பின்னர் குட்டி தாயிடம் சேரட்டும் என்று விட்டுவிடுகிறது. பசியோடு தாயை தேடி அலையும் கன்றை மற்ற எருமைகள் ஏற்க மறுக்கின்றன. “நீ என் பிள்ளை அல்ல… எங்களிடம் வராதே!” என்று அதை துரத்துகின்றன. கன்றை வேட்டையாட வேண்டிய சிங்கம் அதை அரவணைப்பதும் அரவணைக்க வேண்டிய மற்ற எருமைகள் கன்றை விரட்டுவதும்… உள்ளத்தை உருக்கும் காட்சியாகும். ஒரு பக்கம் கன்று தாயை தேட, தாயோ கன்றை தேடி அலைகிறது. நெடிய தேடலுக்கு பின் இறுதியில் தன் தாயிடம் அந்த குட்டி சேரும் காட்சி… ஒரு கவிதை!
எல்லா சந்தர்ப்பங்களிலும் இது போல நடப்பதில்லை. இருப்பினும் கொடிய மிருகங்களிடமும் கூட சில சமயம் கருணை உள்ளத்தை பார்க்க முடிவது சாதாரண விஷயமா என்ன?
ஒரே பாய்ச்சலில் குட்டியை அடித்து சாப்பிடக்கூடிய சிங்கம், எருமைக் கன்றை கொல்லாதது ஏன்? இயற்கை இறைவனால் கட்டுப்படுத்தபடுகிறது என்பதற்கு இதைவிட பெரிய சாட்சி வேண்டுமா என்ன?
(* அலுவலகத்தில் பார்க்க முடியாதவர்கள் வீட்டில் பின்னனி இசையுடன் பார்க்கவேண்டும்!)
Lioness saves Buffalo calf – Video
[END]
வணக்கம்…..
தாய்மை உணர்வு பெண்களிடம் மட்டுமல்ல…….பெண் சிங்கங்களிடமும் (எல்லா விலங்குகளிடமும்) உள்ளது என்று உணர்த்துகிறது இந்த நிகழ்ச்சி….
நன்றிகள்….
தாய்மையின் சிறப்பு.
இறைவன் 5 அறிவு படைத்த விலங்குகளிடத்திலும் தாய்மை உணர்வை அளித்துள்ளார். தாய்மையை போற்றுவோம்
நன்றி
உமா
வணக்கம் சுந்தர் சார்
ஆறறிவு மனிதர்களை விட ஐந்து அறிவு ஜீவன்களை மேல் சார்
GREAT SIR
நன்றி
Dear sundarji,
Excellent video. Saw the video with my mother.