Home > சுய முன்னேற்றம் (Page 3)

எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

இறைவனின் படைப்பில் நாம் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய ஆனால் புரிந்துகொள்ள மறுக்கும் அம்சம் - TIME என்று சொல்லக்கூடிய நேரம் தான். கடிகாரத்தை வைத்தோ, சூரிய சந்திரனை வைத்தோ உணரக்கூடியது அல்ல 'நேரம்' என்பது. 'நேரம்' என்பது இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒன்று. இன்று பலர் தாங்கள் செய்யக் கூடிய செய்ய வேண்டிய பொன்னான விஷயங்களை / கடமைகளை செய்யத் தவறுகிறமைக்கு சொல்லும் விஷயம் : "எனக்கு நேரமேயில்லை!" என்பது தான். "இன்னைக்கு ரொம்ப

Read More

ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

இன்று எல்லாம் ஆன்லைன் மயமாகிவிட்டது. ரயில் ரிசர்வேஷன் முதல் ஃபோன் பில், கரண்ட் பில் கட்டுவது வரை எல்லாமே ஆன்லைன் தான். மருந்து, மளிகை சாமான்கள், ஏன் காய்கறிகளை கூட தற்போது ஆன்லைனில் வாங்க ஆரம்பித்திருக்கின்றனர் பலர். இப்படி எதற்க்கெடுத்தாலும் ஆன்லைனே தீர்வு என்று கணினிக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் அடிமையாவது எந்தளவு சரி? இந்த சமூகம் எதை நோக்கிச் செல்கிறது? WIFI இல்லையென்றால் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடுகிறது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து

Read More

அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!

கென்யாவை சேர்ந்த செவ்லின் செவ் என்கிற இளம்பெண்ணுக்கு சீனாவுக்கு சுற்றுலா போகவேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவளால் ஆசை தான் பட முடிந்தது. எனவே, தான் சீனாவுக்கு சுற்றுலா கிளம்புவது போலவும், அங்கே சுற்றிப் பார்ப்பது போலவும், சீனப் பெருஞ்சுவர் மீது நின்றுகொண்டிருப்பது போலவும் போட்டோஷாப் செய்து முகநூலில் வெளியிட்டு தனது ஆவலை தணித்துக்கொண்டார். மிகவும் மோசமாக 'வெட்டி ஒட்டியது' போன்று இப்புகைப்படங்கள்

Read More

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

அது ஒரு கோடைக்காலம். மும்பையிலிருந்து பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் பெங்களூரு செல்வதற்காக குல்பர்காவில் காத்துக்கொண்டிருந்தேன். ட்ரெயின் வந்ததும் எனக்கு பெர்த் ஒதுக்கப்பட்டிருந்த இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரிசர்வ்டு கோச்சில் ஏறினேன். கோச் ஆல்ரெடி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அன்-ரிசர்வ்டு பயணிகளும் நிறைய பேர் ஏறியிருப்பது புரிந்தது. நான் என் சீட்டில் அமர்ந்ததும் ரயில் நகர ஆரம்பித்தது. அடுத்த ஸ்டேஷன் ஷஹாபாத் வந்த சற்று நேரத்திற்கெல்லாம்

Read More

Better late, than never!

'Better late, than never' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒரு போதும் செய்யாமல் இருப்பதைவிட சற்று தாமதமாக ஆரம்பிப்பது பன்மடங்கு மேலானது என்று இதற்கு பொருள். அதாவது எந்தொவொரு நல்ல விஷயத்தையும் துவக்குவதற்கு நமது வயதோ, தாமதமோ தடையல்ல என்பதை உணர்த்தும் பொன்னான வரிகள் இவை. நாம் சீக்கிரமே சாதித்திருக்கவேண்டும். உண்மை தான். ஆனால், அதற்காக இனி நம்மால் முடியவே முடியாது என்று அர்த்தமில்லை. முன்பு ஒரு முறை

Read More

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த எழுபது வயது முதியவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு, "உடனடியாக உங்களுக்கு சிறுநீரகத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனை சரியாகும்" என்றனர். ஏற்கனவே வலியில் துடித்துக்கொண்டிருந்ததால் வலியிலிருந்து விடுபட்டால் போதும் என்று கருதி, இவரும் உடனே ஒப்புக்கொண்டார். குறித்த நாளில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மருத்துவமனை நிர்வாகம் இவரிடம் அறுவை சிகிச்சைக்கான பில்லை கொடுத்தது. பில்லைப் பார்த்ததும் இவர்

Read More

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் 'சுந்தரகாண்டம்' தொடர்பான பதிவுகள் நம் தளத்தில் பரபரப்பாக இருந்த நேரம். ஒரு வாசகர் நம்மை தொடர்புகொண்டு 'சுந்தரகாண்டம்' நூலை தனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். சொன்னபடி அனுப்பி வைத்தோம். அடுத்த வாரம் நமக்கு அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மிக முக்கியமான ஒரு விஷயம் நம்மிடம் பேச விரும்புவதாகவும் எப்போது தொடர்புகொள்ளலாம் என்றும் கேட்டார். தேநீர் இடைவேளையில் கூப்பிடும்படி தகவல் அனுப்பியிருந்தோம். சொன்னபடி அழைத்தவர் தான் ரயில்வேயிலிருந்து ஒய்வுபெற்றுவிட்டதாகவும்,

