Home > பக்திக் கதைகள் (Page 2)

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

தனது (அப்பாவி) அடியவர்களிடம் நடத்தும் திருவிளையாடல்களுக்கு பெயர் பெற்றவன் ஈசன். அவன் மைந்தன் முருகனோ அதில் தந்தையைவிட சிறந்தவன். முருகப்பெருமான் அப்படி திருவிளையாடல் புரிந்து, தன்னை இகழ்ந்த ஒரு அடியவருக்கு அருள்புரிந்த உண்மை சம்பவத்தை பார்ப்போம். //இப்பதிவுக்காக நமது தளத்தின் ஓவியர் பெரியவர் திரு.சசி அவர்கள் வரைந்த பிரத்யேக ஓவியம் இடம்பெற்றுள்ளது.// சிறந்த முருகனடியார்களான நக்கீரர், முசுகுந்தர், நல்லியக்கோடர், ஒளவையார், சேந்தனார், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர், குமரகுருபரர், முருகம்மையார், பகழிக்கூத்தர் வரிசையில் பொய்யாமொழிப்

Read More

மாலவன் மாலையில் சேரத் துடித்த ஒரு மலரின் கதை!

மிகப் பெரிய பதிவுகள் சில தயாரித்துக்கொண்டிருக்கிறோம். எப்போது நிறைவடையும் என தெரியவில்லை. ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்காக நம்மை பெரிதும் கவர்ந்த, கண்கலங்க வைத்த ஒரு கதையை பகிர்கிறோம். நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கூறியது தான். நாம் சுவாசிப்பதனால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் உயிர்வாழ்கிறோம். நாம் நமது நிறைகளால் அருளை பெறுவதில்லை. நமது குறைகளை அவன் பொறுப்பதால் அருளை பெறுகிறோம். தன்னை சரணடைந்தவரின் கடந்த காலங்களை இறைவன் ஒருபோதும் பார்ப்பதில்லை. பரிபூரண

Read More

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

சிவபுண்ணியக் கதைகள் ஒவ்வொன்றும் விசித்திரமானவை. பிரமிக்கவைப்பவை. பார்ப்பதற்கு ஒன்று போல தோன்றினாலும், தனித்தனிக்குணம் கொண்டவை. ஒவ்வொரு கதையும் உணர்த்தும் பாடம் பொன்னேட்டில் பொறிக்க வேண்டியவை. கடுகளவு சிவபுண்ணியம் கூட மலையளவு பாபத்தை தூள் தூளாக்கி நன்னெறிக்கு நம்மை இட்டுச்சென்றுவிடும். எனவே சிவபுண்ணியம் செய்ய கிடைக்கும் எந்தவொரு செயலையும் விடக்கூடாது. அதே போன்று மறந்து போய் கூட சிவாபராதத்தை செய்துவிடக்கூடாது. செய்பவர்களுக்கும் துணை போகக்கூடாது. சிவாபராதம், ருதிராட்சம் பற்றியேல்லாம அடுத்தடுத்த அத்தியாயங்களில்

Read More

மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ

மகாபாரதம் ஒரு மாபெரும் கருத்துக் கருவூலம். இதில் இல்லாத நீதிகளே இல்லை. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், கர்மவினைகள் பற்றியும் இது அற்புதமாக விளக்குகிறது. அது மட்டுமா பகவத் கீதை, விதுர நீதி, நள தமயந்தி சரித்திரம், இராமாயணம், அகஸ்தியரின் கதை, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரன், துஷ்யந்தன்-சகுந்தலை என பல்வேறு பொக்கிஷங்களை கொண்டது மகாபாரதம். நாம் தற்போது படித்து வரும் நூல்களுள் மகாபாரதமும் ஒன்று. இந்நிலையில் சமீபத்தில்

Read More

பிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை!

