மனித முயற்சியும் தெய்வத்தின் அனுக்ரஹமும் சேரும்போது…
இரண்டு நாள் கரூர் பயணத்தில் எக்கச்சக்க அனுபவங்கள். எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. கருவூரார் சன்னதி மற்றும் பசுபதீஸ்வரர் - அலங்காரவல்லி அம்பாளின் தரிசனம், சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகளின் சமாதி என்று ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஆத்மானுபவம். ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்து குவித்திருக்கிறேன். ஒவ்வொன்றாக எத்தனை விரைவில் பகிர்ந்துகொள்ளமுடியுமோ அத்தனை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன். இவை தவிர, மஹாளய ஸ்பெஷல் உள்ளிட்ட வேறு பல விஷயங்கள்
Read More