Home > Right Mantra Sundar (Page 104)

வேலையில் ப்ரோமோஷன் வேண்டுமா?

ஒரு சிலருக்கு திறமை இருந்தும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் அதற்க்கேற்ற பதவி இல்லாது இருப்பார்கள். ஆன்மீக ரீதியாக இதற்கு பிரார்த்தனைகள் விசேஷ ஸ்லோகங்கள் இருக்கின்றன என்றாலும் கீழ்கண்ட விஷயங்களையும் கவனத்தில் கொண்டு அவற்றை கடைபிடித்து பின்னர் ஆன்மீக ரீதியிலான விஷயங்களுக்கு வருவோம். நாம் கடவுளிடம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம். ஓ.கே.? அணுகுமுறையை மாற்றுங்கள் - அனைத்தும் மாறும்! 1) "அவனுக்கு ஒண்ணுமே தெரியாது சார்.. ஆனா பாருங்க ப்ரோமோஷன் மேல

Read More

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

ஆலயங்களுக்கு செல்வது அதுவும் புராதன ஆலயங்களுக்கு செல்வது என்பது நமக்கு கவசம் போன்றது. 32 பற்களுக்கிடையே நாக்கு கடிபடமால் வாழ்வது எப்படியோ அப்படித்தான் நமது வாழ்க்கையின் போக்கும் இருக்கிறது. எண்ணற்ற துன்பங்களும் பிரச்னைகளும் நாம் அறிந்தோ அறியாமலோ நம்மை சூழ்ந்திருக்க, நாம் அவற்றில் சிக்காமல் லாவகமாக நமது வாழ்கை பயணத்தை தொடர இறைவனின் திருவருள் மிகவும் அவசியம். ---------------------------------------------------------------------------------------- நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்னடியா

Read More

ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 2

எந்த வித உடல் குறைப்படும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்து அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களே இந்த உலகில் எதையும் சாதிப்பதில்லை. “நானும் பிறந்தேன்.. வளர்ந்தேன்” என்று வாழ்நாளை கழித்துவிட்டு பூமிக்கு பாரமாய் இருந்துவிட்டு மறைந்துபோகிறார்கள். இந்த சூழ்நிலையில், பிறவியிலிருந்தே இரு கண்களும் பார்வையற்று, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியால் 1 to 10 வது, அதற்கு பின்னர் ரெகுலர் சிலபஸில் +1, +2  பின்னர் கல்லூரியில்

Read More

ஆண்டவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு?

ஆண்டவன் போடும் கணக்கு! ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய

Read More

“பழிக்கு பழி வாங்கணும் சாமி…”

"நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்? எத்தனை பேர் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன்" என்று என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் சீடன். "ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி" என்றான். சாமி யோசித்தார். "சரி... ஒன்று செய்யலாம்" என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி. "நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என

Read More

ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

* வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு போட்டு சோர்ந்து போயிருப்பவரா நீங்கள்? * அலுவலகத்திலும் பிற இடங்களிலும் அனுதினமும் அவமானங்களை சந்தித்து சந்தித்து நொறுங்கிப் போகிறவரா? * எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை என்று புழுங்கித் தவிப்பவரா? * எங்கேயும் எப்போதும் சூழ்ச்சிகளுக்கும், துரோகங்களுக்கும் தொடர்ந்து இரையாகி வருபவாரா? * ஆண்டவன் உங்களுக்கு மட்டும் வஞ்சனை பண்ணிட்டான்னு குமுறுகிறவரா? * அல்லது மொத்தத்துல வாழ்க்கையே வெறுப்பாயிருக்கு... வாழவே பிடிக்கலைன்னு சதா புலம்பிகிட்டே இருப்பவரா? இந்த பதிவு

Read More

சனியின் கொடுமை தாளவில்லையா?

சனிப் பெயர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அன்பர்களுக்கு அதன் கடுமை குறைய இதோ ஒரு எளிய வழி. கால நேரம்,  இழப்பு மற்றும் இதர சகல வித துன்பங்களையும் கட்டுப்படுத்தும் சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்தவர். சனியின் பிடியால் அவதியுறுபவர்களுக்கு சனி தோறும் சனி பகவானுக்கு எள்ளு முடிச்சு போட்ட நல்லெண்ணெய் விளக்கேற்றுவது, காக்கைக்கு எள்ளு சாதம் வைப்பது, ஏழை எளியவர்களுக்கு உதவுவது என்று பல பரிகாரங்கள் உண்டு. இவற்றுள் உங்களுக்கு எது சௌகரியமோ

Read More

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் — இந்தியாவின் டாப் கோயில்கள்!

