Home > முக்கிய நிகழ்ச்சிகள்

வாக்களிப்பது நம் உரிமை, கடமை, பெருமை!

நாளை சட்டப்பேரவை தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் தலைவிதியை நாட்டின் எதிர்காலத்தை நாமே நிர்ணயம் செய்யும் நாள். வாக்களிப்பது நம் கடமையா என்று கேட்டால் நிச்சயமாக, வாக்களிப்பது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட. 'தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்' என்ற பாரதியாரின் வரிகள் குறிப்பது எதை? பல உயிர்களை பலி கொடுத்தல்லவா இந்த சுதந்திரத்தைப் பெற்றோம். பலர் வாழ்வு சிறையில் சிதைந்தது இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தானே? யாரோ

Read More

12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

சென்னை சைதாப்பேட்டையில் பிரம்மா குமாரிகளின் 12 ஜோதிர்லிங்க தரிசனக் காட்சி நடைபெற்று வருகிறது. பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று நேரிலேயே தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத உணர்வு கிடைக்கிறது. இது சிவராத்திரியை முன்னிட்டு சென்னை மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். இந்த கண்காட்சி பற்றி கேள்விப்பட்டவுடன் நமது தளத்தில் சிவராத்திரி சிறப்பு பதிவாக

Read More

சேவை இங்கே சுலபமல்ல!

ஒவ்வொரு ஆண்டு பருவ மழையின் போது சென்னை சற்று திக்கி திணறினாலும் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த முறை தான் கதி கலங்கிப் போனது. அதற்குரிய காரணங்களுக்கு சென்றால் அரசியலோடு கூடிய பதிவை அளிக்கவேண்டியிருக்கும். எனவே நாம் அதில் போகவேண்டாம். இந்த மழை வெள்ள பாதிப்பை இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம். நவம்பர் துவக்கத்தில் பெய்த மழை & டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த மழை. முதல் கட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் முடிச்சூர், தாம்பரம்,

Read More

சிறுவாபுரிக்கு வாங்க, மணமாலையை சூடுங்க!

சிறுவாபுரியை பற்றிய சிறப்பு பதிவை நேற்று பார்த்தீர்கள். இன்று சிறுவாபுரியின் வியக்கவைக்கும் தரிசனப் பலன் மற்றும் அங்கு 'அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு'வினர் நடத்தும் திருக்கல்யாண உற்சவத்தை பற்றி விரிவாக பார்ப்போம். சிறுவாபுரிக்கு உள்ள மிகப் பெரியதொரு சிறப்பு என்னவென்றால், இங்குள்ள முருகன் பேரழகன். பார்வையினாலேயே தோஷங்களை மாய்ப்பவன். பாலசுப்பிரமணியப் பெருமானின் அருட்பார்வை நம்மை நோக்கிப் பாய்ந்துவர, சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள் நாம் வேண்டும் வரங்களை அள்ளி அளித்தர,

Read More

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

மாங்காட்டில் ஆன்மீக வழிபாட்டு சபையின் சார்பாக கடந்த மே மாதம் நடைபெற்ற நம்பியாண்டார் நம்பி குரு பூஜை பற்றிய சிறப்பு பதிவு இது. சைவ சமயம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் & மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு எத்தனை கடமைப்பட்டுள்ளதோ அதே அளவு, நம்பியாண்டார் நம்பிக்கும் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் இவரது முயற்சியால் தான் நமக்கு திருமுறைகள் கிடைத்தது. திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார். 10ம் நூற்றாண்டில்

Read More

கனடாவில் அதிருத்ர மஹாயக்ஞம்!

கனடாவிலிருந்து நமது வாசகர் ராகவன் என்பவர் இன்று தொடங்கி ஜூலை 5 வரை டொரன்டோவில் நடக்கவிருக்கும் அதிருத்ர மஹா வேள்வியை பற்றி தகவல் அனுப்பியிருக்கிறார். இதில் கலந்துகொள்ள கனடாவில் வசிக்கும் இதர வாசகர்கள் எவரேனும் விரும்பினால் கலந்துகொள்ளலாம். அதிருத்ர மஹாயக்ஞம் 2015 - டொரன்டோ, கனடா கனடா நாட்டில் முதல் முறையாக அதிருத்ர மஹாயக்ஞம் டொரன்டோ நகரில் நடைபெற உள்ளது. ப்ராம்டன் வேதா குழவின் சார்பில் அதிருத்ர மஹாயக்ஞம் ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை திருவாரூர்

Read More

திருமுறை வெள்ளத்தில் மூழ்க வாருங்கள் – அரனருள் ‘பன்னிரு திருமுறை இசைவிழா’!

