. ஆனால் அதையே ஒரு குவி லென்ஸ்

Read More

பணத்தை ஈர்க்கலாம் வாருங்கள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 3

நமது 'பொருளாதார தன்னிறைவை நோக்கி ஓர் பயணம்' தொடரின் மூன்றாவது அத்தியாயம் இது. நம் தள வாசகர்கள் யாவரும், பரோபகார சிந்தனையுடன் இறையருளை பெற்று வையத்தில் நோயற்ற வாழ்வதுடன் பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெற்றவர்களாக திகழ வேண்டும் என்று விரும்பியே இந்த தொடரை அளித்துவருகிறோம். இந்த தொடர் உங்களை கோடீஸ்வரராக்குவதோ அல்லது லட்சாதிபதியாக்குவதோ அல்லது நீங்கள் விரும்பியதை அடைய வைப்பதோ - உங்கள் கைகளில் தான் இருக்கிறது. உங்கள் அணுகுமுறைகளில் தான்

Read More

சிவனோடு சில மணி நேரம் – ஊன்றீஸ்வரரோடு கழிந்த நம் சிவராத்திரி!

நம் வாசகர்கள் பலர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். பலர் முதல் முறையாக அனுஷ்டித்திருப்பீர்கள். தொடர்ந்து மஹா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து வாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் வாழ்வில் ஏற்றத்தை உணர்வீர்கள். இந்த பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து சிவனை தொழும் வாய்ப்பு கிடைப்பதும், சிவபெருமானை சிந்தை நினைப்பதும் கூட ஒரு மிகப் பெரிய பேறு தான். அந்த வகையில் நாம் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள். விரதங்களை கடைபிடிப்பது, சிவாலயங்களை, வைணவ  ஆலயங்களை தரிசிப்பது

Read More