Home > சுய முன்னேற்றம் (Page 2)

நீங்க வாத்தியாரா ஸ்டூடண்ட்டா ? காகிதமா கற்பூரமா ?

காசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. நகரத்தின் முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். ஏராளமான பண்டிதர்கள். அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம். இனம் புரியாத அசூயை. "இவர் என்ன ஜகத்குரு என்றுபட்டம் போட்டுக்கொள்வது?... ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !" பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக் கேட்டார், "அது யார், ஜகத்குரு?" "நான் தான் !..." என்றார் பெரியவாள். "ஓஹோ? நீங்க ஜகத்துக்கே குருவோ?" "இல்லை...." "ஜகதாம் குரு: ந ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:" ("நான் ஜகத்துக்கெல்லாம் குரு-

Read More

நேர்மைக்கு ஒரு விலை!

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் 'பச்சை தண்ணி' பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் 'பச்சை தண்ணி' பத்மநாபன். ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர் தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார். "இறைவா... என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான்

Read More

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான்!

சிலர் எதற்க்கெடுத்தாலும் "வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது" என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். உண்மையில் 'போராட்டம்' என்றால் என்ன தெரியுமா? இந்தப் பதிவை படியுங்கள். போராட்டம் என்றால் என்ன என்று புரியும். சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இதே நேரம், யஸ்ரா மர்தினி என்னும் 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிலிருந்து அகதியாக வெளியேறி ஐரோப்பா செல்ல துருக்கியிலிருந்து கிளம்பினார். ஆனால் இவருடன் சேர்த்து சுமார் 20 பேருடன் வந்த

Read More

நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!

அலுவலகமோ, வீடோ, இந்த சமூகமோ நம்முடன் பழகுபவர்கள் மற்றும் நமக்கு கீழ் உள்ளவர்களை சரியாக மேலாண்மை செய்து உறவுகளை தக்கவைத்துக்கொள்வது நமது காரியங்களை சாதித்துக் கொள்வது அத்தனை சுலபமல்ல. கொடிய காட்டு விலங்குகளிடம் கூட நட்பு வைத்து நம் காரியங்களை சாதித்துக்கொண்டுவிடலாம். ஆனால், இந்த மனிதர்களை டீல் செய்வது தான் மிக மிக சவாலான ஒன்று. யார் எப்போது மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. நமது வட்டம் விரிவடைய விரிவடைய

Read More

ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ

நமது தளத்தில் வாசகர்களுக்கு நாம் அடிக்கடி வலியுறுத்தி வரும் விஷயம் உங்கள் பிள்ளைகளிடம் "படி, படி அப்போ தான் நல்ல வேலைக்கு போகமுடியும் கை நிறைய சம்பாதிக்க முடியும்" என்று சொல்லி வளர்க்காமல் பிள்ளைகளுக்கு நற்பண்புகளை சொல்லிக்கொடுத்து, திருக்குறள், திருமுறைகள் போன்றவற்றை கற்றுக்கொடுத்து, உங்கள் கஷ்டங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தி வளர்க்கவேண்டும் என்பதே. (மேலும் அவர்களை வெளியே சென்று விளையாட அனுமதிக்கவேண்டும்!) பணம் தரும் ஏ.டி.எம் எந்திரங்களாக மட்டுமே தங்கள் பிள்ளைகளை

Read More

Where there’s a will, there’s a way!

ஒரே மாதிரியான அனுபவங்கள் பலருக்கு கிடைத்தாலும் வெற்றிகரமான மனிதர்களின் சிந்தனை எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த பதிவில் வரும் ஒரு வெற்றிவீரனின் கதை. நண்பர் வெங்கடேஷ் பாபு நமக்கு வாட்ஸ் ஆப்பில் ஆங்கிலத்தில் பகிர்ந்த அற்புதமான ஒரு சம்பவத்தை தமிழில் நமது பாணியில் மெருகேற்றி, மொழிபெயர்த்து, உயிர்கொடுத்து தந்திருக்கிறோம். படியுங்கள். இந்தப் பதிவு உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும். Where there's a will, there's a way! அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் சேரிப்பகுதி

Read More

நம்பிக்கை!

நமது முகநூலில் நாம் சமீபத்தில் போஸ்ட் செய்த ஒன்று. நமக்கு மிகவும் பிடித்துப் போனதால் இங்கே பகிர்கிறோம். உங்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சனைகளும் தோன்றி உங்களை நிலைகுலைய வைக்கிறதோ அப்போதெல்லாம் இந்த வரிகளை நினைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கை! எல்லாம் ஒழுங்காக நடக்க, நீ நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை. எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும், நீ தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! ! நீ நினைப்பதெல்லாம் உனக்கு நடக்க நீ பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . . நீ நினைக்காத

Read More

ஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை!

'டாடா' என்னும் மிகப் பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஜேம்ஷெட்ஜி டாட்டா ஒரு முறை ஜெர்மனிக்கு EMPRESS என்னும் கப்பலில் சென்று கொண்டிருந்தார். அன்று கப்பலில் உள்ள அவருடைய முதல் வகுப்பு அறைக்கு வெளியே வந்து ஒரு முறை நின்று காற்று வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது கப்பலின் கீழ் தளத்தில் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டது. என்ன ஏது என்று விசாரித்தார். வீரத் துறவி சுவாமி விவேகானந்தரும் இதே கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருக்கும் விபரம்

Read More

உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை!