சென்னை பாரிமுனை அருகே உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரனருள் வழங்கும் 12ம் ஆண்டு திருமுறை இசை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 9 திங்கள் துவங்கி, மார்ச் 20 வெள்ளிவரை பன்னிரண்டு தினங்கள் இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதற்கான அனுமதி இலவசம். வாசகர்கள் இயன்றபோது கலந்துகொண்டு திருமுறைத் தேனை பருகி அரனருள் பெறுங்கள். விழா நாட்களில் தினசரி காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

Read More

‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!

வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றமும், ஸ்ரீ கிருஷ்ண கான சபாவும் இணைந்து நடத்தும், 10ம் ஆண்டு, பன்னிரு திருமுறை இசை விழா தி.நகர். கிருஷ்ண கான சபாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 8ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஓதுவா மூர்த்திகள் பங்கேற்கின்றனர். தேவார இன்னிசை, பட்டிமன்றம், புலவர்களின் சொற்பொழிவு, உபன்யாசம், ஹரிகதை, இசை சொற்பொழிவு போன்றவை நடக்க உள்ளன. (முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற

Read More

ருத்ராக்ஷ லிங்கம், கயிலாய வாத்தியங்கள் & தசாவதாரம் – 7 வது இந்து ஆன்மீக கண்காட்சி – ஒரு ரவுண்டப்!

7 வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 1 லட்சத்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 340 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, தினமும் காலை 9.30 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் இருந்து 70

Read More

7வது இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – என்னென்ன பார்க்கலாம்?

இந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை நடத்தும் 7-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி, சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் (விமான நிலையம் எதிரே) உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் செவ்வாய் மாலை தொடங்கியது. துவக்கவிழாவின் முதல் நிகழ்ச்சியாக நாதஸ்வரம் தவில் முழங்க மங்கள வாத்தியக் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கம் பாடப்பட்டது. திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான், புத்தமத துறவி கென்டிங் தாய்

Read More

மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது எப்படி? வழிகாட்டும் இந்து ஆன்மீக கண்காட்சி!

இந்து மதத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துக்கூறவும், பல்வேறு இந்து அமைப்புக்களின் சேவைகளை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவும் வருடா வருடம் இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. இதுவரை ஆறு முறை நடைபெற்றுள்ள இந்த கண்காட்சி ஏழாவது ஆண்டு ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கவுள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும். சென்ற ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்தப்

Read More

சென்னையில் 6 வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி – MUST VISIT

நம் இந்து மதத்தின் பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையிலும் பல்வேறு இந்து ஆன்மீக அமைப்புகளின் பணிகள் மற்று பொது நல சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் .இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி' நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக இந்த கண்காட்சிக்கு நாம் சென்று வருகிறோம். (முந்தைய கண்காட்சி தொடர்பான பதிவுகள் இறுதியில் தரப்பட்டுள்ளன). கண்காட்சி நடைபெறும் நாட்கள் : ஜூலை 8 முதல்

Read More

குன்றத்தூர் சேக்கிழார் விழா – ஒரு நேரடி வர்ணனை!

சென்ற வாரம் சனிக்கிழமை மாலை குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெற்ற சேக்கிழார் விழாவுக்கு சென்றிருந்தோம். (இந்த விழாவின் பொருட்டு தான் நமது உழவாரப்பணியே அங்கு நடைபெற்றது.) இந்த விழாவில் நிச்சயம் நம் தளம் சார்பாக நாம் கலந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி எத்தனையோ அலுவல்களுக்கு இடையேயும் உடல்நலம் சற்று குன்றியிருந்த நிலையிலும் அங்கு சென்றிருந்தோம். இப்படி ஒரு விழாவை கண்டதில்லை இனியும் காணப்போவதில்லை என்னுமளவிற்கு பின்னி பெடலெடுத்துவிட்டார்கள். வாய்ப்பை தந்த சேக்கிழார் பெருமானுக்கு

Read More

மகா அனுஷத்தன்று ஒரு மகானுபவம் !

வேதமந்திரங்களை அதுவும் சதுர்வேத மந்திரங்களை சமீபத்தில் நீங்கள் எப்போது கேட்டிருப்பீர்கள்?  அதை கேட்கக்கூடிய பாக்கியம் நமக்கு சமீபத்தில் கிடைத்தது. மகா பெரியவாவின் ஜெயந்தியை முன்னிட்டு ஜூன் 12 வியாழன் அன்று மயிலை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் 'மகா பெரியவா மகிமை' சொற்பொழிவை கேட்க சென்றிருந்தோம். திரு.சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவுகள் சென்னையில் எப்போது எங்கே நடைபெற்றாலும் கூடுமானவரை கலந்துகொள்ள முயற்சிப்போம். அதுவும் மகா அனுஷம் வேறு. குருவின் பெருமையை

Read More