இது இது தான் இந்தியாவின் பெருமை. உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு வேண்டுமானால் மேற்கத்திய நாடுகளும் முன்னேறிய நாடுகளும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், கீழ்கண்ட விஷயத்துக்கு பெருமைப்பட நம்மால் மட்டுமே முடியும். கீழ்கண்ட புகைப்படங்களை பார்க்க பார்க்க நமது உள்ளத்தில் இனம் புரியாத ஒரு பரவசமும் மகிழ்ச்சியும் தோன்றுவதை உணரமுடியும். இது அவன் ஒருவானால் மட்டுமே தர முடியும். நண்பர் ராஜா அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து... (more…)

Read More

ஒரு கப் பால் – உண்மைக் கதை!

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை. "கொ... கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?" தயக்கத்துடன் கேட்கிறான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே

Read More

செருப்பே போடாதவங்க ஊர்ல செருப்புக் கடை ஆரம்பிக்கிறதா?

அது ஒரு பெரிய காலணி தயார் செய்யும் நிறுவனம். சந்தையை வளைத்துப் போடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. புதுப் புது மார்கெட்டை தேடி கண்டுபிடித்து அங்கு தங்கள் ஃபாக்டரியையோ கிளையையோ துவக்கிவிடுவார்கள். இதன் மூலம் எண்ணற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. நிறுவனமும் வளர்ந்து வந்தது. தனது பணிகளை பகிர்ந்துகொள்ள ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதிய அந்த நிறுவனத்தின் முதலாளி மேனேஜர் பதவிக்கு ஆள் தேவை என்று விளம்பரம்

Read More

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’! READ IT AGAIN & AGAIN!!

கஷ்டப்பட்டு படித்து, அடித்துப் பிடித்து நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, பசி தூக்கத்தை மறந்து இராப்பகலாக உழைத்து, நேரம் கெட்ட நேரத்தில் தோன்றியதை சாப்பிட்டு, லட்ச லட்சமாக சம்பாதித்து, அதை வங்கியில் சேமித்து, பின்னர் கடைசியில் M.S., M.D., க்களிடம் கொண்டு போய் கொட்டுகின்றனர் இன்றைக்கு பலர். தாயகத்தை விட்டு அயல்நாடுகளுக்கு பற்பல கனவுகளுடன் செல்லும் பலர் வருடங்கள் கழித்து கை நிறைய பணமும், உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு

Read More

இறைவனிடம் இவற்றை கேட்கலாமே..!

தினசரி பிரார்த்தனை நெஞ்சு நிறை அஞ்சாமை நித்தம் நீ தர வேண்டும்! நிமிர் நடையும் நேர் பார்வையும் குறைவின்றி பெற வேண்டும்!! வஞ்சகரை நேர் காணா வழியமைத்து உதவ வேண்டும்! வாக்கென்றும் பிறழாத நா காக்க வரம் வேண்டும்!! சோர்விலா மனமென்றும் நீ அருளும் நிலை வேண்டும்! ஓய்வில்லா உடலுக்கு நீ உரமாய் மாறவேண்டும்!! நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்! தீமை ஏதும் செய்திடாத திட சித்தம் பெற வேண்டும்!! பிறர் நிறைவில் பெருமிதமே தினம்

Read More

வாருங்கள்…. வாழ்ந்துகாட்டுவோம்…!

அனைவருக்கும் வணக்கம். இரையைத் தேடுவதோடு இறையையும் தேடு என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படி எனது வாழ்க்கை பயணத்தில் எனது தேடலில் ஏற்பட்ட விளைவு தான் இந்த தளம். ஏற்கனவே ONLYSUPERSTAR.COM என்ற தளத்தை நான் கடந்த பல ஆண்டுகளாக நடத்திவருகிறேன். சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி அவர்களைப் பற்றிய பிரத்யேக செய்திகளை தாங்கி வரும் அந்த தளத்தில், அவரது சினிமா மற்றும் பொது வாழ்க்கை பற்றிய செய்திகளையும் தாண்டி பயனுள்ள பல நல்ல

Read More