வாசகர்களுக்கு வணக்கம். முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல, சம்பந்தர் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க தற்போது மீண்டும் ஆச்சாள்புரம் (திருநல்லூர் பெருமணம்) புறப்படுகிறோம். இரவு அங்கிருந்து தஞ்சை ஒரத்தநாடு பயணம். ஒரு நாள் முழுக்க அவர்களுடன் இருந்து சம்பந்தர் திருவிழாவை கண்டுரசித்து கவர் செய்யவிருக்கிறோம். புதன்கிழமை காலை தான் சென்னை திரும்புகிறோம். ஈசனருளால் திகட்ட திகட்ட ஒரு மாபெரும் விருந்து உங்களுக்கு அடுத்து வரும் நாட்களில் காத்திருக்கிறது. இந்தப் பதிவு மிக மிக

Read More

யார் பணக்காரன்? யார் ஏழை?

யார் பணக்காரன்? யார் ஏழை? இதென்ன கேள்வி... பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன். கஷ்டப்படுபவன் ஏழை. அது தானே உங்கள் பதில்? இந்த பதில் சரியா? சம்பவம் 1 ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்கு செல்கிறாள் புடவை எடுக்க. "எனக்கு கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள். விலை மலிவாக இருக்கட்டும். என் மகனுக்கு திருமணம். என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும்..." என்கிறாள். சேல்ஸ்கேர்ள் எடுத்து போட்ட புடவைகளில் மலிவானதாக ஒன்றை செலக்ட் செய்து பணத்தை கட்டிவிட்டு

Read More

சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்! MUST READ

மொத்த குடும்பமும் ஏன் இந்த பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் மட்டும் ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருந்துவிட்டால் போதும் அவள் எதையும் எதிர்கொண்டு வென்றுவிடுவாள். அதனால் தான் BETTER HALF அதாவது 'வாழ்க்கைத் துணை' என்று குறிப்பிடுகிறார்கள். பணமும் புகழும் இருந்தால் போதும் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இருக்காது, இல்லறம் நன்றாக நடக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. பிரபல ஹாலிவுட் நட்சத்திர தம்பதிகள் பிராட் பிட் -

Read More

கேள்வியை கொஞ்சம் மாத்திக் கேட்டாப் போதும்… எங்கேயோ போய்டலாம்!

அமெரிக்காவில் கான்சாஸ் நகரில் ஒரு இளைஞர் இருந்தான். கார்ட்டூன் வரைவதில் அவன் அபார நிபுணத்துவம் பெற்றிருந்தான். அரும்பாடுபட்டு அவன் உருவாக்கிய ஒரு காரக்டரை காப்புரிமை செய்ய தவறிய காரணத்தால், அவனுடன் இருந்த நண்பரே மோசடி செய்து அவனை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டுவிட்டார். இவன்  நிறுவனத்தின் ஊழியர்கள் முதல் வாட்ச்மேன் வரை அனைவரும் தற்போது எக்ஸ்-பார்ட்னருடன். துரோகம் தாங்காமல் அழுதபடி தெருவீதிகளில் காலத்தை கழித்தான். அதற்கு பிறகு வேலை கேட்டு பல கம்பெனிகளை

Read More

எனக்கு ஒரு பிரச்சனை – தப்பு தப்பு – ‘சவால்’!

இன்றைக்கு பலர் 'பிரச்னை' 'பிரச்னை' என்று எதற்கெடுத்தாலும் சர்வசாதரணமாக அந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். பிரச்னையே இல்லாத வாழ்க்கை யாருக்குமே சாத்தியமில்லை. ஒரு பிரச்சனை முடிந்தால் வேறு ஒரு பிரச்சனை. அது முடிந்தால் இன்னொன்று. இது தான் வாழ்க்கை. சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, அவரவர் உயரத்திற்கு தகுந்த பிரச்சனைகளை அவரவர் சந்தித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்கவே இயலாது. இன்று நமக்கு வரங்களை வாரி வாரி வழங்கும் மறைந்த அருளாளர்கள், ஞானிகள் கூட

Read More

தோல்வியிலும் வென்ற ஒரு உண்மை வீரன் நமக்கு போதிக்கும் பாடம்!

லாரன்ஸ் லெமியக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். மெடலே வாங்காத ஒலிம்பிக் ஹீரோக்களில் ஒருவர். ஆனாலும் அவரது செயற்கரிய செயலால் அவரது பெயர் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டது. ஒலிம்பிக் போன்ற போட்டிகள் நடத்தப்படுவதன் அர்த்தத்தை பரிபூரணமாக்குபவர் இவரைப் போன்றவர்கள் தான். அப்படி என்ன செய்துவிட்டார் லாரன்ஸ் லெமியக்ஸ்? கனடாவை சேர்ந்த ஒரு படகோட்டி லாரன்ஸ் லெமியக்ஸ் (SAILOR). நினைவு தெரிந்த நாள் முதல் ஒலிம்பிக்கில் படகோட்டும் போட்டியில் கலந்து கொண்டு தனது நாட்டுக்காக தங்க மெடலைப்

Read More