ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்!
இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழும் விவசாயி அவன். ஒரு அழகான உயர் ஜாதி குதிரை ஒன்றை அன்புடன் வளர்த்து வந்தான். அவனுக்கு இருக்கும் ஒரே சொத்து அது தான். மேய்ச்சலுக்கு சென்ற அந்த குதிரை ஒரு நாள் எங்கோ ஓடிச் சென்று விட்டது. அதை அறிந்த அவன் நண்பர்கள் "நீ எத்தனை நல்லவன்... இப்படி ஒரு துரதிர்ஷ்டம் உனக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது" என்று அவனுக்கு பலவாறாக ஆறுதல் கூறினர். ஆனால் அவன்
Read More