Home > 2013 > April (Page 2)

ஜாலியன் வாலா பாக் படுகொலை – மறக்கக் கூடாத இந்திய விடுதலை போரின் கறுப்பு நாள்!

நாள் கிழமை விசேஷங்கள், திருக்கோவில் உற்சவங்கள் மற்றும் பண்டிகைகள் பற்றி தெரிந்துகொள்ளும் நாம் இன்னொரு முக்கிய விஷயத்தையும் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். நமது நாட்டின் விடுதலை போரின் முக்கிய நாட்கள் தான் அவை. எத்தனையோ தலைவர்களும் தொண்டர்களும் தன்னலம் கருதாது தங்கள் குடும்பத்தை, வீட்டை, உறவுகளை மறந்து, இந்நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். அதன் பயன் தான் இன்று நாம் அனுபவித்து வரும் சுதந்திரம். தண்ணீர்

Read More

வண்டியில தான் ஏறிட்டீரே… பாரத்தை இறக்கி வைக்க வேண்டியது தானே?

எந்த பிரச்னைக்காக எந்த சூழ்நிலையில் நாம பிரார்த்தனை செஞ்சாலும் நமது நம்பிக்கையில் மட்டும் குறையே இருக்ககூடாது. எந்தளவு நம்மோட நம்பிக்கை உறுதியா இருக்கோ அந்தளவு நம்ம பிரார்த்தனைக்கு விடை உறுதியா கிடைக்கும். டூ-வீலர்ல போறதுக்கு கேக்குற லிப்ட் கூட நம்பிக்கையோட கேக்குறவங்களுக்கு தான் கிடைக்குது. பிரார்த்தனை எவ்ளோ பெரிய விஷயம்? அவநம்பிக்கையோட செய்யலாமா? அரைகுறை நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைகள் பயனற்றவை. ஆண்டவனை நம்புங்க. உங்கள் பாரத்தை அவன் மேல இறக்கி வைங்க. அதுக்கு

Read More

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

"தாய் தந்தையரை துதியுங்கள், வாழ்க்கையில் நீங்கள் உயர்வீர்கள்....! பொன், பொருள், புகழ் உள்ளிட்ட அனைத்தும் உங்களை தேடி வரும்!!!" என்பதே வேதங்களின், தீர்ப்பு! மகரிஷிகளின் வாக்கு!! சரி.... சில மாதங்களுக்கு முன்ன நடந்த சம்பவம் இது. என் நண்பரோட நண்பருங்க இவர். கால் டாக்ஸி டிரைவரா வேலை பார்க்குறார். பேர் கார்த்திகேயன். அவர் அவங்க அம்மா. ரெண்டே பேர் தான் அவங்க ஃபேமிலில. புறநகர்ப் பகுதியில வீடு இருக்குது அவருக்கு. நகருக்கு வெளியே

Read More

உலகின் முதல் ORGAN DONOR தியாகமே உருவான ததீசி மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (1)

நமது பக்தி வரலாறு, இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்கள் ஆகியவை ரிஷிகள் என்பவர்கள் இல்லையேல் முழுமை பெற்றிருக்காது. வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு ரிஷிகளே காரணம். இவர்கள் இன்றி வரலாறே இல்லை எனலாம். கடும்தவம் செய்து இறையருள் பெற்று பின்னர் தாம் பெற்ற இறையருளால் பிறருக்கு நன்மைகள் செய்தவர்கள் ரிஷிகள். வாழும் காலத்தில் எத்தனையோ தியாகங்களை செய்து பாமரரும் கடைத்தேறும் பக்தி மார்க்கத்தை உலகிற்கு சொன்னவர்கள் ரிஷிகள். பல ரிஷிகள் நினைத்த நேரத்தில்

Read More

“கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!” மதயானையை அடக்கிய மகாபெரியவா!

மகாபெரியவாவின் அற்புதங்களை நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கலாம். அள்ள அள்ள குறையாத தங்க சுரங்கத்தை போல, அவரது மகிமைகள் வந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் ஒளிந்திருக்கும். திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த விஷயத்தை இங்கு உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். கீழே காணும் இந்த சம்பவம் உணர்த்தும் பாடத்தை கட்டுரை ஆசிரியர் மிக அழகாக இறுதியில் விளக்கியிருக்கிறார். பொதுவாக யானைக்கு மதம் பிடித்துவிட்டால் அதை அடக்குவது அத்துணை சுலபமல்ல. சர்வ நாசம் செய்துவிட்டு அதுவாக தணிந்தால்

Read More

“நல்லவர் என்றும் கெடுவதில்லை” – பாலம் கலியாணசுந்தரம் ஐயா கூறும் அனுபவ முத்துக்கள்!

பாலம் கலியாணசுந்தரம் ஐயாவை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் எங்கள் பேச்சினூடே ஏதாவது ஒரு சிலிர்ப்பூட்டும் தகவல் அல்லது நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றை அவர் கூற கேட்பதுண்டு. கேட்கும்போது வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவேன். இப்படியெல்லாம் கூட இந்த உலகத்துல மனுஷங்க இருக்காங்களா? இப்படியெல்லாம் கூட இந்த கலியுகத்துல நடக்குதா? என்று ஆச்சரியம் தான் மேலோங்கும். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும்போது இப்படி அவரது அனுபவ முத்துக்களை கொஞ்சம் கொஞ்சம் அள்ளி வருவது

Read More

எது ஈஸி ? எது ரொம்ப கஷ்டம் ?