Read More

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

'அடி மேல் அடி, இடி மேல் இடி, எங்க தான் ஓடுறது எப்படித் தான் ஜெயிக்கிறது? எங்கே போனாலும் செக் வெக்கிறாங்களே... ஒண்ணுமே புரியலியே...' - இந்தக் கேள்விகளோடு பலர் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் இதே கேள்விகளோடு ஒரு காலத்தில் ஓடிக்கொண்டிருந்தவன் தான். நண்பர் ஒருவர் சமீபத்தில் அலைபேசியில் நம்மிடம் சில நிமிடங்கள் பேசவிரும்புவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மதியம் அழையுங்கள் என்று சொல்லியிருந்தோம். அதே போல மதியம் நம்மை தொடர்புகொண்டபோது "அலுவலகத்தில்

Read More

காதலர் தினமும் காதல் படும் பாடும் !

மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத விஷயம் காதல். இலக்கியம், புராணங்கள், இசை, ஓவியம், சிற்பம் என்று காதலைப் பற்றிப் பேசாத கலைகளே இல்லை. காதல் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று. உலகத்தின் அச்சு சுழல்வதே காதல் என்னும் அச்சாணியில்தான். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பையே ஒரு இனிமையான புரிதலையே பந்த பாசத்தையே நாம் காதல் என்று அன்று அழைத்தோம். அம்பிகாபதி அமராவதி, நள தமயந்தி, சாவித்திரி சத்தியவான், ரோமியோ ஜூலியட்,

Read More

அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு

சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் 'அண்ணாமலை ஆன்மீக வழிபாட்டு குழு'வினர் பல வியத்தகு ஆன்மிக பணிகளை ஆற்றி வருவது அறிந்ததே. ஆண்டு தோறும் நடைபெறும் சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண உற்சவம், பழனி தைப்பூச அன்னதானம் இவர்களது ஆன்மீக பணிகளில் முக்கியமானவை. அது தவிர கல்விப் பணியும் ஆற்றிவருகின்றனர். கல்விப் பணியின்றி ஆன்மீக பணி நிறைவு பெறாது. அந்தவகையில் இக்குழுவினரின் பணி மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி

Read More

ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் சமீபத்தில் நமக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவலை அனுப்பியிருந்தார். ஃபிலிம்பேர் விருது விழாவில் பிரபல நடிகை தீபிகா படுகோனே, தன் தந்தை பிரகாஷ் படுகோனே தனக்கு எழுதியதாக கூறி மேடையில் படித்த கடிதம் அது. செய்தி உண்மையா என்று முதலில் உறுதி செய்துகொள்வோம் என்று ஆராய்ந்தோம். தீபிகா பிலிம்பேர் விழாவில் அக்கடிதத்தை படித்தது உண்மை என்று தெரிந்தது. ஆங்கிலத்தில் இருந்த அந்த ஃபார்வேர்டை பின்னர் பொறுமையாக படித்தோம். ஒரே வார்த்தையில்

Read More

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

நம் தள வாசகர்களுள் ஒருவர் திரு.நாகராஜன் ஏகாம்பரம். சென்ற செப்டம்பர் மாதம் சிறுவாபுரியில் நடைபெற்ற வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் உறவினருக்காக பிரார்த்தனை செய்ய வந்திருந்த அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நம்மை அலுவலகத்தில் சந்திக்கவேண்டும் என்று நம்மிடம் நேரம் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் FAMILY மற்றும் WORK PLACE COMMITMENTS காரணமாக வார நாட்களில் அவரால் வரமுடியவில்லை. ஜனவரி 31 ஞாயிறு காலை நாம் மேற்கு மாம்பலத்தில்

Read More

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

நம் தளத்தில் வெளியாகும் பதிவுகள் சில தொடராக வந்து கொண்டிருக்கிறது. பதிவுகளை ஒரு வகைப்படுத்தி ஒரு குடையின் கீழே கொண்டு வரவே தொடராக தருகிறோம். மற்றபடி தனித் தனியாக அவற்றை படித்தாலும் சரி, முன்னும்பின்னும் படித்தலும் சரி அது புரியும் வண்ணமே எழுதி வருகிறோம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு குறித்த மெஸ்ஸேஜை கன்வே செய்யும். That's all. நமது ஆளுமை முன்னேற்றத் தொடரில் இது ஐந்தாம் அத்தியாயம். நாளுக்கொரு சவால், நொடிக்கொரு பிரச்னை...

Read More

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா! – தனி ஒருவன் (2)

'தனிமனிதனால் என்ன செய்துவிடமுடியும்?' என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, தனிமனிதன் சாதித்து காட்டியுள்ள உண்மை நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுவதே இந்த தொடரின் நோக்கம். ஒரு நல்ல விஷயத்தை செயல்படுத்த விரும்பினால், "நான் ஒருத்தன் நினைத்து என்னவாகப்போகிறது?" என்று நினைக்காமல் அதை செயல்படுத்த உறுதியுடன் களமிறங்க வேண்டும். மனதின் சக்தி அளவற்றது. நல்ல நோக்கத்திற்காக அதை திருப்பும்போது அதற்கு யானைபலம் வந்துவிடும். நினைப்பதை எப்படியோ சாதித்துவிடும். சாதனையாளர்கள் வாழ்வில் நிகழ்வது இது தான். சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம்

Read More