Home > முக்கிய நிகழ்ச்சிகள் (Page 2)

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

பிரபல சின்னத்திரை மற்றும் நாடகக் கலைஞர் பாம்பே ஞானம் அவர்கள் தலைமையிலான மஹாலக்ஷ்மி பெண்கள் நாடகக் குழுவின் ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நாடகம் வேளச்சேரி சச்சிதானதா ஹாலில் நடைபெற்றது. இது பற்றி நமது முகநூலில் (www.facebook.com/rightmantra) கூட சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தோம். கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று நாடகத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம் நமக்கு நாடகத்தை பார்க்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அலுவலகத்துக்கு

Read More

“என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?” MUST READ

சமீபத்தில் நமது உள்ளத்தை உருக்கிய நிகழ்வு இது. அவசியம் படிக்கவும். பகிரவும். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ - இந்தச் சொற்களை எங்கே கேட்டாலும் ஒரு முகம் உங்கள் மனக்கண் முன்வந்து நிற்கும். அவர்தான் சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கத்தின் எந்தப் பதவியில் இருந்தாலும் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். பல அதிகாரிகள் தன்னளவில் நேர்மையாளர்களாக இருந்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், சகாயம்,

Read More

வாக்களிப்பது நம் உரிமை, கடமை, பெருமை!

நாளை மக்களவை தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் தலைவிதியை நாட்டின் எதிர்காலத்தை நாமே நிர்ணயம் செய்யும் நாள். வாக்களிப்பது நம் கடமையா? என்று கேட்டால் நிச்சயமாக, வாக்களிப்பது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட. 'தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்' என்ற பாரதியாரின் வரிகள் குறிப்பது எதை? பல உயிர்களை பலி கொடுத்தல்லவா இந்த சுதந்திரத்தைப் பெற்றோம். பலர் வாழ்வு சிறையில் சிதைந்தது இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தானே?

Read More

மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா – ஒரு புகைப்பட தொகுப்பு!

சென்னையில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களுள் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. லட்சக்கணக்கான மக்கள் திரளும் இந்த விழாவில், தன்னலமற்ற பக்தியால் சைவத் தொண்டு செய்து சிவபெருமானின் அருளைபெற்று அவரை தரிசித்த 63 நாயன்மார்கள் பல்லக்குகளில் ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்கள். வெற்று ஆடம்பரம், பொறாமை, கொலை, களவு, மது, ஒழுங்கீனம், சுயநலம், பெரியோரை அவமதித்தல் ஆகியவற்றை சுமந்து நிற்கும் நமது காலச் சூழலை

Read More

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலில் தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல்!

திருவாசகம் கேட்பது என்றாலே ஒரு இனிய அனுபவம் தான். அதுவும் திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் கூட்டத்தின் சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்கள் திருவாசகம் பாட அதை கேட்பது இனிமையிலும் இனிமை. தமிழகமெங்கும் உள்ள  பல ஊர்களுக்கு சென்று தாமோதரன் ஐயா அவர்கள் மனிதன் சொல்ல இறைவன் எழுதிய நூலாம் திருவாசகத்தை முற்றோதல் (முழுவதும் ஓதுதல்) செய்து வருகிறார். (Double click to ZOOM the image) சென்னையில், கடந்த அக்டோபர் மாதம் 2

Read More

சும்மா கிடைத்ததா சுதந்திரம்? – தியாகிகள் தினம் (MARTYRS’ DAY) சிறப்பு பதிவு!

முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் அனைவரின் தியாகத்தையும் நினைவு கூறும் விதமாகவும், போற்றும் விதமாகவும் இந்திய தேசிய விடுதலை போராட்டத்தை ஒருங்கிணைத்து வெற்றிக்கு வடிவம் கொடுத்த மகாத்மா காந்தியடிகளின் மறைந்த நாள் (ஜனவரி 30) தியாகிகள் தினமாக (MARTYRS' DAY) கொண்டாடப்படுகிறது. நமது சுதந்திர போராட்ட வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நினைவூட்டுவதே இதன்

Read More

குடியரசு தினம் என்றால் என்ன? சுதந்திர தினத்தை விட அது ஏன் முக்கியம்?

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை

Read More

ஐக்கிய அரபு நாடுகளில் குருவின் மகிமையை கேட்க ஒரு அரிய வாய்ப்பு! GURU MAHIMAI @ UAE

நண்பர்களே, நம் இனிய நண்பரும் பிரபல ஆன்மீக எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் மஹா பெரியவா அவர்களின் சீரிய தொண்டர். குருவின் பெருமையை பரப்பவுதே தமது லட்சியமாக கருதி செயல்பட்டு வருகிறார். இதுவரை சென்னை, பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களில் மஹா பெரியவா அவர்களின் மகிமை குறித்து சொற்பொழிவாற்றியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் வசிப்போர்களுக்கு குருவின் மகிமையை கேட்பதற்கு இனியதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. விரைவில் திரு.சுவாமிநாதன் அவர்கள் ஐக்கிய அரபு

Read More

கட்ட பஞ்சாயத்து தெரியும் – ஏழைகளுக்கு உதவும் ‘சட்ட பஞ்சாயத்து’ தெரியுமா?

பகவத் சேவைக்கு இணையான மகத்தான சேவைகள் பல உங்கள் கவனத்தை வேண்டி காத்திருக்கின்றன தெரியுமா? சக மனிதர்கள் வாழ்வு மேம்படவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் ஆற்றும் சமூக காரியங்களே அவை. 'மக்கள் சேவையே என்றும் மகேசன் சேவை'. கிராமப்புறத்தில் உள்ள ஒரு ஏழை விவசாயியோ, அல்லது நெசவுத் தொழிலாளியோ அல்லது ஒரு ஏழை விதவைத் தாயோ தங்களுக்கு கிடைக்கவேண்டிய அரசாங்க உதவித் தொகைக்காக எத்தனை அலைய வேண்டியிருக்கிறது தெரியுமா? அதையும் மீறி

Read More

திருவாசக சித்தர் தாமோதரன் ஐயாவின் ‘முற்றோதல்’ அடுத்து வெண்ணந்தூர் மற்றும் மதுரையில் ! முழு தகவல்கள் !!

மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் எழுதிய பெருமை வாய்ந்த திருவாசகத்தை காலை முதல் மாலை வரை அமர்ந்து முழுவதும் ஓதும் 'முற்றோதல்' நிகழ்ச்சியை பலர் அவ்வப்போது நடத்திவந்தாலும் திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் கூட்டத்தின் சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்கள் நடத்தும் முற்றோதலுக்கு தனிச் சிறப்பு உண்டு. சிவபெருமான் வண்ணத்துப்பூச்சி வடிவில் வந்து அமர்ந்து கேட்ட முற்றோதலாயிற்றே அவருடையது! காலை ஊர்வலம் முடித்துவிட்டு வந்து அமர்ந்தால் மாலை முடியும் வரை எழுந்திருக்காமல் அவர் பாடும் விதம்

Read More

ரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க!

ரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க. நிறைய வாத்தியாருங்க ஒரே நேரத்துல வந்திருந்து பாடம் எடுத்தாங்க. பல சந்தேகங்கள் தீர்ந்திச்சி. இது போல பாடம் அடிக்கடி நடந்துகிட்டு தானிருக்கு. ஆனா பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குறதுக்கு தான் நமக்கெல்லாம் நேரம் கிடைக்க மாட்டேங்குது. நமக்கு தினம் தினம் கிடைக்கும் அனுபவங்களே கூட ஒரு வகை பாடம் தான் என்றாலும் இது போல பெரியவங்க எடுக்கும் GUEST LECTURE களில் கலந்துகொள்ளும்போது

Read More

தேனினும் இனிய ‘திருவாசகம்’ முற்றோதல் சென்னையில் நடக்கிறது!

திருவாசகம் முற்றோதல் பற்றிய பதிவுகளை பார்த்து பரவசப்பட்ட நம் வாசகர்கள் பலர் முற்றோதல் சென்னையில் நடைபெற்றால் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதோ… அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும்பொருட்டு சிவனருளால் சென்னையில் வரும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்று அரும்பாக்கம் மங்களாம்பிகை சமேத மங்களீஸ்வரர் திருக்கோவிலில் முற்றோதல் ஏற்பாடாகியுள்ளது. முகவரி : மங்களீஸ்வரர் திருக்கோயில், (வைஷ்ணவா கல்லூரி எதிரில்), பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை - 600106. திருக்கழுக்குன்றம்

Read More

ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

நண்பர் ரிஷி, தனது LIVINGEXTRA.COM தளத்தில் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான சில பதிவுகளை தனது வாசகர்களுக்கு அளித்துள்ளார். இந்நிலையில் அது தொடர்பான விபரங்களையும் அவரது தொடர்பு எண்ணையும் கேட்டு சிலர் எனக்கு ஃபோன் செய்கின்றனர். எனக்கு பங்குச் சந்தை பற்றியோ அல்லது அந்த முதலீட்டு திட்டம் தொடர்பாகவோ எந்த வித அடிப்படை அறிவும் கிடையாது. எனக்கோ அல்லது நமது தளத்திற்கோ அந்த திட்டம் சம்பந்தமாக எந்த வித தொடர்பும் இல்லை

Read More

“நிதிக்காக எழுதியவன் கதிக்காக எழுதியது இது” – தவறவிடக்கூடாத வாலியின் உரை!

கவிஞர் வாலி.... என்னை வியக்க வைத்தவர்களுள் ஒருவர். வாலி அவர்களின் எழுத்தாற்றல் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது பேச்சாற்றலை 'வைரமுத்து 1000' நூல் வெளியீட்டு விழாவில் தான் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கிண்டியில் உள்ள ராயல் மெரிடியன் ஓட்டலில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் அப்போதைய தமிழக முதல்வர்,  சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள்  பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். சுமார் அரை மணிநேரத்துக்கும் மேல் பேசிய வாலி,

Read More