Home > நீதிக்கதைகள்

முடியவே முடியாது என்று கருதப்பட்ட ஒரு சாதனை முறியடிக்கப்பட்டது எப்படி? உண்மை சம்பவம்!

எழுபதுகளில் சிறந்த பளுதூக்கும் வீரராக இருந்தவர் ரஷ்யாவை சேர்ந்த வாஸிலி அலெக்ஸெவ். பளுதூக்குவதில் உலக சாதனை படைத்தவர் இவர். 500 பவுண்டுகள் எடையை தூக்கி உலக சாதனை படைத்திருந்தார் அப்போதெல்லாம் பளுதூக்கும் வீரர்கள் தூக்கக்கூடிய அதிக பட்ச எடை 490 ~ 499 பவுண்டுகள் தான். (அதாவது சுமார் 225 கிலோ வரை). அதற்கு மேல் யாராலும் தூக்க இயலாது. அதற்கு ஒரு பாயிண்ட் அதிகமாக தூக்கிவிட்டால் கூட அது உலக

Read More

“மகிழ்ச்சிக்கு வழி” – குட்டிக்கதை!

“நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன். “ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர். “மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” “உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” “அப்படியா சொல்கிறீர்கள்?“ “ஆமாம்!” “அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?” “மனதைப் புரிந்து கொள்... அது போதும்.” “எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன். “இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் - “ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து

Read More

தீர்க்க முடியாத கணக்கு!

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஜார்ஜ் டாண்ட்ஸ்ஜிக் என்கிற ஆராய்ச்சி மாணவர் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் முதுகலை படிப்பு படித்து வந்தார். ஒரு நாள் அவர் வகுப்புக்கு வர தாமதமாகிவிட்டது. அவர் வருவதற்குள் அன்றைய வகுப்புக்கள் முடிந்து எல்லாரும் கிளம்பிவிட்டிருந்தார்கள். கரும்பலைகையில் இரண்டு பெரிய கணித வினாக்கள் (Maths Problems) காணப்பட்டன. அவை தான் அன்றைய தினத்தின் ஹோம் ஒர்க் அசைன்மென்ட் என்று

Read More

சொகுசும்… சுதந்திரமும்!

அந்த ஊரில் உள்ள மைதானத்தில் நாய் கண்காட்சி மிகவும் பிரபலம். மிகப் பெரிய செல்வந்தர்கள் அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் அந்த நாய் கண்காட்சிக்கு தாங்கள் வளர்க்கும் பல உயர் ரக நாய்களை அழைத்து வருவார்கள். அந்த நாய்களை பார்க்கவே பலர் வருவார்கள். ஒவ்வொன்றும் அப்படி இருக்கும். இந்த முறையும் கண்காட்சி தடபுடலாக தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவரவர் தாங்கள் கொண்டு வந்த நாயை வைத்தே தங்கள் அந்தஸ்த்தை சொல்லாமல் சொல்லினர். உள்ளூர் மக்களும்

Read More

அச்சம் என்பது மடமையடா, அதிலும் பாதி உனது கற்பனையடா!!

தளத்தின் சர்வரில் ஏற்பட்ட பிரச்சனையால் சில நாட்கள் தளம் வேலை செய்யவில்லை. ஓரளவு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டது.  (தளம் வளர வளர இது போன்ற பிரச்சனைகள் யதார்த்தம். DUE TO HEAVY CONTENT & DATABASE). அண்மையில் நாம் சென்ற வேலூர், தஞ்சை, வேதாரணியம், நடுக்காவிரி பயணம் நல்லபடியாக முடிந்து கடந்த ஞாயிறு சென்னை திரும்பினோம். வழக்கம் போல எல்லாம் வல்ல ஈசன் உடனிருந்து வெற்றிகரமாக பயணத்தை நடத்திக்கொடுத்தான். இல்லையெனில் இந்த எளியோனுக்கு பல

Read More

கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

எத்தனையோ கவலைகள் நம்மை வருத்துகின்றன. கவலை என்பது சட்டை போல. இன்று ஒன்றை அணிந்தால் நாளை வேறு ஒன்றை அணியவேண்டிய கட்டாயம் எல்லாருக்குமே உண்டு. ரத்தத்தை உறிஞ்சும் அட்டை போல இந்த கவலை எனும் சட்டைகள் நமது நிம்மதியை உறிஞ்சுகின்றன. யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஞானிகளைத் தவிர. நாம் செய்த தவறுகளால் தோன்றும் கவலைகள் ஒருபுறம். நமக்கு சம்பந்தமேயில்லாத விஷயங்கள் மூலம் தோன்றும் கவலைகள் மறுபுறம் இப்படி கவலைக்கு பன்முகத் தன்மைகள்

Read More

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா…!

ஒரு முறை ஐந்து விரல்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டன. நடுவிரல் முதலில் ஆரம்பித்தது. "நம் அனைவரிலும் பெரியவன் நான் தான். உயரமானவன். அழகானவன்...." என்றது. இதைக் கேட்ட மோதிர விரல் சொன்னது, "நீ உயரமானவனாக இருக்கலாம். ஆனால் விலை உயர்ந்த மோதிரத்தை என் கைகளில் போட்டுத் தான் அழகுப் பார்க்கிறார்கள். எனவே தான் என் பெயரே மோதிர விரல். உங்கள் அனைவரையும் விட மதிப்பு மிக்கவன் நான் தான்" என்றது. ஆட்காட்டி விரல் சும்மாயிருக்குமா? "நீங்கள் எல்லாம்

Read More

“சொல்லுங்க எசமான்…!”

