Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > வைத்தீஸ்வரன் பார்த்த ஏலக்காய் வைத்தியம் – குரு தரிசனம் (31)

வைத்தீஸ்வரன் பார்த்த ஏலக்காய் வைத்தியம் – குரு தரிசனம் (31)

print
முந்தைய ‘குரு தரிசனம்’ அத்தியாயம் ஒன்றில் காஞ்சிபுரத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய திரு.தாமஸ் அவர்களின் காணாமல் போன மகனை தனது அருளாசி மூலம் மகா பெரியவா மீட்டுக்கொடுத்ததை படித்திருப்பீர்கள். மேற்படி சம்பவத்திற்கு பிறகு பெரியவா மேல் தாமஸ் அவர்களுக்கு பக்தியே ஏற்பட்டுவிட்டது.

(Check : “என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?”)

இது நடந்ததது 80 களின் துவக்கத்தில். ஒரு முறை தாமஸ் அவர்களின் மனைவி, வயிற்றில் ஏற்பட்ட திடீர் வழியால் அவஸ்தைப்பட்டு வந்தார். மருத்தவமனையில் காண்பித்ததில் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாகவும், புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்று அதை உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று கூறினார்.

Maha Periyava kanchi kamakshi 1மருந்து மாத்திரைகள் கொஞ்சம் வாங்கிக்கொண்டு மனைவியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தவர், பெரியவாவிடம் ஒரு வார்த்தை சொல்லி அவரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு எதுவாக இருந்தாலும் செய்யலாம் என்று முடிவு செய்து, மகா பெரியவாவை சந்திக்க மடத்திற்கு விரைந்தார். அவர் அங்கு இல்லை, காமாட்சியம்மன் கோவிலில் இருப்பதாக சொன்னார்கள்.

உடனே காமாட்சியம்மன் கோவிலுக்கு விரைந்தவர் அங்கே அப்போது தான் பெரியவா பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்துகொண்டிருப்பதை பார்த்தார். நேரே சென்று சுவாமிகளை வணங்கி, விஷயத்தை கூற முற்பட, “நீ எதுவும் சொல்லவேண்டாம். எல்லாம் எனக்கு தெரியும்!” என்பது போல கைகளை உயர்த்தியவர், தாம் அணிந்திருந்த ஏலக்காய் மாலையை கழற்றி கையில் சிறிது நேரம் வைத்திருந்து ஜெபித்துவிட்டு அவரிடம் தந்து, “இது எடுத்து போய் உன் மனைவிக்கு போடு!” என்றார்.

கேட்காமலே வரம் கிடைத்த சந்தோஷம் தாமஸ் அவர்களுக்கு.

வீட்டுக்கு வந்தவர் அதை மனைவி கழுத்தில் அணிவித்து, “இது பெரியவா போட்டிருந்த மாலை. இன்னைக்கு ஒரு நாள் இது உன் கழுத்துல இருக்கட்டும்” என்றார்.

காணாமல் போன மகனை மீட்டுத் தந்த மகான் என்பதால் பெரியவா மீது திரு.தாமஸ்ஸுக்கு மட்டுமல்ல அவர் மனைவிக்கும் பெரிய பக்தி ஏற்பட்டிருந்தது. எனவே மறுப்பேதும் சொல்லாமல் அந்த மாலையை பக்தியோடு அணிந்துகொண்டார்.

திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் தன் மகன் திரு.சியாமா சாஸ்த்ரிகளுடன்...
திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் தன் மகன் திரு.சியாமா சாஸ்த்ரிகளுடன்…

அடுத்த சில நாட்களில் வலி படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் வயிற்றில் வலி… போயிந்தே… it’s gone….போயே போய்விட்டது! தம்பதிகளுக்கு ஒரே சந்தோஷம்!!

மருத்துவமனைக்கு சென்று மீண்டும் காண்பித்ததில், “ஆப்பரேஷன் எல்லாம் எதுவும் வேண்டாம். வயிற்றில் கட்டி இருந்த சுவடே தெரியவில்லை!” என்றனர்.

