இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!
எப்படி நடக்குமோ என்று எண்ணியபடி எதிர்நோக்கிய பாரதி விழா நல்லபடியாக நடந்து முடிந்தவுடன் அடுத்த நாள் திங்கட்கிழமை (நேற்று) காலை குன்றத்தூர் சென்று சுப்ரமணிய சுவாமிக்கு நன்றி தெரிவிக்க நினைத்தோம். முருகன் தயவு இல்லையென்றால் இந்த விழா நடந்தேயிருக்காது. உண்மையினும் உண்மை. விழா நடத்த திட்டமிட்ட நாள் முதல் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் பொருளாதார நெருக்கடிகள் போதாக்குறைக்கு இயற்கை சீற்றங்கள். இப்படிப் பட்ட சூழலில் சென்ற வாரம் ஒரு நாள் ஒரு உறக்கம்
Read More