ஒளவையாரை பெரிதும் மதித்த பாரி - ஆம் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி - வாழ்ந்த பகுதி பறம்பு மலை. இன்று இது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். பாண்டிநாட்டு தலங்களில் இது ஐந்தாவது தலமாகும். பாரி போரில் மாண்ட பிறகு அவரது பெண்கள் அங்கவையும் செங்கவையும் திருக்கோவலூரில் திக்கற்றவர்களாக வாழ்நாட்களை கழித்து வந்தனர். ஒளவையார் அப்பெண்களைக் கண்டார். ஒரு முறை மழையில் நனைந்து வந்த

Read More

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

"எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்... ஒன்னும் பிரயோஜனம் இல்லை. எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே..." - பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது. அவர்களுக்கு மட்டுமல்ல பரிகாரம் என்றால் உண்மையில் என்ன என்று தெரி(புரி)யாதவர்களுக்காகவும் தான் இந்தக் கதை! படிப்பதோடு நின்றுவிடாமல் இது உணர்த்தும் நீதியை மறக்காமல் பின்பற்றி பலனடைவோமாக. அறியாமல் செய்த தவறுக்கு சகல வல்லமை

Read More

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

சிவசின்னங்களில் தனியிடம் பெற்று விளங்குவது ருத்ராக்ஷம். ருத்ராக்ஷத்தின் பெருமையை அறிந்தோ அறியாமலோ பலர் அதை அணிந்திருப்பதை பார்த்துவருகிறோம். எப்படி இருந்தாலும் அதற்கு பலன் நிச்சயம் உண்டு. (அதே சமயம் அதை அணிந்திருப்பவர்கள் அதன் மகத்துவத்தை உணர்ந்துகொண்டு ஒழுக்கத்துடன் வாழ்ந்து, மது, மாமிசம் உள்ளிட்டவற்றை தீண்டாமல் இருக்கவேண்டும்!) இப்போதைக்கு ருத்ராக்ஷத்தின் பெருமையை விளக்கும் சிவபுண்ணியக் கதை ஒன்றை பார்ப்போம். பத்மகரம் என்னும் நகரில் ஒழுக்கம் நிரம்பிய அந்தணர் ஒருவர் வசித்து வந்தார். புத்தி

Read More

கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? – குட்டிக்கதை

'ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செய்தபடி, புண்ணியம் செய்துகொண்டு வாழ்ந்தால் போதாதா? எதுக்கு இந்த கோவில், கடவுள் என்றெல்லாம்...' என்கிற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. இது குறித்து நமக்கு தெளிவை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான கதையை தருகிறோம். சிறிய கதை தான். ஆனால், இது உணர்த்தும் நீதி வலிமையானது. உங்கள் குழந்தைகளுக்கும் சொல்ல ஏற்ற கதை. இறை பக்தியின் அவசியத்தை இக்கதையைவிட யாராலும் புரியவைக்க முடியாது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில்

Read More

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

சிவாலயத் திருப்பணி செய்வதால் கிட்டும் சிவபுண்ணியம் பற்றிய கதை இது. வாமதேவர் என்கிற முனிவர் கூறியது. "குலண்டம் என்கிற நாட்டில் கபித்தபுரம் என்கிற பட்டணம் இருக்கிறது. அங்கு கண்டன் என்கிற பெயருடைய ஒரு அதர்மி இருந்தான். அவனுக்கு தொழிலே திருட்டு தான். அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் பட்டணங்களுக்கும் சென்று பொருட்களை திருடி வந்து வேற்றூர்களில் அவற்றை விற்று வாழ்ந்து வந்தான். இவ்விதம் ஒரு நாள் பொருட்களை திருடிக்கொண்டு மூட்டைக்கட்டி தூக்கி வரும்போது, மாலை

Read More

தெய்வங்களாலும் முடியாததை யார் சாதிப்பார்கள்?

