Home > நீதிக்கதைகள் (Page 3)

‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?

இந்தக் கதையை படித்துவிட்டு முடிவில் உங்களில் ஒருவர் கைதட்டினால் கூட நமக்கு வெற்றி தான். மிக மிக பொறுமையாக கதையை படித்து அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளவும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி! மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச

Read More

99 பொற்காசுகள் வேண்டுமா?

அந்த நாட்டு மன்னனுக்கு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதில் ஏனோ நிம்மதி இல்லை. அதற்கு காரணமும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லுகையில், ஒரு குயவனின் குடிசையை கடக்க நேர்ந்தது. ஒரு சிறு கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு மிக மிக உற்சாகமாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே பானையை செய்துகொண்டிருந்தான். அருகே அவன் குழந்தை உடைந்த மண் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. குடிசையிலிருந்து வெளிவே வந்த அவன் மனைவி,

Read More

யார் மிகப் பெரிய திருடன் ?

அவன் ஒரு பலே திருடன். வாழ வழி தெரியாமல் சிறு சிறு திருட்டுக்களில் ஆரம்பித்து பின்னர் அது பழகிவிட வீடுகளில் புகுந்து திருடும் மிகப் பெரிய திருடனாகிவிட்டான். ஒரு கட்டத்தில் சாதாரண திருட்டு போரடித்துவிட, பிரபலங்களின் வீடுகளில் புகுந்து திருட ஆரம்பித்துவிட்டான். இது மிகவும் சேலஞ்சிங்காக சுவாரஸ்யமாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு வாரமும் ஒரு சினிமா நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என ஏதாவது ஒரு பிரபலத்தின் வீட்டில் தனது கைவரிசையை

Read More

எது உண்மையான கௌரவம்?

"வாழ்வில் ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும்?" என்பது பற்றிய போதனையை ஒரு துறவி ஊர் ஊராக சென்று சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். கீதை முதல் ராமாயணம் வரை, ஏவுகணை முதல் ஏரோப்பிளேன் வரை அவர் தொடாத சப்ஜெக்ட்டுக்களே இல்லை எனலாம். மக்கள் அவர் பேசுவதை கேட்க முண்டியடித்துக்கொண்டு செல்வார்கள். பல புராண இதிகாச சம்பவங்கள், குட்டிக்கதைகள் என அவரது உரை பிரமாதமாக இருக்கும். சொற்பொழிவு முடிந்த பின்னர் கூட மக்கள் அவரை ஆற்றிய உரையை

Read More

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

மிகப் பெரிய செல்வந்தன் அவன். பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும் தோட்டம் துரவுகளும் அவனுக்கு இருந்தன. அவனுக்கு நான்கு வாரிசுகள். "எனக்கு நீங்கள் பிள்ளைகளாய் பிறந்தவர்கள் என்பதால், என் சொத்துக்களை உங்களுக்கு தரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பெற்றோர் என்ன சொத்தை எனக்கு எழுதி வைத்து விட்டு சென்றார்கள்? அத்தனையும் நான் உழைத்து சம்பாதித்தது" என்று அடிக்கடி மகன்களிடம் சொல்வான். (பில்கேட்ஸ் கூட இதேக் கொள்கையை உடையவர் தான்!) தனக்கு இறுதிக்

Read More

கொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ ?

இது 18 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவம். சென்னையை அடுத்த திருநின்றவூரில் இரப்போர்க்கு இல்லை என்று கூறாமல் வாரி வாரி வழங்கிய காளத்தியப்பர் என்ற வள்ளல் வாழ்ந்து வந்தார். மிகப் பெரிய செல்வந்தரான அவருக்கு பல நிலபுலன்கள் இருந்தன. அதன் மூலம் வரும் வருவாய் மற்றும் விளைச்சல்களை ஏழைகளுக்கு அள்ளி வழங்கி வள்ளுவம் வழி நின்று வாழ்ந்து வந்தார். இவ்வாறாக பசுமை கொழித்த திருநின்றவூரில் ஒரு சமயம் மழை பொய்த்து

Read More

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

நமது நூல் வெளியீட்டு விழாவுக்கு சில நாட்கள் முன்பு விழாவின் ஸ்டேஜ் பேக்-டிராப் டிசைனை நமது அலுவலகத்தில் அமர்ந்து செய்து முடித்த நேரம்.... முதல் ப்ரூஃப் (MAIDEN DESIGN) திருப்திகரமாக இருந்தது. இன்னும் சிலச் சில நகாசு வேலைகள் செய்துவிட்டு பிரிண்டிங் அனுப்பிவிடலாம் என்று கருதி அனைத்தையும் முடித்து டிசைனை இறுதி செய்துவிட்டோம். ஆனால், பேனரில் ஏதோ ஒன்று மிஸ்ஸாவது போல இருந்தது. திரும்ப திரும்ப பார்த்தோம் ஒன்றும் புரியவில்லை.

Read More

தெய்வத்தான் ஆகா தெனினும்….

