Home > பிரார்த்தனை (Page 10)

ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்!

இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழும் விவசாயி அவன். ஒரு அழகான உயர் ஜாதி குதிரை ஒன்றை அன்புடன் வளர்த்து வந்தான். அவனுக்கு இருக்கும் ஒரே சொத்து அது தான். மேய்ச்சலுக்கு சென்ற அந்த குதிரை ஒரு நாள் எங்கோ ஓடிச் சென்று விட்டது. அதை அறிந்த அவன் நண்பர்கள் "நீ எத்தனை நல்லவன்... இப்படி ஒரு துரதிர்ஷ்டம் உனக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது" என்று அவனுக்கு பலவாறாக ஆறுதல் கூறினர். ஆனால் அவன்

Read More

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – நம் தள வாசகியின் நெகிழ்ச்சியான அனுபவம்!

பிரார்த்தனை பதிவில் நாம் வழக்கமாக அளிக்கும் கதைக்கு பதில் இந்த வாரம் ஒரு உண்மை சம்பவத்தை அளிக்க எண்ணியுள்ளேன். சில வாரங்களுக்கு முன்பு நமது பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனைக்கு மனு செய்திருந்த நம் தள வாசகி திருமதி.உஷா அவர்கள் சமீபத்தில் நமக்கு அனுப்பியுள்ள நெகிழ்ச்சியான மின்னஞ்சலை இணைத்துள்ளேன். தனது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்க பிரார்த்தனை செய்யும்படி கேட்டிருந்தார். நாமும் அது பற்றி பதிவளித்திருந்தோம். பிரார்த்தனையும் நல்லபடியாக நடந்துமுடிந்தது. (http://rightmantra.com/?p=4209) அவருடைய மகளுக்கு வேலை

Read More

இறையருளை பெற உறுதியான இறுதியான வழி! ‘Rightmantra Prayer Club’ ஸ்பெஷல்!!

தூரதேசத்துக்கு சென்று பல வேலைகள் செய்து பொருளீட்டிக்கொண்டு திரும்புகின்றனர் அந்த மூவரும். வரும் வழியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அவர்கள் சம்பாதித்த பொருட்கள் அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள். ஆற்றை ஒட்டிய ஒரு மிகப் பெரும் மலைப்பகுதியை கடந்து தான் இவர்கள் தங்கள் ஊருக்கு செல்லமுடியும். ஏற்கனவே பொருட்களை இழந்துவிட்ட இவர்களுக்கு பசியெடுக்க.... அந்த பகுதியில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறார்கள். மிகப் பெரும் முயற்சிக்கு பிறகு - கிட்டத்தட்ட பசியால் மயக்கமடைந்து

Read More

உங்கள் உலகம் பெரிதாகி துன்பங்கள் கடுகாக வேண்டுமா?

ஒரு முறை சரக்கு கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகிவிடுகிறது. கப்பலில் பணியில் இருந்த இரண்டு ஊழியர்கள் மட்டும் தப்பிவிடுகின்றனர். நீச்சலடித்து அருகில் இருந்த மனிதர்கள் சஞ்சாரம் இல்லாத தீவில் இருவரும் கரை சேர்கின்றனர். கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. யாருடைய பிரார்த்தனை வலிமையானது என்று பார்ப்பதற்காக அந்த தீவை இரு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியின் ஓரத்தில் ஒருவனும் மற்றொரு பகுதியின் ஓரத்தில் இன்னொருவனும் இருப்பது என்று

Read More

யாருக்கு தேவை தண்ணீர்?

பல்வேறு துன்பங்களை கடந்து பெறும் வெற்றி இருக்கிறதே அதற்கு நிகரானது இந்த உலகில் எதுவும் இல்லை. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் 'நாம் வணங்கும் தெய்வம் நம்மை கைவிடாது... நிச்சயம் காப்பாற்றும்' என்கிற நம்பிக்கையை மட்டும் நாம் இழக்காமல் இருந்தால் போதும். "நான் கடவுளை முழுமையாக நம்பினேன். என் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை" என்று நினைப்பது கூடாது.  நீங்கள் முழுமையாக நம்புவது உண்மையானால் உங்கள் மனதில் அவநம்பிக்கை தோன்றவே தோன்றாது. கால நேரம்

Read More

பிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை !

இரண்டாம் உலகப்போரின்போது நடந்த சம்பவம் இது. நாஜிக்களின் வலையில் டன்கிர்க் என்னும் பிரெஞ்ச் நாட்டு கடற்க்கரை பகுதியில் நேசநாட்டு படைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான படை வீரர்கள் & பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளும் நாஜிக்களால் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுவிட்டன. நேசநாட்டு படை அவர்களை மீட்க உள்ளே வரமுடியாதபடி அந்த கடற்பகுதியை ஜெர்மனியின் போர்கப்பல்கள் காவல் காத்தன. சிக்கிக்கொண்ட அனைவரையும் கொன்று குவிக்க ஹிட்லர் உத்தரவிட, அடுத்த நாள் மனித

Read More

தாங்க முடியாத சுமையும் கிடைப்பதர்க்கரிய பொக்கிஷமும்!

நாம் சாபமாக கருதும் பல விஷயங்கள் உண்மையில் ஆண்டவன் நமக்கு தரும் வரங்களே. ஆனால் அதன் பேக்கேஜிங்கை பார்த்து தான் நாம் ஏமாறுகிறோம். பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, "உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?" என்றார். அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது. கிருஷ்ணர்

Read More

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா….