பெரியவா சாட்சாத் அந்த வைத்தீஸ்வரன் என்பது மட்டுமல்ல, ஜாதி பேதமற்று தனது அருள்மழையை அனைவர் மீதும் பொழிந்தவர் என்பதற்கு இதை விட பெரிய சாட்சி வேண்டுமா என்ன?

ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!

=====================================================================

Also check :

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

குரு என்பவர்  இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=====================================================================

Articles on Ramana Maharishi

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

=====================================================================

Articles about other Gurus in Rightmantra.com

மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!! 

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=====================================================================

Articles about Sri Ragavendra Swamy

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

=====================================================================

[END]

13 thoughts on “வைத்தீஸ்வரன் பார்த்த ஏலக்காய் வைத்தியம் – குரு தரிசனம் (31)

  1. வாரா வாரம் குரு அருளைப் படிக்கும் பேறு பெற்றதற்கு , குருவிற்கு கோடானு கோடி வணக்கங்கள்.

    அந்த நடமாடும் தெய்வம் செய்த அற்புதங்கள், எத்தனை எத்தனை.. படிக்க படிக்க மனம் ஒரு நிலைப் படுகிறது. அவர் ஜாதி மதம் பேதம் பார்க்காமல் செய்யும் அற்புதங்கள் படிப்போரை பரவசப் படுத்தும்

    மகா பெரியவா நம்மை நோக்கி அடி எடுத்து வைப்பது போல் உள்ளது மேலே உள்ள படம்.

    குருவே ………. சரணம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. மகா பெரியவர் படம் காண, கண் கோடி வேண்டும்.
    குருவே சரணம் .

  3. Those who have strong beleif in Sri sri Sri Mahaperiyaval are always taken care by him…He is pratyaksha parameshwara and Vaidheeswara who cures us of all ailments. Maya Piraparukkum Maha periyava thiruvadi potri

  4. மஹா பெரியவரின் அற்புதங்கள்தான் எத்தனை ! எத்தனை !

    படிக்க படிக்க மனம் சிலிர்க்கின்றது.

    குருவின் திருவடிகளே போற்றி போற்றி………

  5. அருமை. பெரியவா அற்புதம் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சுந்தர். பெரியவா சரணம்

    1. தங்களிடம் பாராட்டு பெற்றதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். மிக்க நன்றி சார்.

  6. சுந்தர் அண்ணா..

    பெரியவா வின் அருளை அப்படியே உணர்ந்து கொண்டேன். மிக மிக உன்னதமான பதிவு.

    பின்னூட்டம் மூலமாக பி. சுவாமிநாதன் அய்யா பற்றியும் தெரிந்து கொண்டேன்.

    குருவே சரணம்.

    மிக்க நன்றி அண்ணா..

  7. குருவே சரணம்……. குருவின் கருணைக்கு எல்லையே இல்லை…….. நமக்கெல்லாம் கூட ஏலக்காய் வைத்தியம் கிடைத்தால் நன்றாக இருக்கும்……….

    சென்றமுறை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் சென்ற போது திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளை தரிசிக்கும் வாய்ப்பு பெற்றோம்………

  8. குரு பார்வை பட்டால் எப்பேர்பட்ட கஷ்டமும் போய் விடும்.

    ஜாதி, மத. ஏழை பணக்காரன் பேதம் இல்லாத காஞ்சி மகான் திருவடி போற்றி போற்றி.

    நன்றி தங்கள் பதிவுக்கு.

    கே. சிவசுப்ரமணியன்

  9. வாழ்க வளமுடன்

    குருவே சரணம்

    பௌவர்னமி அன்று மகன்களின் சமாதிக்கு சென்றுவந்தால் மிக மிக விசேடம். அன்று நம்முடைய குருவின் சமாதிக்கு சென்று வரலாம் . அதுவும் வருகின்ற சித்ராபௌவர்னமி மிகவும் விசேடம் 3/5/15 அன்று வருகின்றது , சென்னையில் பாம்பன் சுவாமிகள் சமாதி , பட்டினத்தார் சமாதி மிகவும் பிரபல்யம் ,தள(சுந்தர் தல ) வாசகர்கள் தரிசித்து வரலாம்

    நன்றி

  10. பெரியவா பற்றி படித்தேன் மிகவும் அருமை . அந்த புத்தகம் எனக்கு வேண்டும்

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *