Home > உழவாரப்பணி (Page 3)

‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !

108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநின்றவூரில் ஞாயிறு அக்டோபர் 20, 2013 அன்று நடைபெற்ற நம் தளத்தின் உழவாரப்பணி இனிதே நடைபெற்று ஆலய நிர்வாகத்தினரால் பாராட்டும் பெற்றது. வழக்கமாக கைங்கரியத்தில் பங்குபெறும் சிலர் வரமுடியாமல் போனாலும் புதியவர்கள் வந்திருந்து சேவையில் ஈடுபட்டு பக்தவத்சலனின் அருளை பெற்றனர். கடைசி நேரத்தில் - எதிர்பாராத சூழ்நிலைகளால் - நம் உழவாரப்பணியில் வழக்கமாக பங்கு பெறும் சிலர் வர இயலவில்லை. ஆனால் பக்தவத்சலன் அவர்களுக்கு

Read More

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

தேவாரப் பாடல் பெற்ற சைவத் தலமான திருஇலம்பையங்கோட்டூரை அடுத்து இந்த முறை, வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் உழவாரப்பணி செய்ய நமக்கு அவனிடமிருந்து உத்தரவாகியுள்ளது. மகத்துவம் மிக்க இந்த கோவிலில் நமக்கு பணி செய்ய கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய பாக்கியம் என்று தான் சொல்வேன். அந்தளவு பல மேன்மைகள் பொருந்திய திவ்ய தேசம் இது. தாயார் லக்ஷ்மி தேவி ஒரு சமயம் பெருமாளிடம் கோபித்துக்

Read More

பணிக்கு சென்ற இடத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் – யோக தக்ஷிணாமூர்த்தியின் கருணை!

காஞ்சிபுரம் மாவட்டம் திருஇலம்பையங்கோட்டூரில் சென்ற வாரம் நம் தளம் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது நினைவிருக்கலாம். தக்ஷிணாமூர்த்தி சன்னதி, நால்வர் சன்னதி மற்றும் சூரியன் சந்திரன் சன்னதிகளின் கூரைக்கு வர்ணம் பூசும் கைங்கரியம் நம் தளத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செவ்வனே செய்து முடிக்கப்பட்டது. தவிர மின்விளக்குகள், சிமெண்ட்டினால் ஆன கோவிலின் திசைக்காட்டி பெயர்ப்பலகைகள் (பிரதான இடங்களில் நிறுவுவதற்கு) ஆகியவையும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது. இப்போதைக்கு, ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக இது ஒரு சிறிய அப்டேட். ====================================================== ====================================================== திருஇலம்பையங்கோட்டூர், யோக தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள

Read More

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

நம் தளம் சார்பாக கடந்த மார்ச் மாதம் (சிவராத்திரி) முதல் உழவாரப்பணி தொடங்கி இதுவரை நான்கு கோவில்களில் செய்துவிட்டோம். நண்பர்களும் திரளாக பங்கேற்று இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 'பரவாயில்லையே... கோவிலை தேர்வு செய்து உழவாரப்பணி செய்வது சுலபமாக இருக்கிறதே' என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அது எத்தனை தவறு என்று பிறகு தான் புரிந்தது. காரணம், இம்முறை பணி செய்ய கோவில் கிடைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நாம் உழவாரப்பணி

Read More

ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

சென்ற மாதம் நமது உழவாரப்பணி செலவுகளுக்கு குறிப்பாக உழவாரப்பணியில் பங்கு பெறும் நண்பர்களின் உணவு செலவுக்கு என்று நண்பர் ஒருவர் பணம் அனுப்பியிருந்தார். கூடவே அந்த தொகையில் வருவாய் குறைவாக உள்ள  கோவில்களில் விளக்குகளுக்கு எண்ணை தேவைப்பட்டால் வாங்கி தரும்படியும் கூறியிருந்தார். பணி முடிந்த தருவாயில் தான் அந்த பணம் கிடைத்தது. எனவே அப்போது பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து "நீங்கள் கூறியவாரே நிச்சயம் செய்கிறோம். ஆனால் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்"

Read More

பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!

நமது தளம் சார்பாக திருமழிசையில் எழுந்தருளியுள்ள குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது நினைவிருக்கலாம். பணி நடைபெற்ற 16 ஜூன் ஞாயிறு காலை 7 மணிக்கெல்லாம் நம் நண்பர்கள் கோவிலுக்கு வந்துவிட்டனர். ஏற்கனவே தர்மகர்த்தா திரு.ராமமூர்த்தி அவர்களிடம் பேசி உரிய அனுமதி நாம் பெற்றிருந்ததால் உள்ளே அர்ச்சகரிடம் என்னென்ன பணிகள் செய்யவேண்டியிருக்கிறது என்று கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டோம். பின்னர் அந்தந்த பணிகளுக்கு என வந்திருந்த நண்பர்கள் இரண்டு இரண்டு பேராக பிரித்து

Read More

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

ஒவ்வொரு முறையும் உழவாரப்பணியின் மேன்மை குறித்து விளக்கமளித்து அந்த பணிக்கு அழைப்பு விடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் இது நம் கடமை. சற்று யோசித்து பாருங்கள்.... கோவிலுக்கு சென்று செய்யும் பிரார்த்தனை, பூஜை, அபிஷேகம், அர்ச்சனை இவையெல்லாம் நமது நன்மைக்காக (அதாவது சுயநலத்திற்காக) செய்வது. அதனால் இறைவனுக்கு ஒன்றும் பயனில்லை. ஆனால் உழவாரப்பணி ஒன்றே இறைவனுக்காக நாம் செய்வது. மனிதனாக பிறந்த அனைவரும் தங்களால் இயன்ற போது 'உழவாரப்பணி' எனப்படும் கோவிலை

Read More

“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

திருமழிசை அருள்மிகு ஜெகன்னாத பெருமாள் கோவிலில் நமது தளத்தின் சார்பாக 07/04/2013 அன்று நடைபெற்ற உழவாரப்பணி வெகு சிறப்பாக கோவிந்தனின் கருணையினால் நடந்தேறியது. முதலில் நம் பணி நடைபெறவிருந்தது மேற்கு மாம்பலத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்று. தவிர்க்க இயலாத காரணங்களினால் அங்கு முடியாமல் போக கடைசி நேரத்தில் எந்த கோவிலில் பணி செய்வது என்று சற்று குழப்பமாக இருந்தது. மேலும் அவனுக்கு பணி செய்ய அவன் இடத்தை நாம் தேர்வு செய்வதாவது?

Read More

தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

இந்த உலகில் ஒவ்வொரு பூட்டும் படைக்கப்படும்போதே அதற்கு சாவியும் படைக்கப்பட்டுவிடுகிறது. அது போல பிரச்னை தோன்றும் போதெல்லாம் அதற்கு தீர்வும் தோன்றிவிடுகிறது. திமிரிலும், அகம்பாவத்திலும், அறியாமையினாலும் மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் பிரச்னைகளுக்கும் துன்பங்களுக்கும் வேண்டுமானால் தீர்வுகள் கடினமாக இருக்கலாம் அல்லது இல்லாமலே கூட போகலாம். ஆனால் இறைவன் தரும் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் நிச்சயம் தீர்வு உண்டு. காரணம் அவன் நோக்கம் நம்மை கஷ்டப்படுத்தி பார்ப்பது அன்று. நம்மை பக்குவப்படுத்துவதே. முன்னம் எத்தனை

Read More

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலை நாங்கள் சுத்தம் செய்யும்போது அந்த கோவிலை தினந்தோறும் கூட்டிப் பெருக்கும் ஒரு வயதான அம்மா சிறிதும் சலிப்படையாமல் குப்பை விழ விழ பெருக்கிக்கொண்டே இருந்ததை கவனித்தோம். அவர்கள் பாட்டுக்கு தனக்குள் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். "இப்படி குப்பைகளை போட்டுவிட்டு நமக்கு ஓயாமல் வேலை வைக்கிறார்களே..." என்று எல்லோரையும் திட்டிக்கொண்டு பெருக்குகிறார்கள் போல... என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் தான் புரிந்தது அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்

Read More

மகா சிவராத்திரி அனுபவம் + உழவாரப்பணி என்னும் இன்ஸ்டன்ட் மருந்து + கூலி MUST READ

சிவராத்திரி அன்று காலையில் நாம் ஆற்றிய உழவாரப்பணியின் மூலமாக நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது செய்யும் சிறு சிறு தவறுகள் கூட ஆலயத்தை எப்படி அசுத்தப்படுத்துகின்றன என்று நன்கு தெரிந்துகொண்டோம். கோவிலை பராமரிப்பதும் சுத்தம் செய்வதும் எவ்வளவு கஷ்டமான காரியம் என்றும் அறிந்துகொண்டோம். அந்த வகையில் இந்த உழவாரப்பணி இனி நாங்கள் கோவிலுக்கு செல்லும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எங்களுக்கு புரிய வைக்கும் பாடமாக அமைந்தது என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு முன்பு கோவிலுக்கு

Read More

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் இனிதே நடைபெற்ற நமது உழவாரப்பணி – Quick Update

இறைவன் அருளால் நமது தளத்தின் சார்பாக - திருவேற்காடு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் - இன்று துவங்கிய உழாவாரப்பணி வெகு சிறப்பாக நடைபெற்றதோடு மட்டுமல்லாமல் ஆலய நிர்வாகத்தினரால் மிகவும் பாராட்டப்பட்டது. இந்த அரிய வாய்ப்பை நமக்கும் நமது நண்பர்களுக்கும் நல்கிய ஈசனின் கருணையை என்னவென்று சொல்வது? இன்றைக்கு காலையில் நாம் இந்த பணிக்காக கோவிலுக்கு செல்லும்போது ஆங்காங்கே குப்பைகள் மற்றும் உணவருந்திய இலைகளுடன் குப்பை கூளங்களுடன் காட்சியளித்தது. (நேற்று சனிப்பிரதோஷம்

Read More

அவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்!

சிவராத்திரியை முன்னிட்டு ஏதாவது ஒரு தொன்மையான சிவாலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ளவேண்டும் என்று நாம் முடிவு செய்தபோது முதலில் மனதில் தோன்றியது திருவேற்காடு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் தான். எனவே அதற்கு முறைப்படி அனுமதி பெறவேண்டி இரண்டு நாட்களுக்கு முன்னே கோவிலுக்கு சென்று அங்கு நிர்வாகத்தினரிடம் பேசி  அனுமதி பெற்றேன். அங்கு அர்ச்சகரிடம் பேசும்போது "எத்தனை பேர் வருவீர்கள்?" என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திரு திருவென

Read More