ஒரு ஊரில் தணிகாச்சலம் பிள்ளை என்பவர் மேஜிஸ்திரேட்டாக இருந்தார். அவருக்கு ராமு என்பவன் உதவியாளராக (எடுபிடி) இருந்தான். தணிகாச்சலம் பிள்ளை எள் என்றால் எண்ணையாக நிற்பது தான் ராமுவின் வேலை. பிள்ளையவர்கள் மனதுக்குள் நினைப்பதைக் கூட செயல்படுத்தும் அளவுக்கு சாமர்த்தியசாலியாக இருந்தான் ராமு. கார் கதவைத் திறந்து விடுவது, குளிக்க வெந்நீர் போடுவது, சமையலுக்கு காய்கறிகள் வாங்கி வருவது என அனைத்தும் அவனே. அவர் வெளியூருக்கு சென்றால் தணிகாச்சலம் பிள்ளையின் பெட்டிப்

Read More

சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!

சும்மா வந்தோமா, ஆன்மிகம், பக்தின்னு ஒரு பதிவு படிச்சோமா போனோமா என்பது மட்டும் நம் வாசகர்களின் குறிக்கோளாக இருக்கக்கூடாது. அதற்க்கு மேலும் சில நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கை  எப்போதும் ஒரே சீராக இருக்காது. துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அத்தகைய சூழலை எதிர்கொண்டே ஆகவேண்டும். எல்லாவற்றுக்கும் கடவுளை தொந்தரவு செய்யக்கூடாது.  அது போன்ற நேரங்களில் சமயோசிதமாக நடந்துகொள்ளவேண்டும். கடவுளுக்கும் அது தான் பிடிக்கும். நீண்ட நாட்களுக்கு முன்னர்  ஒரு

Read More

தற்கொலை எண்ணத்தை போக்கிய மிகச் சிறந்த அன்பளிப்பு!

விக்டர் ப்ராங்ள் இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பெரிய மனோதத்துவ நிபுணர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படையினரின் சித்தரவதைக் கூடங்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்தவர். அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது. ஒரு முறை நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் அவரை தொலைபேசியில் அழைத்து தான் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொன்னாள். அவள் கூறுவதை பொறுமையாக கேட்ட விக்டர் அவளுக்கு பலவிதங்களில் ஆறுதல் சொல்லி தற்கொலை என்பது கோழைத்தனமானது என்று

Read More

ஆயிரம் ரூபாய் நோட்டு குப்பைக்கு போனது ஏன்? குட்டிக்கதை!

ஆயிரம் ரூபாய் நோட்டும், ஒரு ரூபாய் நாணயமும் ஒரு முறை சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் நோட்டு ஒரு ரூபாய் நாணயத்தை அலட்சியமாக பார்த்தது. பின்னர் செருக்குடன் பெருமையடித்துக் கொண்டது. "என்னைப் பார்... நடிகர்கள் கையில் புரள்கிறேன். தொழிலதிபர்கள் பெட்டியில் தூங்குகிறேன். அரசியல்வாதிகள் கைகளில் தவழ்கிறேன். விலையுயர்ந்த கார்களில் பறக்கிறேன். தங்க நகைகள் விலை உயர்ந்த பொருட்கள் வாங்க பயன்படுகிறேன். வாழ்க்கையே பரபரப்பாக இருக்கிறது. ஆனால் பாவம் நீ இதையெல்லாம் பார்த்திருக்க

Read More

கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

'When the student is ready teacher appears' என்று ஒரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு. அதாவது உங்களுக்கு பக்குவம் ஏற்படும்போது உங்களுக்குரிய குரு தானே தோன்றி உங்களை வழிநடத்துவார். ஆனால் இந்தப் பொன்மொழிக்கு இந்த ஒரு அர்த்தம் மட்டுமா உண்டு? இல்லை... இதன் அர்த்தம் மிக மிக பரந்து விரிந்த ஒன்று. எந்த ஒன்றையும் அடைவதற்குரிய தகுதியை நீங்கள் ஏற்படுத்திக்கொண்டால் போதும், பிரபஞ்சம் அதை அடைவதற்கு துணை நின்று

Read More

செய்யும் தானம் எப்போது பலனளிக்கும்? ஒரு கதை சொல்லும் நீதி!

இரண்டு நண்பர்கள் ஒரு ஊரில் வியாபாரம் செய்து வந்தார்கள். ஒருகட்டத்தில் இருவருக்குமே நேரம் சரியில்லாமல் போக தொழிலில் நஷ்டத்துக்கு மேல் நஷ்டம், சுபகாரியத் தடை, வீட்டில் அமைதியின்மை இதெல்லாம் அடுத்தடுத்து ஏற்பட்டது. இருவரும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு புகழ் பெற்ற ஜோதிடரை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்று உரிய பரிகாரம் செய்யலாம் என்று கருதி அவரை சந்திக்க புறப்பட்டனர். இருவரது ஜாதகத்தையும் வாங்கிப் பார்த்த ஜோதிடர்.... "உங்களுக்கு பிதுர்தோஷம் இருக்கிறது. அதனால்

Read More

இந்த உலகிலேயே மிகப் பெரிய கடவுள் பக்தன் யார்?

இன்றைக்கு “உண்மையான கடவுள் பக்தன் யார்?” என்பது குறித்து ஒரு தவறான புரிதல் பலரிடம் இருக்கிறது. ஃபேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் பலரின் ஈடுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஒரு கடவுள் பக்தனின் சரியான இலக்கணம் பலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் இந்த கதையை படித்தால் நிச்சயம் தெளிவு பெறுவார்கள் என்று நம்பலாம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய உங்களுக்கு பரிச்சமயான கதை தான் இது. இருப்பினும் நமது பாணியில் சற்று விரிவாக எழுதி

Read More