மற்ற மதங்களைவிட ஹிந்து மதம் ஒரு விஷயத்தில் தனித்து விளங்குகிறது. தெய்வத்தைவிட குருமார்களை ஒரு படி மேலே வைத்திருப்பது தான் அது. (மாதா, பிதா, குரு, தெய்வம்!) மகான்களின் பாதம் பட்டாலே அந்த பூமி தோஷங்கள் நீங்கி, வளம் பெறும். வறண்ட பிரதேசங்களுக்கு மகான்கள் வருகை தந்தால் அப்பகுதியில் வறட்சி நீங்கி பசுமை தழைக்கும். ஆதிசங்கரர், ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர்,  ஸ்ரீ ராகவேந்திரர், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவா உள்ளிட்ட மகான்களின் வாழ்க்கையில் இது

Read More

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

சிவபுண்ணியம் பற்றி கண்வ மகரிஷி கூறிய கதையை தற்போது பார்ப்போம். மாளவ தேசத்தில் உள்ள கல்யாணபுரம் என்ற நகரில் கார்கவன், வைணவன் என்கிற இரண்டு வணிகர்கள் வசித்து வந்தார்கள். வணிகர்களுக்கு உரிய எந்த தர்மத்தையும் பின்பற்றாமல் அடுத்தவர்களை வஞ்சித்து ஏமாற்றி பொருளீட்டி, அந்த பொருளை கொண்டு அனேக குற்றங்களை செய்து மலையென பாவங்களை குவித்து வந்தார்கள். இவர்கள் பகலில் வியாபாரிகள் போல திரிவார்கள். சக வியாபாரிகளிடம் மெல்ல பேச்சு கொடுத்து அவர்கள் சொத்து மற்றும்

Read More

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

சிவபுண்ணியம் தொடரில் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் சம்பவம் விராட தேசத்தில் நடைபெற்றது. விராட தேசம் பற்றிய குறிப்புக்கள் மகாபாரதத்தில் நிறைய இடங்களில் காணப்படுகிறது. (அநேகமாக இன்றைய ஜார்கண்ட் மாநிலமாக இருக்கலாம்). இப்போது நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் போல, அந்தக் காலத்தில் (பல ஆயிரம் வருடங்கள் முன்பு) மொத்த 56 தேசங்கள் இருந்தன. இப்போதுள்ள 35 மாநிலங்களும் இந்த 56 தேசத்தில் அடங்கிவிடும். விராட தேசத்தில் சீமந்தபுரம் என்னும் நகரம்

Read More

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

சிவபுண்ணியக் கதைகளை நீங்கள் படிக்கும்போது அவை சற்று விசித்திரமாக உங்களுக்கு தோன்றலாம். மிக மிகக் கொடிய பாபங்கள் கூட, சிவபுண்ணியம் என்னும் நெருப்பு படும்போது பொசுங்கி காணாமல் போய்விடுகின்றன. மாபாபிகள் என்று தூஷிக்கப்படும் துராத்மாக்கள் கூட, அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த சிறு சிவபுண்ணியத்தின் மகிமையால் அனைவராலும் வணங்கப்படும் நிலைக்கு உயர்வது இக்கதைகளில் சகஜம். இப்போதெல்லாம் ஹேண்ட்வாஷ் பிரபலமாகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன் அவற்றை கொண்டு கையை அலம்பிக்கொண்டால், நோய்நொடிகள் அண்டாது என்று

Read More

உடையவரின் அடியாருக்கு அரங்கன் செய்த ஏவல் – ராமானுஜர் ஜயந்தி SPL

ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரின் திரு அவதாரத்தால் 'சைவம்' எப்படி புத்துயிர் பெற்று தழைத்ததோ அதே போன்று பத்தாம் நூற்றாண்டில் ஸ்ரீமத் ராமனுஜரின் அவதாரத்தால் வைணவம் புத்துயிர் பெற்றது. இன்று சித்திரை திருவாதிரை. ராமனுஜரின் ஜயந்தி திருநாள்.  இன்று ஆயிரமாவது ஜயந்தித் திருநாள் என்பது தான் விசேஷமே! ராமானுஜர் நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த ஒரு ஆளுமை. பன்மொழிப் புலமை மிக்கவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகம், உரிமை, சமத்துவம், சாதிமத பேதமில்லாமல் இருக்க

Read More