அந்த நகரில் அவர் மிகப் பிரபலமான அனுபவமிக்க ஓவியர். அவரிடம் ஓவியம் பயிலுவதற்கு எங்கெங்கிருந்தோ மாணவர்கள் வந்து செல்வார்கள். நாள் கணக்கில் அவரது ஓவியப் பள்ளியில் தங்கி ஓவியம் கற்றுச் செல்வார்கள். அப்படி அவரிடம் கற்றுகொண்டவர்களில் ஒரு இளைஞன் தன் பயிற்ச்சியை நிறைவு செய்தவுடன், தன் குருவான ஓவியரிடம் விடைபெற்று கிளம்பி சென்றான். தான் கற்றுக்கொண்ட ஓவியத் திறன் குறித்து சுய மதிப்பீடு (Self-assessment) செய்து பார்க்கும் ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது.

Read More

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

ஒவ்வொரு வாரமும் நமது பிரார்த்தனை கிளப்பில் இணைந்து பிரார்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்ளங்கள் இணைய இணைய பிரார்த்தனையின் வலிமை அதிகரிக்கும். உடலுக்கு எவ்வாறு இரத்தமோ அவ்வாறே மனதுக்கு பிரார்த்தனை என்கிறார் அன்னை தெரெசா. நிம்மதியான வெற்றிகரமான வாழ்க்கைக்கு பிரார்த்தனை இன்றியமையாதது. உள்ளம் ஒன்றி உருகிச் செய்யப்படும் பிரார்த்தனையின் வலிமை அளப்பரியது. அதுவும் பிறர் நன்மைக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் உடனே இறைவனால் கவனிக்கப்படுகின்றன. "என்னைக் காத்து வருவது பிரார்த்தனையே; அதில்லாவிட்டால் நான்

Read More

ஒரு கண்ணாடி ஜாடி சொல்லும் வாழ்க்கைப் பாடம்!

அது ஒரு வாழ்வியல் பயிற்சி வகுப்பு. பலதரப்பட்ட மனிதர்கள் அதில் பங்கு பெற வந்திருந்தனர். அவர்களிடையே உரையாற்ற வந்திருந்த ட்ரெயினர் தனது டேபிளுக்கு முன்பு ஒரு பெரிய கண்ணாடி ஜாரை வைத்தார். பின்னர் அதில் இரண்டு இன்ச் அளவு விட்டமுடைய கருங்கற்களை போட்டு நிரப்பினார். "ஜாடி இப்போது நிரம்பியிருக்கிறதா பார்த்து சொல்லுங்கள்?" என்றார். அனைவரும் ஜாடியை பார்த்தபோது அதில் கற்கள் மேலும் போட இடமின்றி நிரப்பப்பட்டிருந்தன. அடுத்து சிறிய கூழாங்கற்க்களை கொஞ்சம் எடுத்து போட்டு ஜாடியை

Read More

தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

இந்த உலகில் ஒவ்வொரு பூட்டும் படைக்கப்படும்போதே அதற்கு சாவியும் படைக்கப்பட்டுவிடுகிறது. அது போல பிரச்னை தோன்றும் போதெல்லாம் அதற்கு தீர்வும் தோன்றிவிடுகிறது. திமிரிலும், அகம்பாவத்திலும், அறியாமையினாலும் மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் பிரச்னைகளுக்கும் துன்பங்களுக்கும் வேண்டுமானால் தீர்வுகள் கடினமாக இருக்கலாம் அல்லது இல்லாமலே கூட போகலாம். ஆனால் இறைவன் தரும் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் நிச்சயம் தீர்வு உண்டு. காரணம் அவன் நோக்கம் நம்மை கஷ்டப்படுத்தி பார்ப்பது அன்று. நம்மை பக்குவப்படுத்துவதே. முன்னம் எத்தனை

Read More

பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீமான் டிரஸ்ட் (www.srimaantrust.com) என்ற அமைப்பின் சார்பாக மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசப்  பெருமாள் திருக்கோவிலில் சென்ற மார்கழி மாதம் முழுக்க தினமும் மாலை திருப்பாவை உபன்யாசம் நடைபெற்றது. இதில் நெல்லையை அடுத்த ஆழ்வார் திருநகரியை சேர்ந்த இளையவல்லி உ.வெ. ஸ்ரீராமன் சுவாமிகள் கலந்துகொண்டு திருப்பாவை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் பேசினார்கள். அவரது ஏழு வயது பாலகன் ஸ்ரீ சடஜித் எம்பெருமானின்

Read More

குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்

ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை. இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. * ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல் * தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல்

Read More

காலத்தால் அழியா ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு ஆதிசங்கரர் தந்த ஆசி! சிலிர்க்க வைக்கும் உண்மை!!

இளையராஜா அவர்களின் இசையில் எத்தனையோ காலத்தால் அழியாப் பாடல்கள் வெளிவந்திருந்தாலும் அவற்றுள் இன்றும் முதலிடத்தில் இருப்பது சந்தேகமேயின்றி தாய் மூகாம்பிகை படத்தில் வரும் 'ஜனனி ஜனனி' பாடல் தான். இன்றைக்கும் அவரது இசை நிகழ்ச்சிகள் பலவற்றில் கடவுள் வாழ்த்து பாடலாக பாடப்படுவது இந்த பாடல் தான். இந்த பாடலை என் மொபைலில் சேமித்து வைத்திருக்கிறேன். விரும்பும்போது கேட்பது வழக்கம். எங்காவது கேட்க நேர்ந்தாலும் சற்று நின்று கேட்டுவிட்டு தான் செல்வேன். கேட்போரை

Read More