விளையாட்டு பொருட்களை நிறைய வாங்கி ஒரு சின்ன குழந்தையிடம் கொடுத்தீர்களானால் அது என்ன செய்யும் தெரியும் தானே? தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொருட்களை மட்டும் எடுத்து அதனுடன் விளையாடும். அது போல, இறைவன் சில சமயம் தான் மிகவும் விரும்பும் மனிதர்களுடன் விளையாடுவது வழக்கம். குழந்தைகள் விளையாடுவது அவர்களின் மகிழ்ச்சிக்காக. இறைவன் விளையாடுவது தனது மகிழ்ச்சிக்காக அல்ல. நம் கர்மாவை கரைக்க. நம்மை பக்குவப்படுத்த. இருந்தாலும் அவனது விளையாட்டு என்பது நமக்கு வாழ்க்கையல்லவா? ஆனால்

Read More

வசமாகும் நின் கருணை பெறும் பேறு தினம் வேண்டும்!

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நம் தளத்தின் கூட்டுப் பிரார்த்தனைக்கான கோரிக்கைகள் வந்து குவிந்துள்ளன. பிரார்த்தனை மீது அனைவருக்கும் உள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது. உங்கள் நம்பிக்கை எதுவும் வீண் போகாது. இறைவனிடம் நாம் செய்யும் நியாயமான பிரார்த்தனைகள், வைக்கும் உண்மையான கோரிக்கைகள் பலன் தராமல் போகவே போகாது. நம்பிக்கை. நம்பிக்கை. நம்பிக்கை. அசைக்க முடியாத நம்பிக்கை. இதுவே நம் உயிர்மூச்சு. அடுத்து மகா பெரியவா அவர்கள் ஒரு முறை கூறியது போல, நமக்கு வந்த

Read More

கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல்…

என் வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியவர்களுள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். எனது மனசாட்சியை தட்டியெழுப்பி நான் பிறந்ததன் பயனை எனக்கு உணர்த்தியவர் அவர். அவரது பாடல்களுக்கு மிகப் பெரிய ரசிகன் நான். அவரது வாழ்க்கைக்கு அதைவிட பெரிய ரசிகன் நான். எனது பல கேள்விகளுக்கு பதிலாக அமைந்தது அவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்னும் அரும்பெரும் பொக்கிஷம் தான். ஜூன் 24 - அவரது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை

Read More

மழை வெள்ளம் & கடும் பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா – நாட்டிற்காக நீங்கள் சில நிமிடங்கள் ஒதுக்கத் தயாரா?

உலகில் எத்தனையோ நாடுகள் இருந்தாலும் நம் பாரதத்துக்கு உள்ள சிறப்பு வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது. ஏனெனில் இது ஒரு புண்ணிய பூமி. உலகின் பழைமையான இதிகாசங்களும், புராணங்களும், உபநிஷத்துகளும், இவற்றையெல்லாம் விட முக்கியமாக நான்கு வேதங்களும் சாஸ்திரங்களும் இந்தியாவில்தான் தோன்றின. இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்றவை நிகழ்ந்த நாடு நம் நாடு.  இது ஒரு கர்ம பூமி என்பது அறிஞர்கள் கூற்று. மகாவிஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களும், ஈசனின் திருவிளையாடல்கள் அறுபத்தி நான்கும்

Read More

எந்நேரமும் ‘நாராயண நாராயண’ என உச்சரிப்பதால் என்ன பயன்? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம்!

சதா சர்வ காலமும் 'ஓம் நமோ நாராயணாய' என்று சொல்லி வரும் நாரத மகரிஷிக்கு, இப்படி எந்நேரமும் நாராயணின் நாமத்தை உச்சரிப்பதால் என்ன பயன்?" என்ற சந்தேகம் வந்து விட்டது. நேராக வைகுண்டம் செல்லும் அவர், அங்கு துயில் கொண்டிருந்த பரந்தாமனை பலவாறாக சேவித்துவிட்டு, "அச்சுதா.. சதா சர்வ காலமும் உன் நாமத்தையே கூறிக்கொண்டிருக்கிறேன். இதனால் ஏதேனும் பயன் உண்டா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. தேவரீர் தான் அதை

Read More

ஆண்டவனை ஆழம் பார்க்கலாமா?

ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள். ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம். ஒரு

Read More

“பிரார்த்தனை செய்றதாலே என்ன யூஸ்… அதனால என்ன மாறிடப்போகுது…?” என்று நினைப்பவரா… READ THIS REAL INCIDENT!

இது ஒரு உண்மை சம்பவம். தினசரி வீட்டில் பூஜையறையில் சுவாமி படத்தின் முன் விளக்கேற்றிவிட்டு ஒரு சில வினாடிகள் பிரார்த்தனை செய்ய அந்த பெண் தவறுவதேயில்லை. அதை ஒரு வழக்கமாகவே ஆக்கிக்கொண்டார்கள். தனக்காக, தன் கணவர், குடும்பம் மற்றும் மகளுக்காக பிரார்த்தனை செய்து வந்தவர்கள், தற்போது முன் பின் அறிமுகமில்லாதவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அம்மா இப்படி தினசரி விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வருவதை கவனிக்கும் அவளது ஒரே மகள் (வயது

Read More