விதியை மதியால் வெல்ல முடியுமா முடியாதா என்று தெரியாது. ஆனால் முயற்சியால் நிச்சயம் முடியும் என்று மட்டும் தெரிகிறது. அதை விளக்கும் விதத்தில் ஒரு அற்புதமான கதை இங்கே பகிரப்பட்டுள்ளது. இது சமீபத்தில் வாட்ஸ்ஆப்பில் நாம் கண்ட கதை. உங்களில் சிலர் படித்திருக்கக்கூடும். இருப்பினும் மிக மிக அருமையான கருத்தை கொண்டிருப்பதால் பலரிடம் கொண்டு சேர்க்க வேண்டி இங்கே நம் தளத்தில் பகிர்கிறோம். ஊழையும் உப்பக்கம் காண்பர்... கடற்கரை ஓரமாக பெரிய மரம்

Read More

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சேர்ந்து ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவ்வழியேச் சென்ற ஒருவர் அங்கு நடந்த பணிகளை ஆர்வத்தோடு பார்த்தார். மரவேலைகள் செய்துகொண்டிருந்த ஒருவரிடம் சென்று, "ஐயா, தாங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். "பார்த்தால் தெரியவில்லை மரங்களை இழைத்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஆர்வமற்ற ஒரு பதில் வந்தது. அடுத்து சிற்பம் ஒன்றை வடித்துக் கொண்டிருந்த சிற்பியிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "பார்த்தால் தெரியவில்லையா? கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்!" என்று சலிப்புடன்

Read More

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

நமது தளத்தில் இதுவரை வெளியான MOTIVATIONAL பதிவுகளில் இது மிக மிக மிக மிக மிக முக்கியமான ஒன்று! இந்த பதிவின் மதிப்பை எல்லாரும் உணர்ந்துகொள்வது கடினம். கைக்கடிகாரங்கள் தற்போது மெல்ல மெல்ல அழிந்து, வெறும் அலங்காரப் பொருளாகிவிட்டன. எச்.எம்.டி. நிறுவனம் அதில் தனிக்காட்டு ராஜாவாக உச்சத்தில் இருந்தபோது டைட்டன் உள்ளே நுழைந்தது. டைட்டனை அது எதிரியாக பாவிக்கத் தொடங்கி, தனது தயாரிப்புக்களின் விலையை குறைத்துக்கொண்டே வந்தது. கடைசியில் யாரும் எதிர்பாராமல்

Read More

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

மிகப் பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த அந்த செல்வந்தருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பொறுப்புக்கள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு தான் ஓய்வு பெறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவருக்கு ஒரே மகன். மகனை ஒழுக்கமுடன் வளர்த்து வந்தபோதும் ஒரு தைரியமோ ஆண்மையோ இல்லாமல், ஒரு சிறு பிரச்னையை சவாலை கூட எதிர்கொள்ள பக்குவமின்றி அவன் வளர்ந்து வந்தான். மகன் இப்படியிருக்கும்போது அவனிடம் எப்படி வணிகத்தை ஒப்படைக்கமுடியும்? எனவே அவனை தனக்கு

Read More

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன், அந்த தானத்தை செய்தால் அந்த பலன் என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள் என்றால் எல்லாராலும் எல்லா தானத்தையும் செய்ய இயலாது. அவரவர் சக்திக்கு ஏற்ப தான் தானங்களை செய்ய இயலும். மேலும் வகைப்படுத்தி பலன்களை சொல்லும்போது, தானத்தின் மீது ஒரு ஆர்வமும் பிடிப்பும் தன்னாலே வரும். பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில்

Read More

இளநீர் வியாபாரி செய்த தானம்!

அந்த ஊரில் இளநீர் விற்றுப் பிழைக்கும் சோமன் என்கிற குடியானவன் ஒருவன் இருந்தான். ஒரு காலில் சிறிதே ஊனத்துடன் பிறந்த அவன் தினசரி மரமேறி இளநீர் பறித்து சந்தைக்கு சென்று விற்று வருவது வழக்கம். ஒரு நாள் சந்தைக்கு செல்லும் வழியில், ஒரு கோவிலில் ஒரு மகான் பக்தி பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். இறைவனின் பெருமைகளை பற்றி கூறி, "பக்தி செய்வதோடு நின்றுவிடாது தான தர்மங்களும் அடியவர்களுக்கு தொண்டும் செய்துவரவேண்டும் அப்போது தான்

Read More

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

தனது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள விலைமதிப்பற்ற வைரங்கள் மீதும் வைடூரியங்கள் மீதும் அந்த வணிகனுக்கு எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அவன் தனது குருவாக கொண்டாடும் ஒரு ஞானி அவனைக் காண அவன் இல்லத்திற்கு ஒரு முறை வந்தார். அவரிடம் "என்ன சேர்த்து வைத்துள்ளாய் இது வரை?" என்று கேட்க, "யாராலும் விலை மதிக்க முடியாதவைகளை நான் சேர்த்துவைத்துள்ளேன்" என்றான். "என்ன அது?" "என்னுடன் வாருங்கள்" என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்று

Read More