பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
ஒரு மனித மிருகத்தால் ஆசிட் வீசப்பட்டு முகம் சிதைந்து விழிகளை இழந்து தவிக்கும் வினோதினியின் மருத்துவ செலவுக்கு உதவுவதும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரை ஓரளவாவது துடைப்பதுமே இந்த புத்தாண்டில் நாங்கள் செய்யவிருக்கும் முதல் கடமையாக கொண்டோம். நமது RIGHTMANTRA.COM சார்பாக CORE TEAM நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு சிறிய தொகை சேர்த்து, ப்ளஸ் என் நண்பர் ஒருவர் இதற்கென்றே யூ.எஸ்.ஸிலிருந்து எனக்கு அனுப்பிய தொகையையும் சேர்த்தது DD எடுத்து அதை சமூக சேவகர் ஐயா.திரு.பாலம்
Read More